உலகச் செய்திகள்

உலகைக் கலக்கும் 10 வயதுப் பெண் நிருபர்!!

  பாலஸ்தீனத்தை சேர்ந்த ஜான்னா ஜிஹாத் என்ற 10 வயது சிறுமி இளம் நிருபராக உலகையே கலக்கி வருகிறார். தான் செய்யும் பணியாலும், பேசும் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்துவிடும் இச்சிறுமி தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதிகள்...

கணவன் இறந்தால் மனைவி குழந்தை பெற புதிய சட்டம்!!

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.ஸ்பெயினை சேர்ந்த மரியானா கோமெஸ் தூரி என்ற பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணை உயிருடன் எரித்த கொடூரம்!!

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகே அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த பெண் மரியா சதகத்(வயது 19).இவர் அங்குள்ள...

பாடசாலை மாணவனால் கர்ப்பமடைந்த ஆசிரியை!!

அமெரிக்காவில் 13 வயது பள்ளி மாணவன் மூலம் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியை மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.Houston நகரில் உள்ள Stovall நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த...

கொரில்லாவிடம் சிக்கிய சிறுவனின் புகைப்படம் வெளியானது : நன்றி தெரிவித்த தாய்!!

கொரிலா ஒன்றிடம் சிக்குண்டு உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்தப் பூங்காவில் கொரிலா இருந்த...

உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதை இன்று திறந்துவைப்பு!!

சுவிட்ஸர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1 ஆம் திகதி) திறக்கப்படவுள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கான...

உயிராபத்துக்கு மத்தியில் தினமும் பாடசாலை செல்லும் சிறுவர்கள்!! (வீடியோ)

சீனாவில் பாடசாலை செல்வதற்காக தினமும் 800 மீ பாறைகள் அடர்ந்த மலையைக் கடந்து சிறுவர்கள் செல்வது தெரியவந்துள்ளது. சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அட்டூலர் என்ற கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள், தினமும்...

மருத்துவ உலகில் புரட்சி : தோல் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு!!

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் புற்றுநோயை முற்றாக ஒழிப்பதற்கான மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில், தோல் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்திற்கு ‘எச்.ஏ.15’ என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான...

ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!!

ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலாத்தலங்கள், உணவு விடுதிகள், பொருதாளதார அங்காடிகள் மற்றும் ரயில் நிலையங்களில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. கோடை...

குழந்தைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா : பேஸ்புக்கில் நீதி கோரி பிரச்சாரம்!!(வீடியோ)

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த கொரில்லாக் கூண்டில் புகுந்த சிறுவனின் உயிரைக் காக்க அங்கிருந்த கொரில்லாவை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஒஹையோ மாகாணம், சின்சினாட்டி...

தவறு செய்த 7 வயது மகனை நடுக்காட்டிற்குள் விட்டுச் சென்ற பெற்றோர்!!

தவறு செய்த 7 வயது மகனை அவனது பெற்றோர், விலங்குகள் சுற்றித் திரியும் வனத்தில் தனியே விட்டு வந்துள்ள சம்பவம் ஜப்பான் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும்...

மனைவி உடலை விமான நிலையத்திலே விட்டு விட்டு நாடு திரும்பிய பாசக்கார கணவர்!!

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை ஐதராபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வந்த கணவர், உடலை அங்கேயே விட்டு விட்டு உடனே அவுஸ்திரேலியா திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா...

இரவில் குளத்தில் குளிக்க சென்ற பெண் : முதலைக்கு இரையான பரிதாபம்!!

அவுஸ்ரேலியா நாட்டில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் குளத்தில் குளிக்க சென்றபோது முதலைக்கு இரையாகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குயின்ஸ்லேண்ட்டில் உள்ள Thornton என்ற கடற்கரை ஓரம் தேசிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த...

எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி: ஜேர்மனியில் ஒரு அதிசய சம்பவம்!!

ஜேர்மனி நாட்டில் 91 வயது மூதாட்டி ஒருவரின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச் சென்ற நிலையிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு ஜேர்மனியில் உள்ள லோயர் லாக்ஸோனி நகருக்கு...

மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரை துப்பாக்கியால் சுட்ட கணவர்!!

சவூதியை சேர்ந்த ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரை நபர் ஒருவர் சுட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகன்னத் அல் ஜப்ன் என்ற குறித்த மருத்துவர் பெண்னொருவருக்கு பிரசவம்...

அடுத்தடுத்து 3 படகுகள் விபத்து : மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி காணாமல் போன 700 அகதிகள்!!

புகலிடம் கோரி பயணித்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கடத்தல் படகுகள்...