உலகச் செய்திகள்

ஜெர்மனி வணிகவளாகத்தில் துப்பாகி சூடு : 9 பேர் உயிரிழப்பு, தாக்குதலாளிகளை துரத்தும் காவல்துறை!!

தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் நகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும்...

ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு 12 பேர் போட்டி : 6 பேர் பெண்கள்!!

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் போட்டியிடுகின்றனர். பொதுச்செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. ஐ.நா வின் தற்போதைய பொதுச் செயலர் பான்...

நடுக்கடலில் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்கள்!!

நைஜீரியா மற்றும் சிலி நாட்டை சேர்ந்த குடியேறிகள் மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்ற போது, அந்த படகில் 22 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.சுமார் 209 பேர் இத்தாலி...

பெண்களை பலாத்காரம் செய்யும் எய்ட்ஸ் நோயாளி: தொழிலாக செய்யும் கொடுமை!!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மால்வேயில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர், அங்குள்ள பெண்களை பலாத்காரம் செய்து எய்ட்ஸ் நோயினை பரப்பி வரும் தொழிலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எரிக் அணிவா என்ற இந்நபர்...

யார் அடுத்து ஐ.நா பொதுச்செயலாளர் : வலுக்கும் போட்டி!!

ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலர் யார் என்பதை தெரிவு செயவதற்கான இரகசிய வாக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இப்பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன்...

மலேசியாவில் கபாலி டிக்கெட் கிடைக்காததால் ரசிகர் தற்கொலை!!(காணொளி)

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக, அது திரையிடப்பட உள்ள மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார். ஆனால் டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த...

இணையதளத்தில் புதிய படம் வெளியீடு : உரிமையாளர் கைது : இணையதளம் முடக்கம்!!

தகவல் திருட்டு இணையத்தளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் அமெரிக்க அரசால் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இணையதளத்தின் நிறுவுனரும் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கிக் ஆஸ் டாரண்ட்ஸ் இணையத்தளத்தில் புதிய படங்கள், இசை அல்பங்கள் என...

வட்ஸ் அப்க்கு விதிக்கப்பட்ட திடீர் தடை!!

பிரேசில் நாட்டில் வட்ஸ் அப் செயலிக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் 10 கோடிக்கும் அதிகமானோர் தகவல் பரிமாற முடியாமல் அவதிக்குள்ளாகினர். வட்ஸ் அப் பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள்...

64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண்!!

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல் என்ற பெண். கே.எல்.எஸ் அதாவது Kleine-Levin Syndrome (KLS) என்ற உறக்கம் சார்ந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் நிக்கோல். பிறக்கும் போது...

நொடிப் பொழுதில் பாலத்தில் மோதி சிதறிய விமானம்!!

சீனாவில் நேற்று ஆம்பியான் விமானம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் அரசு விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.வி. ஐ.சி ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவனம் புதியதாக நீரிலும், ஆகாயத்திலும்...

விசித்திர நோயால் அவதிப்படும் பெண் : பிளாஸ்டிக் கிண்ணத்தில் வாழ்க்கை நடத்தும் அவலம்!!

நைஜீரிய நாட்டை சேர்ந்த 19 வயது பெண் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. Lahadin Makole என்ற கிராமத்தில் வசித்து வரும் Rahma Haruna என்பவர் 6 மாத குழந்தையாக...

பியர் குடித்துக் கொண்டே உயிருடன் எலியை சாப்பிடும் இளைஞன் : அதிர்ச்சி வீடியோ!!

பியர் குடித்துக் கொண்டே உயிருடன் உள்ள சுண்டெலியை ருசித்து சாப்பிடும் இளைஞரின் வீடியோ வெளியாகி சமூக விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக விலங்குகளை துன்புறுத்தும் வகையிலான வீடியோ சமூக வலைதளங்களில்...

உளவு பார்த்ததாக கூறி 11 வயது சிறுவனின் தலையை வெட்டிக் கொலை செய்த தீவிரவாதிகள்!!

சிரியாவில் உளவு பார்த்ததாக 11 வயது சிறுவனை ஐஎஸ் அமைப்பினர் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய இஸ்லாமிய நாடாக உருவாக்கியுள்ள ஐஎஸ் அமைப்பினர் நாளுக்கு...

பிரான்ஸ் ஹோட்டலில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு!!

தெற்கு பிரான்சில் உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸின் தேசிய தினத்தை (ஜூலை 14) முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட வாண...

வரம்பு மீறும் வடகொரியா!!

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளன. இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எப்போது அங்கு நிறுவப்படும் என்று...

எரித்து கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி மகள் : நீதி கேட்டு போராடும் தந்தை!!

ஆப்கானிஸ்தானில் கர்பமாக இருந்த இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு போராடி வருகிறார் அந்த பெண்ணின் தந்தை ஆப்கானின் கோர் மாகாணத்தில் குடியிருந்து வருகிறார் முகம்மது அஜாம் என்பவர் தமது...