உலகச் செய்திகள்

கர்ப்பிணியான தனது தாயை துப்பாக்கியால் சுட்ட 3 வயதுக் குழந்தை!!

அமெரிக்காவில் 8 மாத கர்ப்பிணியான தாயையும், தந்தையையும் 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூமெக்சிக்கோவில் நடந்த இந்த சம்பவத்தில், 3 வயது மகன் தனது தாயின் கைப்பையில் பாடல்களை...

எரிமலை அருகே பறந்த வேற்றுகிரகவாசி!!(வீடியோ)

மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை பெண் ஒருவர் படம்பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 மைல் மேற்கே உள்ள கோலிமா என்ற எரிமலை கடந்த வாரம் வெடித்தது. தற்போதும் புகையை கக்கிக்கொண்டிருக்கும்...

ஆணாகப் பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் : மருத்துவ துறையில் அதிசய சம்பவம்!!

பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் நபர் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட் நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் (28) என்பவர்...

உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் மீது ஏறிய முதல் நபர்!!

கனடாவில் பனியால் மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடாவைச் சேர்ந்த வில் காட் என்ற 47 வயதுடைய நபர் வந்துள்ளார். கன்மோர் அல்பேர்ட்டாவை சேர்ந்த வில் காட், இந்தவார ஆரம்பத்தில் நயாகரா...

கடவுள் தான் உத்தரவிட்டார் எனக் கூறி 20 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூரக் கும்பல்!!

குழந்தைகளின் தலைகளை வெட்டி கொல்பவர்கள் அரசர்களாக நியமிக்கப்படுவார்கள் என கடவுள் உத்தரவிட்டதாக கூறி 20 குழந்தைகளை கொன்று குவித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டில் (Ivory...

காதலனே கிடைக்காததால் தன்னைத் தானே திருமணம் செய்த வினோதப் பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த யாஸ்மின் ஏலேபி (40) என்ற பெண்ணே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளார். எத்தனையோ வருடங்களாக தேடியும், தனக்கு...

முடிவுக்கு வருகிறது ஏர் ஏசியா விமான பாகங்களின் தேடல்!!

இந்தோனேசியா அருகேவுள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து கடந்த மாதம் 28ம் திகதி, 162...

கிரிக்கெட் வீரரை மிரட்டிய பேய் : அலறியடித்து ஓடிய வீரர்!!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் கிரைஸ்ட்சேச் நகரில் உள்ள ஒரு ஹொட்டலில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர். அந்த அணி வீரர்களில் ஒருவரான...

பூமியை நெருங்கி வரும் விண்கல்!!

சந்திரனை விட மூன்று மடங்கு பெரியதான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நியூ மெக்சிகோவில் உள்ள Lincoln Near-Earth Asteroid Research (LINEAR) தொலைநோக்கி...

முகமது நபியை அவமதிப்பதா : பேஸ்புக் பக்கத்தை உடனடியாக நீக்க பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவு!!

முகமது நபியை அவமதிக்கும் பேஸ்புக் பக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. நபியை அவமதிக்கும் குறிப்பிட்ட பக்கங்களை நீக்காவிட்டால், நாடு முழுவதும் பேஸ்புக் சமூகவலைத்தளம் தடை செய்யப்படும்...

கார் வாங்க 6 லட்ச ரூபாயை சில்லறைகளாக கொடுத்து அதிர்ச்சியளித்த நபர்!!

சீனாவில் நபர் ஒருவர் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்குவதற்காக, மொத்த பணத்தையும் முழுவதும் சில்லறைகளாக கொடுத்து வாங்கியுள்ளார். சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் உள்ள ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்த வாங் ஜுபே (48)...

முதன்முறையாக குழந்தையை ரசிக்கும் பார்வையற்ற தாய் : நெஞ்சை நெகிழச் செய்யும் ஓர் சம்பவம்!!(வீடியோ)

கனடாவில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது முதல் குழந்தையை சிறப்பு கண்ணாடி மூலம் முதன்முறையாக பார்த்து வியந்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் கேத்தி பீட்ஸ் (29). இவர் ஸ்டார்கர்ட்...

இளம்பெண்ணுக்கு எமனாக வந்த கோழி இறைச்சி!!

இங்கிலாந்தின் மன்செஸ்ட்டர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கோழி இறைச்சி உணவை உண்ட 18 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷகிதா ஷகித் என்கிற அந்த இளம்பெண் பல மாதங்களாக உணவு...

பீட்சா விநியோகம் செய்தவருக்கு அடித்த அதிஷ்டம்!!

அமெரிக்காவில் பீட்சா விநியோகம் செய்த ஊழியருக்கு 2084 டொலர் பணத்தை டிப்சாக கொடுத்து ரியல் எஸ்டேட் முகவர்கள் அசத்தியுள்ளனர். ஆன் ஆர்பர் நகரில் கடந்த வியாழன் அன்று கெல்லர் வில்லியம்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் பிராந்திய...

பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த தந்தை!!

சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும் பிரபலமானவர். இவரது மகள் லீ குவின்...

நடுரோட்டில் பெண்ணுக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை செய்யப்பட்ட கொடூரம்!!

சிரியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடுரோட்டில் வைத்து பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவில் இயங்கி வரும் ஜபத் அல் நுஸ்ரா என்ற இயக்கத்தினரே இக்கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். அல்கொய்தாவுடன் சேர்ந்து குறித்த இயக்கம் பணியாற்றி...