இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!!

அகதிகளாக.. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரிலிருந்து இன்றும் படகுகள் மூலம் 19 பேர் தமிழகம் சென்றடைந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை...

வவுனியாவில் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு செயலமர்வு!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் சித்தரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு வன்னி பிராந்திய பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான செயலமர்வு வவுனியா மில் வீதியில்...

குருணாகல் – கொழும்பு வீதியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து!!

குருணாகல் - கொழும்பு வீதியில் வந்துராகல பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (03.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம்...

HOUSE DESIGN

பொலன்னறுவை மாவட்டம் – இறுதி முடிவு..!

கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 118845 50.26% 3 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 103172 43.63% 2 மக்கள் விடுதலை முன்னணி 13497 5.71% 0 முன்னிலை சோஷலிஸ கட்சி 404 0.17% 0 பொது ஜன பெரமுன 160 0.07% 0 அகில இலங்கை தமிழர் மகாசபை 93 0.04% 0 மௌவ்பிம ஜனதா பக்ஷய 28 0.01% 0

STAY CONNECTED

22,036FansLike
70,795FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

MAKE IT MODERN

LATEST REVIEWS

காதலித்ததால் பெண் 12 பேரால் பலாத்காரம் : பஞ்சாயத்தில் தீர்ப்பு!!

இந்தியாவில் வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கிராம தலைவர் உட்பட 12 பேரால், இளம் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மா வட்டத்தில் சபல்பூல் கிராமம் உள்ளது. இந்த...

PERFORMANCE TRAINING

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராக, விஜயவாடா- குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரை ஓரம் சர்வதேச தரத்தில் அமராவதி நகரம்...

உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சை 26ம் திகதி!!

2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சைகள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த பரீட்சை 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை...

கொழும்பை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து!!

மற்றுமொரு ஆபத்து.. இந்த வருடம் அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுமத் சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முமையான டெங்கு நோயாளர்களின்...

குருணாகல் – கொழும்பு வீதியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து!!

குருணாகல் - கொழும்பு வீதியில் வந்துராகல பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (03.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம்...

யாழில் பெற்றோர் சண்டையால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பெற்றோர் சண்டையால் 19 வயது மாணவி உயிரை மாய்த்துள்ள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் துயர சம்பவம் கடந்த 9ம் திகதி இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில்...
- Advertisement -

HOLIDAY RECIPES

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறு வியாபாரிகள் சிரமதானம்!!

  வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடடிக்கையின் ஒரு பகுதியாக வவுனியா சிறு வியாபாரிகள் சங்கமும் வவுனியா பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக...

WRC RACING

HEALTH & FITNESS

BUSINESS