இதனால்தான் அ.வளைக் கொ.லை செ.ய்.தே.ன் : இ.ளைஞன் அ.திரடி வா.க்குமூலம்!!

பிரித்தானியா..

பிளேபாயாக வலம் வந்த இளைஞர் ஒருவர், தன்னை திருமணம் செய்ய மறுத்ததாலேயே பிரித்தானிய இளம் பெண்ணைக் கொ.லை செ.ய்.த.தா.க வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரித்தானிய குடிமகளான Mayra Zulfiqar (25), தன் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக பாகிஸ்தான் வந்த நிலையில், தான் தங்கியிருந்த வீட்டில் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ன் நடுவே ச.ட.ல.மா.க க.ண்டுபிடிக்கப்பட்டார்.

வேலைக்காரப்பெண் ஒருவர் வேலைக்கு வந்தபோது, Mayraவின் உ.ட.லை.க் க.ண்டுபிடித்துள்ளார். அவரது உ.ட.ல் சி.த்.தி.ர.வ.தை செ.ய்.ய.ப்.ப.ட்.டு  கு.ண்.டு.க் கா.ய.ங்.க.ளு.ட.ன் கி.ட.ந்.த.து தெரியவந்தது.

இ.ந்த வ.ழக்கு தொ.டர்பாக பொ.லிசார் Zahir Jadoon (26) ம.ற்றும் Saad Butt (28) எ.ன்னும் இ.ருவரை தே.டி வ.ந்தார்கள். அ.வர்கள் இ.ருவருடனுமே Mayra ப.ழகியதாகவும், அ.வர்கள் த.ங்களைத் தி.ருமணம் செ.ய்ய கோ.ரியபோது Mayra ம.று.த்.துவிட்டதாகவும் மு.ன்னர் கூ.றப்பட்டது.

அதில் Zahir கை.து செ.ய்யப்பட்டு சி.றை.யி.லடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், தான்தான் Mayraவைக் கொ.லை செ.ய்.த.தா.க ஒ.ப்புக்கொண்டுள்ளார்.

ஒரு பிளேபாயாக வலம் வந்த தன்னை Mayra நி.ராகரித்ததுடன், தன்னை வீடியோ ஒன்றைக் காட்டி மி.ர.ட்.டி வ.ந்ததாகவும், பொ.றுமையிழந்து அவரை கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க.வு.ம் அவர் தெரிவித்துள்ளார்.

இந் நி.லையில், த.லை.ம.றை.வா.க இ.ருந்ததாக க.ருதப்படும் Saad Butt, தா.னாகவே மு.ன்வந்து பொ.லிசாரிடம் ச.ர.ண.டை.ந்.து.வி.ட்.டா.ர். அ.வர், த.னக்கும், Mayra கொ.லை.க்.கு.ம் எ.ந்த ச.ம்பந்தமும் இ.ல்லை எ.ன்று தெ.ரிவித்துள்ளார். பொ.லிஸ் வி.சா.ர.ணை தொ.டர்கிறது.

அட்டைப்பெட்டியில் வைத்து அநாதரவாக விடப்பட்ட கு.ழந்தை : 32 வருடங்களுக்குப் பின் கிடைத்த இன்ப அ.திர்ச்சி!!

பிரித்தானிய…

நடுங்கவைக்கும் குளிரில், பிரித்தானிய மருத்துவமனை ஒன்றின் முன் அட்டைப்பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கு.ழந்தை ஒன்றைக் கண்டார்கள் அந்த மருத்துவமனை ஊழியர்கள்.

Chesterfieldஇல் உள்ள அந்த மருத்துவமனையில் பணிபுரியும் Daphne, Susan மற்றும் Gill என்ற மூன்று செவிலியர்கள் அந்த கு.ழந்தையை தங்கள் பொறுப்பில் எடுத்து கருத்தாய் கவனித்துக்கொண்டார்கள்.

இதற்கிடையில், இப்படி ஒரு கு.ழந்தை பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் அநாதரவாக விடப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட ஒரு தம்பதியர், ஓடோடி வந்து அதை தங்கள் கு.ழந்தையாக தத்தெடுத்துக்கொண்டார்கள்.

