ஆதி எனக்கு நல்ல நண்பர் : டாப்சி!!
ஈரம் படப்புகழ் நடிகர் ஆதியும் ஆடுகளம் புகழ் டாப்சியும் இணைந்து மறந்தேன் மன்னித்தேன் படத்தில் தோன்றினார்கள். இந்த நட்பு திரையுலகைத் தாண்டியும் நெருங்கி வருவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
மறந்தேன் மன்னித்தேன் படத்தில் இருவரும்...
முதல்-அமைச்சரின் 10 கோடி நிதி உதவி மகிழ்ச்சி அளிக்கிறது : பிலிம் சேம்பர் தலைவர்!!
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது..
வருகிற 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை சென்னையில் சினிமா...
தந்தையைப் போல் ஆடமுயன்று காயமடைந்த ஸ்ருதி ஹாசன்!!
நடிப்பிலும் நடனத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் கமலஹாசன். அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் கமலைப் போலவே தன்னை எதிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பவர்.
சென்ற வாரம் துபாயில் சினிமாத்துறையினருக்கான விருது வழங்கும்...
கதாநாயகனாகும் சந்தானம்!!
தமிழ் சினிமாவில் மன்மதன் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம். அதன்பிறகு தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருகிறார். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் சேர்ந்து துணை கதாநாயகன்...
நவம்பரில் விஸ்வரூபம் 2!!
கமலின் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. தற்போது ரீ ரெக்கோடிங் விறுவிறுப்பாக நடக்கிறது. அத்துடன் படத்தை ரிலீஸ் செய்யும் திகதி பற்றியும் ஆலோசிக்கிறார்கள்.
அனேகமாக நவம்பர் 22ம் திகதி வெளியாகலாம்...
சிம்பு- ஹன்சிகா திருமணம் தள்ளிப்போகின்றது!!
சிம்பு- ஹன்சிகா வாலு என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றன. அப்போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இதை இருவரும் முதலில் மறுத்து வந்தனர். பிறகு இருவரும் காதலிப்பதை ஒத்துக்கொண்டனர். இதனால்...
சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா : நேரு விளையாட்டு அரங்கில் நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள்!!
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்காக சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. தியேட்டர்களில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பூங்காக்கள் தினமும் இலவச படங்கள் திரையிடப்படுவதால் களைகட்டி உள்ளன. வண்ண வண்ண போஸ்டர்கள் நகரமெங்கும் அலங்கரிக்கிறது....
காமெடி படங்களை குறைக்கும் சிவ கார்த்திகேயன்!!
சிவ கார்த்திகேயன் மெரினா படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அதன்பின் மனம் கொத்தி பறவையில் நடித்தார்.
எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது நடித்து வெளிவந்துள்ள வருத்தப் படாத வாலிபர் சங்கம்...
நடிகை அஞ்சலி ஜேர்மனியில் தலைமறைவு?
நடிகை அஞ்சலி வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சித்தி வீட்டில் இருந்து மாயமான பிறகு முதல் தடவையாக போலீஸ் நிலையத்தில் தலை காட்டினார். அதன் பிறகு யாரும் அவரை பார்க்க...
நடிகை திரிஷா பெயரில் 80 போலி இணையத்தளங்கள் : அதிர்ச்சி தகவல்!!
இணைய தளங்களில் நடிகர், நடிகைகள் பற்றிய ரகசியங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. நடிகர்– நடிகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் இணையத்தளங்களில் அவர்களே சொன்னதாக வெளியாவதும் பின்னர் அவர்கள் அவற்றை மறுப்பதும் சமீபகாலமாக...
வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு நடிகர் அஜீத் உதவி!!
நடிகர் அஜீத் ஓசையில்லாமல் நலிந்தோர் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தனது வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார்.
அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை,...
ஸ்ரீதேவியின் நடிப்பில் மற்றொரு பன்மொழித் திரைப்படம்!!
1980களில் தமிழ், ஹிந்தித் திரையுலகில் வலம்வந்த ஸ்ரீதேவி திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்ற வருடம் அவரது நடிப்பில் வெளிவந்த இங்லிஷ் விங்லிஷ் அவருக்குப் பெரியதொரு வெற்றிப்படமாக அமைந்தது....
மருதநாயகம் படத்திற்கு புத்துயிர் கொடுக்க கமலஹாசன் திட்டம்!!
நடிகர் கமலஹாசனால் கடந்த 1997ம் ஆண்டில் துவக்கப்பட்ட மருதநாயகம் ஒரு வரலாற்றுத் திரைக் காவியமாகச் சித்தரிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய கதை இதுவாகும்.
தமிழ், ஹிந்தி,...
நஸ்ரியா–ஜெய் காதல் தீவிரம் : திருமணம் செய்து கொள்ள முடிவு!!
நஸ்ரியா–ஜெய் காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நஸ்ரியா தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானார். தற்போது ராஜா ராணி என்ற படத்தில் ஜெய் உடன் சேர்ந்து...
பொலிஸ் பாதுகாப்புடன் நடிகர் சங்க பொதுக்குழு இன்று கூடுகிறது : ரஜினி, கமலுக்கு அழைப்பு!!
கத்தின் வரவு –செலவு கணக்கு விவரங்கள் வெளியிடப்படவில்லை என நடிகர்களில் ஒரு கோஷ்டியினர் அதிருப்தி வெளியிட்டு உள்ளனர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதிலும் சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த...
பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய ஆர்.கே.செல்வமணி : பகிரங்க மன்னிப்பு கேட்டார்!!
பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இன்று தன்னுடைய பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்.கே.வி. பிரீவியூ திரையரங்கில் தமிழ் எனும் குறும்பட விழாவில்...



