வைகாசி நிலவு : வற்றாப்பளை கண்ணகி அம்மன் சிறப்புக் கவிதை!!

பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய்.. பத்தாவது இடத்தில் பக்குவமாய் இருந்ததால்.. பத்தாப்பளையென்று பெயரெடுத்தது நந்திக்கடலோரம்.. கற்புக்கரசி கண்ணகிக்கு கோயிலுங் கண்டது. நந்திக்கடலோரத்தில் தண்ணியெடுத்துப் பொங்கிநின்ற தனையனிடம்.. தலைகடிக்கிறது ஓர்தடவை பார்மகனே என்றாளாம். பார்த்தவன்.. பதறியடித்து விழி பிதுங்கி நின்றானாம். தலையெல்லாம் ஆயிரங் கண்கள். அதனால்த்தானே நாம்.... கண்கள் கொண்ட மண்பானையில் கற்புரம் ஏற்றுகிறோம் -...

வன்னி மண் : எங்கள் தாய் மண்!!

வன்னியன் வலிமை வாழ்ந்து வரலாறு படைத்த மண். நூற்றாண்டு அடிமை கொண்ட வெள்ளையரிடம் அடங்காது சினங்கொண்டு எழுந்த மண். புகழ் பண்டாரவன்னியனை கற்சிலையில் பொற்சிலையாய் பெற்றெடுத்து வரலாறு கண்ட மண். கொரில்லாப் போர் புகழ் வன்னியரே என வெள்ளையனின் வரலாற்றிலும் நிமிர்ந்த மண். பின்னாலில் வரலாற்றிலும் அதனைப் பறைசாற்றிய மண். காடென்றும்...

காகிதப்பூ

மலரும் மலர்கள் யாவும் பெண்ணவள் வண்ணம். மணம் கொள்ளா மலர் நீ யார் செய்த பாவம். மனம் கொண்ட மனிதரும் பணம் கொண்டே பாசம். பெண் மலர் உன் சீர் தனம் காணா, மண் மகள் கேட்பாள் சீதனம். உன்னை ஈன்ற தாயவள் மகிழ்வு உனக்கில்லை....

மழை நாள்..

வானம் கிழிந்து போனது வீதிகளை மேவி வெள்ளம் வீடுகளில் முட்டியது மரமெல்லரம் பாறி நிலமெல்லாம் நீர் கசிவாய் சிதம்பியது.. கடும் குளிரை இதம் செய்த உன் முதற்பார்வை என்னுள் உரசியது சுகமாக.. காலப் புயலொன்று கடுகதியில் வீசியதால் இலையுதிர் காலத்து சருகை போல் எங்கோ விசிறப்பட்டு கிடக்கிறது எம் உறவு.. இருந்தும் அன்பு மட்டும்இன்னும் இன்னும் கசிந்து...

புதிய ஆத்திசூடி – மகாகவி பாரதியார்

பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி.இளம்பிறை யணிந்து மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உயர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்; அதனிலை...

சிறகிழந்த பறவைகள்..!!

எதிரி சண்டையிட்டும் வீழ்த்த முடியாத கர்வம் மிகுந்த வீரப் பறவைகள். வேடன் இட்ட சதி வலையில், சிறகுகள் வெட்டப்பட்டு வேடன் வகுத்த தனி வழியில் குவியல் குவியலாக இறக்கை வேறு உடல் வேறு முண்டம் வேறு பிண்டம் வேறாக பாதை எங்கும் கண் பெற்ற...

உணர்வுகளுக்காக ஒரு கவிதை..!!

  உணர்வுகளுக்காக ஒரு கவிதை - சொந்த மண்ணை விடு சென்ற உறவுகளுக்காய் என் " சமர்ப்பணம்" அன்னையின் பிரசவத்தில் பிறந்தேன் - ஆனால் உன் ஆசை முத்தங்களுடன் தவழ்ந்தேன் . கட்டிழமைம்பருவத்தை அடைந்தேன் - மனதில் கவலை ஏதுமின்றி சுற்றித் திரிந்தேன்... ஆண்டுகள்...

இலக்கியப் படைப்புக்களும் இன்றைய இளைய சமுதாயமும்!!(ஆய்வுக் கட்டுரை)

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு...

கொரோனா காலமும் கிரக மாற்றமும் : ஒரு இளைஞனின் எண்ணத்திலிருந்து!!