அவர்களது அன்பில் திக்குமுக்காடி வளர்ந்ததால் வேறு யாரையும் அதிகம் தே.டவேண்டிய ஒரு சூழல் Helen Knox என்ற அந்த கு.ழந்தைக்கு வரவில்லை என்றாலும், தற்போது 32 வயதாகும் நிலையில், தன்னுடைய இ.ரத்த சம்பந்தமான உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது அவருக்கு.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியுடன் DNA சோதனை மூலம் ஆராய்ந்தபோது, Helenக்கு ஒரு அக்கா இருப்பது தெரியவந்தது. இதில் சோ.கம் என்னவென்றால், Jess என்ற அந்த பெண்ணும், 14 மாதக் கு.ழந்தையாக ரோட்டோரம் விடப்பட்டிருந்தார் என தெரியவந்ததுதான்.

சோ.கத்திலும் ஒரு சுகம் என்பார்கள், அதுபோல, இருவருமே கைவிடப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இருவராலும் ஒருவரது உணர்வுகளை மற்றவரால் நன்றாக புரிந்துகொள்ளமுடிகிறது. சமீபத்தில், கொரோனா பரிசோதனைகளுக்குப் பின், பா.துகாப்பான ஒரு மருத்துவமனையில் சகோதரிகள் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

இத்தனை வருடங்களாக தனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியும், இத்தனை வருடங்கள் சந்திக்காமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட,

உணர்ச்சி மிகுதியால் இருவரும் கண்களில் நீர் து.ளிர்க்க ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ’பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்றொரு வாக்கியம் கம்பராமாயணத்தில் வரும்.

அதுபோல, அக்கா தங்கையின் கண்களிலிருந்து வரும் க.ண்ணீரே அவ்வளவு உணர்வுகளையும் கொ.ட்டிவிடுகிறது. இது ஒரு நாள் நிகழ்வல்ல, இனி எங்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கக்கூடியது என்று நினைக்கும்போது உள்ளம் துள்ளுகிறது என்கிறார் Helen.

சகோதரிகளின் குடும்பங்கள் சந்தித்துக்கொண்ட நிலையில், பின்னர், Helenஐ கவனித்துக்கொண்ட அந்த செவிலியர்களையும் சகோதரிகள் சந்தித்துள்ளார்கள்.

இதற்கிடையில், சகோதரிகளின் தாயையும் அந்த தொலைக்காட்சி குழு க.ண்டுபிடித்துவிட்டது. ஆனால், அந்த பெண் தன் பிள்ளைகளை சந்திக்கும் மன நிலையில் இருப்பாரா என்பது தெரியாததால், அவரை உடனே சென்று அணுகாமல் காத்திருக்கிறது தொலைக்காட்சிக் குழு.

புதுமணப் பெண்ணுக்கு நே.ர்ந்த வி.பரீதம் : திருமணமான சில மாதங்களில் முடிந்துபோன வாழ்க்கை!!

கனடாவில்..

கனடாவில் மருந்து வாங்குவதற்காக கடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முன் பின் தெரியாத மற்றொரு பெண் திடீரென க.த்.தி.யா.ல் கு.த்.தி.னா.ர். Rosemarie “Kim” Junor (28) என்ற அந்த பெண்ணுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது.

வீடு ஒன்றை வாங்கி, புதிதாக தம்பதியராக குடிபுகும் ஆசையில் இருந்த Rosemarieயின் திருமண வாழ்வு, தொடங்கி சிறிது காலத்திலேயே முடிந்துபோனது. Rosemarieயை க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய.தா.க Rohinie Bisesar (40) என்ற பெ.ண் கை.து செ.ய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்தது 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.

ஆனால், Rohinieக்கு ம.னநல பா.திப்பு இருந்ததால்தான் அவர் Rosemarieயைக் கொ.ன்.றா.ர் எ.ன்றும், அதனால், அந்த கு.ற்.ற.ச் செ.யலுக்கு அவர் காரணம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. போ.தை.ப்.பொ.ரு.ள் அ.டி.மை.த்.த.ன.ம் மற்றும் மனநல மையம் ஒன்றில் இருந்து வருகிறார் Rohinie.

சென்ற வாரம், Rohinieயின் சட்டத்தரணியான Marcus Bornfreund, தன் கட்சிக்காரரான Rohinieக்கு conditional discharge என்ற ஆணையை பிறப்பிக்குமாறு வாதிட்டார்.

Conditional discharge என்பது, கு.ற்.ற.ச் செ.யலில் ஈடுபட்ட ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மீண்டும் மற்றொரு கு.ற்.ற.ச் செ.யலை செய்தாலன்றி அவரை த.ண்.டி.க்.க.க்கூடாது என்று கூறும் ஒரு நீதிமன்ற ஆணையாகும்.

