வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் இன்று 14ஆம் நாள் 18.07.2016  திங்கட்கிழமை  காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது . இன்று அதிகாலை   கிரியைகள்...

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பரத் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 17.07.2016 ஞாயிற்றுகிழமை   சப்பர திருவிழா இடம்பெற்றது . வசந்தமண்டப  பூஜையின் பின் இரவு ஒன்பது...

ஆடிப்பிறப்பின் சிறப்புக்கள்!!

ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று சனிக்கிழமை ஜூலை 16ம் திகதி பிறக்கின்றது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை...

வவுனியா வைரவர்புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பத்தாம் நாள் உற்சவம்!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில்  10 ஆம் நாளான (14.07.2016)நேற்று  அழகிய  அலங்கரிக்கபட்ட  அன்ன வாகனத்தில்  விநாயக பெருமான்  முருகபெருமான் சகிதம்...

ஒரே நேர்க்கோட்டில் புகழான எட்டு சிவாலயங்கள் – புரியாத மர்மங்கள்!!

இந்தியாவில் பஞ்சபூத தலங்கள் என அழைக்கப்படும் புகழான ஐந்து சிவாலயங்களும் தீர்க்க ரேகையில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது உலகின் பல பகுதிகளில் கிடைக்கும் ஆச்சரியங்களில் வியந்து வரும் இந்தியர்களை தங்கள் முன்னோர்களின்...

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய பொங்கல் உற்சவ பகல் நிகழ்வுகள்!!(படங்கள்,வீடியோ!!)

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இன்று 11.07.2016 திங்கட்கிழமை  காலை  பாற்குட பவனி இடம்பெற்றது . அத்தோடு  வழமைபோன்று  ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு கிராமமக்களும்  தங்களது...

வவுனியா கோவில்குளம் சிவன் கோயிலில் இடம்பெற்ற ஆனி உத்தரம் !!(படங்கள்,வீடியோ)

இன்று 10.07.2016  ‪வவுனியா‬ ‪‎கோவில்குளம்‬‪ அருள்மிகு‬ ‪‎ஸ்ரீ‬ ‪அகிலாண்டேஸ்வரி‬ ‪ ‎சமேத‬‪ அகிலாண்டேஸ்வரர்‬ திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .  இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான  நடராஜபெருமானுக்கு ‪ ஆனி‬‪உத்தரத்தினை முன்னிட்டு  விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று  பின்‪ நடராஜப்பெருமான்‬ ‪பார்வதி‬...

புங்குடுதீவு காளிகோவில் திருவிழாவில் 5பேர் ஒன்றாக எடுத்த தூக்குக் காவடி!!

யாழ் புங்குடுதீவு காளிகோவில் திருவிழாவின் இன்றய தேர்த் திருவிழாவில் 5 பக்தர்கள் ஒன்றாக தூக்குக் காவடி எடுத்து தமது நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர். ஒருவிதத்தில் இது ஒரு சாதனையாகவும் அமைந்திருந்தது. ஏனெனில் இதுவரை இவ்வளவு...

வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கற்பகவிருட்ச காட்சி !!(படங்கள்,வீடியோ)

வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன்  மகோற்சவத்தின்  மூன்றாம்   நாளான  நேற்று  ௦7.07.2016  வியாழக்கிழமை   கற்பக விருட்ச...

திருமணத் தடை நீக்கும் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் விரத வழிபாடு!!

ராகு காலங்களில் விரதமிருந்து வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும். வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில்...

வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கொடியேற்றம் !!(படங்கள்)

இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016)சிவஸ்ரீ பிரபாகர  குருக்கள் தலைமையில்   திங்கட்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .   மேற்படி உற்சவத்தில் 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம்...

வெகு சிறப்பாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா!!

  மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. நேற்று காலை 6.15 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையின் தலைமையில் திருப்பலி...

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் -2016

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது. தினமும் கண்ணகை...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவ பெருவிழா அறிவித்தல்!

இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...

வவுனியாவை சேர்ந்த க.ச. அரவிந்தன் எழுதிய அருளமுது நயினாதீவில் வெளியீடு!!(படங்கள்)

கடந்த 18.06.2016 சனிக்கிழமை   நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய சப்பர திருழாவின் போது க.ச.அரவிந்தன் எழுதிய அருளமுது என்னும் ஈழத்து கோவில்கள் பற்றிய பாடல்கள் அடங்கிய நூல் வெளியீடு இடம்பெற்றது. வவுனியா கோவில்குளம் சிவன்...