நாளாந்த பத்திரிகைகளை நாள் தோறும் புரட்டும் வேலையினையே கிரமமாக செய்து வருகிறேன். நாட்டு நிலமையையும் வீட்டு நிலமையையும் கருத்திற்கொண்டே நான் மைதானத்திற்கு வருகை தருவதில்லை என்பதை ஒருவரேனும் புரியாமல் இருக்கமாட்டார்கள் என நம்புகின்றேன். அதுமட்டுமல்லாது,...

ஓடி விளையாடு பாப்பா

வீதியில் விளையாட்டு இன்பான காற்றோடு. சுவாசத்தில் ஒரு பாட்டு துள்ளலான மெட்டோடு. ஓடிக் களைத்திடினும் உற்சாகமான விளையாட்டு. கணனியில் கண்ணயர்ந்து காணமல் போவதை நீ மாற்று. ஓடிப்பிடித்து சுதந்திரமாய் ஒளிந்து நீயும் விளையாடு. தேடி நட்பு நாடி வரும். தேகப்பயிற்சி கூடி வரும். பாடப்படிப்பு முடிந்தவுடன் பம்பரமாய் சுழன்றாடு. கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும் களிப்பு தரும்...

உழைப்பாளிகள் தினம்..

சித்தமதை தினம் உழைப்பில் தந்தவரை சிந்தையிலே கொள்ளும் ஓர் நாளாம். நித்தமவர் உடல் வருத்தி பிறர் வாழ நித்திரை, பசி மறந்து உழைத்தார். முத்தமிட்டு அவர்கரங்கள் உயர்வாய் முத்தமிழால் போற்றிடுவோம்எந்நாளும். வறுமையது வாழ்வாகி நாளும் துன்பம் வளமின்றி பசியால் உழல்தல் நன்றோ. சிறுமையது பணம்...

குழந்தையின் வலி

வாழ்க்கை அடித்த வலியிலே குழந்தை நீயும் அழுகிறாய். கேள்வி கேட்க தெரியவில்லை. தேம்பி நீயும் அழுகிறாய். அம்மா என்ற ஒரு சொல்லில் இருண்டு விட்டது உலகமே. அப்பா என்ற மறு சொல்லில் ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. விதிவழி போகிறாய். விடியல் காண ஏங்கிறாய். சண்டை அற்ற...

வாழ்க்கை வரமா பாரமா?

வாழ்வதற்காய் பிறந்தவர்கள் நாம் உயர்வாய் வாழ்வின் பொருள்ளுணர்ந்து வாழ்தல் வேண்டும். வீழ்வதெல்லாம் வெற்றியின்முதல் படியாக எண்ணி வீழ்ந்தே கிடந்திடாமல் எழுதல் நன்றே. ஏழ்மை நிலை வந்தெம்மை வாட்டினாலும் எளிமைகாத்து பொறுமையுடன் வாழ வேண்டும். தேடியவர் செல்வம் செல்லும் போது தேகமதன் உயிர் பிரிவைத்...

மரம் பேசுகிறேன்..

பூமித்தாயின் மடியில் உயிர் முட்டி வந்தேன். சூரியனின் ஒளிபட்டுபச்சையமும் கொண்டேன். உயிரினங்கள் வாழ்வோடுஉறவாக நின்றேன். பிராணவாயு தூய்மையாக உமக்களித்து மகிழ்ந்தேன். எனைமறந்து நகரமயம், நாகரீகம் விவேகமற்ற விபத்தே. போதிமரப்புத்தனும் என் மடியில் அமர்ந்தே இருந்த இடத்தில் ஞானம் பெற்றே மூவுலகம் வென்றான். ஆதி...

என் கண்ணன் வரும் நேரம்..

விண் மீன்கள் வழி பார்த்து கடல் மீன்கள் வளம் பார்த்து என் கண் மீன்கள் துயர் தீர வரும் நேரம் தோழி என் கண்ணன் வரும் நேரம் தோழி. ஊர் உறங்கும் சாமத்தில் என் கண் உறங்கா ஏக்கத்தில்...

மண்வாசனை..

  தாயின் உதிரம் கருவாகி பேச்சும் மூச்சும் உருவாகி கலந்த காற்றில் கனிந்தமர்ந்த நன்றி நினைவதில் மண்வாசனை. தத்தித் தவழ்ந்து நடை பழகி பால்நிலவின் ஒளியில் சோறூட்டி தாய் கொஞ்சும் மொழி கதை பேசி வாழ்வின் அர்த்தம் சொல்லும் நினைவது. வேப்பமரத்து நிழல் இருந்து கூட்டாஞ்சோறு நாம்...