தன் கட்சிக்காரர், ம.ருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் வரை மீண்டும் கு.ற்.ற.ச் செ.யலில் ஈடுபடும் அ.பா.ய.ம் குறைவே என்றும், ஆகவே அவரை மீண்டும் சமுதாயத்திற்குள் அனுமதிக்கவேண்டும் என்றும் Marcus வாதிட்டார்.

ஆனால், இவ்வளவு காலம் ம.னநல காப்பகம் ஒன்றில் அ.டை.க்.க.ப்.ப.ட்டிருந்துவிட்டு, முதன்முறையாக Rohinie சமுதாயத்திற்குள் செல்லும்போது, அவரது மனநலம் மீண்டும் பா.திக்கப்பட வாய்ப்புள்ளது என்ற வா.தத்தை முன்வைத்தார் மனநல மருத்துவரான Dr.Georgia Walton.

அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழுவில் ஒருவரான Michael Feindel, உண்மையாகவே Rohinie சமுதாயத்திற்குள் செல்லும்போது என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. இந்த வழக்கு மக்கள் நன்கு அறிந்த வழக்கு, மக்கள் Rohinieயின் முகத்தைப் பல முறை செய்திகளில் பார்த்திருக்கிறார்கள்.

அப்படியிருக்கும்போது, யாராவது Rohinieயிடம் ஏதாவது சொல்லப்போக, அவர் மீண்டும் ப.த.ற்.ற.ம.டை.ந்.து பி.ர.ச்.ச.னை.க.ள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார் அவர். ஆகவே, Rohinieக்கு conditional discharge கொடுக்க முடியாது என நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துவிட்டது. Rohinie ஒரு MBA பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

45 வயது மனைவிக்கு கணவனால் நடந்த விபரீதம் : சந்தேகத்தால் நேர்ந்த பயங்கரம்!!

இந்தியாவில்…

இந்தியாவில் மனைவியின் த.லை.யி.ல் க.ல்.லை போ.ட்.டு கொ.லை செ.ய்.த க.ணவன் சம்பவத்தில், அதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வரும் பாபுவிற்கு, ரதிகலா என்ற 45 வயதில் மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பி.ள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரதிகலா ந.டத்தையில் பாபுக்கு ச.ந்தேகம் எழ, இருவருக்கும் அ.டிக்கடி பி.ரச்சனை ஏற்பட்டுள்ளது. இதே போல் நேற்று காலையும் கணவன் மனைவி இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

இதனால் கோ.ப.த்.தி.ன் உ.ச்சிக்கு சென்ற, பாபு தன்னுடைய மனைவி ரதிகலா த.லை.யி.ல் கி.ரை.ண்.ட.ர் க.ல்.லை.ப் போ.ட்.டு து.டி.து.டி.க்.க கொ.லை செ.ய்.து.வி.ட்.டு, அ.ங்கிருந்து த.ப்.பி.யு.ள்.ளா.ர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொ.லிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் த.லை.ம.றை.வா.க இ.ருந்த ரதிகலாவின் கணவர் பாபுவை கை.து செ.ய்த போலிசார் அவர் மீது கொ.லை வ.ழக்கு ப.திவு செய்து, வி.சாரணை மே.ற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் நிலைமையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு : வெளியானது சிறப்பு வர்த்தமானி!!

வெளியானது சிறப்பு வர்த்தமானி..

கள அலுவலர்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் என்பன அத்தியாசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் சிறப்பு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதன்படி துறைமுகங்கள், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், அனைத்து பிரதேச செயலகங்கள் கிராமசேவையாளர்கள் மற்றும் கள அலுவலர் சேவைகள் என்பனவே அத்தியாசிய சேவைகளாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளன.

கோவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டில் நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

15 நிமிடத்தில் கொரோனாவை அழிக்கும் நாட்டு மருந்து? கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் மக்கள்!!

நாட்டு மருந்து..

இந்திய மாநிலம் ஒன்றில் 15 நிமிடத்தில் கொரோனாவை அழிக்கும் நாட்டு மருந்தை நபர் ஒருவர் மக்களுக்கு வழங்கி வருவதால், அங்கு ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள, கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில், ஆனந்தய்யா என்பவர் நாட்டு மருத்துவம் அளித்து வருகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, அவரை தேடி வந்த மக்களுக்கு, இவர் இலவசமாக மருந்து செய்து கொடுத்தார். இதை வாங்கிய மக்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், ஆன்ந்தய்யாவை நோக்கி இப்போது அப்பகுதி மக்கள் படையெடுக்க ஆரம்பிக்க, அவரும், நாள் ஒன்றிற்கு 500 பேர் வீதம் கட்டணம் இல்லாமல், மருந்து கொடுத்து வந்தார்.

இந்த தகவல் காட்டுத் தீ போல், பரவ இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், மக்கள் ஆந்திராவிற்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அப்பகுதி இப்போது ஒரு மாநாடு நடக்கும் பகுதி போல் காட்சியளித்து வருகிறது.

நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றதால், உடனடியாக அங்கு விரைந்த மாவட்ட நிர்வாகம், கூட்டம் அதிகம் கூடினால், நோய் பரவல் ஏற்படும் என்று தடை விதித்தது. அதன் பின் இந்த நாட்டு மருந்து ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

அதில், இந்த நாட்டு மருந்தால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரியவந்ததால், மீண்டும் மருந்து வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாள் ஒன்றிற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவியத் துவங்கினர்.

இந்த நாட்டு மருந்தால், கொரோனா குணமாகும் என்பது நிரூபிக்கப்படாததால், மக்கள் அங்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், ஆந்திரா மாநில எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு நேற்று மாலை சென்று ஆய்வு நடத்தினர்.

அவரிடம் நாட்டு மருந்து பற்றியும் கேட்டுள்ளனர். அப்போது தெலுங்கா மாநிலத்தை சேர்ந்த இளைஞன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சு விட முடியாமல், மிகவும் மோசமான நிலையில் வந்தார்.

அப்போது அவருக்கு சொட்டு மருந்து போன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் 15 நிமிடத்தில், அந்த இளைஞன் சாதரணமாக எழுந்து நின்று, என்னால் இப்போது மூச்சு விட முடிகிறது. பல மருத்துவமனைகளுக்கு கடந்த 20 நாட்களாக சென்று எந்த ஒரு பலனும் இல்லை என்று கூறி, ஆனந்தய்யாவுக்கு நன்றி கூறினார்.

இப்படி ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், இந்த வீடியோ அங்கு வைரலாகி வருகிறது. மேலு, ஆனந்தய்யாவின் இந்த நாட்டு மருந்தை ஆயுஷ் அமைச்சகம் அங்கிகாரம் அளித்துள்ளது.

ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தி வருகிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட இதை வாங்கிச் சென்று பலன் அடைந்துள்ளதால், இதில் முதல்வர் ஜேகன் மோகன் ரெட்டி தலையிட்டு, அனைத்து மக்களுக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சி எம்.எல்.ஏ சோமிரெட்டி கூறியுள்ளார்.

கொரோனாவுக்கான அரிய மருந்து என கூறி உயிருள்ள பாம்பை சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த நிலை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கொரோனா நோய்க்கு மருந்து என கூறி உயிருள்ள பாம்பை சாப்பிட்ட தமிழகத்தை சேர்ந்த நபர் கைதாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு (48) என்பவர் தான் இந்த அதிர்ச்சிகரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு விவசாயக் கூலி ஆவார். இவர் வயல்வெளியில் சுற்றி திரிந்த பாம்பு ஒன்றை உயிருடன் பிடித்து கொரோனா நோய்க்கு இது அரிய மருந்து எனக் கூறிக் கொண்டே அதனை வாயில் வைத்து கடித்து சாப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து வடிவேலுவை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்டையில் மிதந்த இளம் பெண் மற்றும் இரு கு.ழந்தைகளின் ச.டலம் : பார்த்து அ.திர்ந்த ஊர் மக்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இரண்டு கு.ழந்தைகளை கு.ட்டையில் வீசிவிட்டு தாய் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். சித்தூர் மாவட்டம் சி.ராமபுரம் குட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் ச.டலம் கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

பின்னாலேயே 2 கு.ழந்தைகள் ச.டலமும் மிதந்து வருவதை பார்த்து அ.திர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உ.டலை கைப்பற்றி பி.ரேத பரி.சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் சோ.தனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஸ்கூட்டர் ஒன்று இருந்தது. ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து வி.சாரணை நடத்தியதில் இ.றந்து கி.டந்தது பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா மற்றும் அவரது கு.ழந்தைகள் என்பது தெரியவந்தது.

கிஷோர்குமார், நீரஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நீரஜாவின் பெற்றோர் இ.றந்ததால், கிஷோர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நீரஜாவிடம், தந்தை சொத்தை பிரித்து வாங்கி வரும்படி தொ.ந்தரவு செய்தனர்.

இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டது. இதனால் ம.னமுடைந்த நீரஜா, கு.ழந்தைகளை குட்டையில் தள்ளி கொ.ன்.று.வி.ட்.டு, தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிர வி.சாரணை நடைபெற்று வருகிறது.

வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறதா? உண்மை என்ன?

வெங்காயத்தால்…

குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாக்கப்பட்ட வெங்காயம் சாப்பிடுவதால் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதாக பரவும் தகவல் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு, பலர் மீண்டும் மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெங்காயம் குறித்தும், குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாக்கப்படும் காய்கறிகள் தொடர்பிலும் தகவல் ஒன்று பரவி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில், வெங்காயம் வாங்குவோர் கவனிக்க வேண்டும் எனவும், அந்த வெங்காயத்தில் கருப்பு நிறத்தில் பூஞ்சைகள் படிந்து காணப்பட்டால் அது உயிருக்கு ஆபத்தாக கூடும், தற்போது பரவும் கருப்பு பூஞ்சை நோய்க்கும் அதுவே காரணம் எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நிறுபணர்கள் தரப்பு அதை முற்றாக மறுத்துள்ளதுடன், கொரோனா நோயாளிகளில் பரவும் பூஞ்சை நோய்க்கும் வெங்காய பூஞ்சைக்கும் தொடர்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெங்காயத்தில் படிந்திருக்கும் கருப்பு பூஞ்சையானது அது விளையும் மண் தொடர்பிலானது எனவும், அதான் பாதிப்பு என்பது மிக அரிதானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை நன்கு தண்ணீரில் அலசிய பின்னரே பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

வவுனியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (27.05) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசீஆர் பரிசோதனையில் பலர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வந்துள்ளதுடன், வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சை விடுதிகளும் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜா சபேசன் தலைமையில் வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள்,

வெளிநோயாளர் பகுதி, பார்வையிடுவோர் அமரும் பகுதி, வைத்தியசாலை வளாகம், வைத்திய சாலையை சுற்றியுள்ள பிரதான வீதிகள் என்பவற்றில் தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நாட்டின் நிலைமைகளை அவதானித்து அடுத்த தீர்மானம் : இராணுவத் தளபதி!!

பயணக் கட்டுப்பாடு..

எதிர்வரும் 31ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் நிலைமைகளை அவதானித்து இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 31ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தல் குறித்து இன்று தீர்மானிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 25ஆம் திகதி முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய பொருட்களை மக்களை கொள்வனவு செய்யும் நோக்கில் 31ஆம் திகதி மற்றும் 4ஆம் திகதிகளில் இந்தப் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 25ஆம் திகதி அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போது மக்களின் செயற்பாடுகள் குறித்து இராணுவத் தளபதி கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 31ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படாது எனவும் இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மூன்று ஆலயங்கள் உட்பட பல இடங்களில் திருட்டு : 5 இளைஞர்கள் கைது!!

5 இளைஞர்கள் கைது…

வவுனியாவில் மூன்று ஆலயங்கள் உட்பட 7 இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் 5 இளைஞர்கள் பூவரசன்குளம் பொலிசாரால் இன்று (27.05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் படிவம் 4 பிள்ளையார் ஆலயம், பாவற்குளம் படிவம் 5 அம்மன் ஆலயம், பாவற்குளம் பகுதியில் உள்ள தோட்டக்காணி, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3 வீடுகள் என்பவற்றில் கிணற்றில் நீர் இறைப்பதற்காக பொருந்தப்பட்டிருந்த மோட்டர்கள், ஒலிபெருக்கியின் சாதனங்கள் என்பன திருடப்பட்டிருந்தன.

அத்துடன், பூவரசன்குளம் முருகன் ஆலயத்தின் உண்டியலும் திருடப்பட்டிருந்தது. கடந்த இரு வாரங்களாக இடம்பெற்ற குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து,

பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய தலைமையில் பொலிஸ் பரிசோதகர் ஜெகத், உப பொலிஸ் பரிசோதகர்களான ரத்னாயக்க, தினேஸ்கரன், பொலிஸ் சார்ஜன்ட் ஹெட்டியாராட்சி (60588),

பொலிஸ் கான்டபிள்களான ரத்னாயக்க (67428), பிகரடோ (90891), ஜெயரலோன் (68992), ரணசிங்க (14926), சமரக்கோன் (60405), திஸநாயக்கா (86787) ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதன்போது, இச் சம்பவம் தொடர்பில் தாலிக்குளம், பாவற்குளம், குருக்கள்புதுக்குளம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 19, 23, 25 வயது இளைஞர்கள் 5 பேரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்ததுடன்,

அவர்களிடம் இருந்து இருந்து 6 நீர் இறைக்கும் மோட்டர்கள், 2 ஒலிபெருக்கி சாதனங்கள், 1 மைக், ஆலய உண்டியல் என்பவற்றை மீட்டுள்ளதுடன், திருட்டு சம்பவத்தின் போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜுன் 7 ஆம் திகதிவரை வரை தளர்வின்றி முழு பயணக்கட்டுப்பாடு?

பயணக்கட்டுப்பாடு..

எதிர்வரும் ஜுன் ஏழாம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தி இடையில் இரண்டு நாட்கள் தளர்வை அனுமதித்துள்ள இலங்கை அரசு, அந்த இரண்டு நாட்களிலும் முழு பயணக்கட்டுப்பாட்டை விதிக்க தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் நேற்றிரவு தெரிவித்துள்ளன.

ஏற்கனவே நேற்றுமுன்தினம் 25ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளத்தப்பட்ட போது, மக்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டதால் இம்மாதம் 31ஆம் திகதியும், அடுத்த மாதம் நான்காம் திகதியும் தளர்த்தப்படவிருந்த பயணத்தடையை தளர்வின்றி தொடர அரசு தீர்மானித்துள்ளதாகவும் அரசின் உயர்மட்ட தலைவர் ஒருவர் தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் அமுல்படுத்தவும் எல்லா இடங்களிலும் மக்களின் வீடுகளுக்கு அருகில் சென்ற பொருட்களை விற்பனை செய்யும் வகையிலும் நடமாடும் விற்பனை வாகனங்களுக்கு அனுமதியளிக்கவும் அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

-தமிழ்வின்-

வவுனியாவில் 7 பொலிசார் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் 7 பொ.லிசார் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இ.னங்காணப்பட்ட கொரோனா தொ.ற்றாளர்களுடன் தொ.டர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வை.த்தியசாலையில் சி.கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் ப.ரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (26.05) இரவு வெளியாகின.

அதில், வவுனியா நிலைய பொ.லிசார் 7 பேருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒரே கு.டும்பத்தைச் 7 வ.யது சி.று.மி உட்பட இருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா சி.றை.ச்.சா.லை கை.தி ஒருவருக்கும்,

வவுனியா நகரில் ஒருவருக்கும், ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள  விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றும் ஒருவருக்கும் என 13 பேருக்கு கொரோனா தொ.ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொ.ற்றாளர்களை கொ.ரோனா சி.கிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொ.டர்புடையவர்களை த.னிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில் ஆறு வயதுச் சிறுவன் தீடீர் காய்ச்சலால் பலி!!

யாழில்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டி- நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் கடந்த மூன்று தினங்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் உயிரிழப்புக்கு காய்ச்சலே காரணம் என மருத்துவக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சிறுவனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்க பணித்துள்ளார்.

கிளிநொச்சியில் யானை தா.க்.கி தம்பதியினர் பரிதாபமாக ப.லி!!

கிளிநொச்சியில்…

கிளிநொச்சி, பூநகரி – ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும், அவரது மனைவியும் யானை தா.க்.கி உ.யிரிழந்துள்ளனர் என்று ம.ரண வி.சாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது – 52) மற்றும் அவரது மனைவி சுனித்தா (வயது – 50) ஆகிய இருவருமே உ.யிரிழந்தனர்.

கிராம அலுவலகர் சம்பவ இடத்திலும், அவரது மனைவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலும் உ.யிரிழந்தனர்.

கிராம அலுவலகரின் மனைவியின் ம.ரண வி.சாரணை மற்றும் உடற்கூற்றுப் ப.ரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது.

யானை தா.க்.கி.ய.த.ற்.கா.ன அடையாளங்கள் அவரின் உ.டலில் காணப்பட்டன என்று திடீர் ம.ரண வி.சாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம்பெற்ற வி.சாரணையில் தெரிவிக்கப்பட்டது.