100 ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய இரட்டைச் சகோதரிகள்!!
இரட்டை சகோதரிகள் தமது 100ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது.
பிரஸிலின் கரியாஷியா பகுதியை சேர்ந்த மரியா பிக்னேடன் பான்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பான்டின் ஆகிய இரட்டை சகோதரிகள் எதிர்வரும்...
நாயுடன் தப்பிச்சென்று உயிர்பிழைத்த சிறுவன்!!
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டிலிருந்து அக்கம்பக்கம் உள்ள நாடுகளில், உயிர்வாழ வேண்டி ஓடிவரும் அகதி வாழ்க்கைக்கு நடுவே, குடியேற புகலிடம் தேடி வந்த சிறுவன் தனது செல்ல நாயைப் பிரிய மனமில்லாமல்,...
இனி சாப்பிடும் போதும் செல்பி எடுக்கலாம்!!
செல்பி ஸ்டிக் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே செல்பி பிரியர்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது செல்பி ஸ்பூன் என்ற புதிய சாதனம் சந்தைக்கு வந்துள்ளது.
ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான, டோஸ்ட்...
சிறைச்சாலைக்குள் பெருமளவு போதைவஸ்தை கடத்திய புறா!!
சிறைச்சாலையொன்றுக்குள் போதைவஸ்தைக் கடத்திய புறாவொன்று அந்த சிறைச்சாலைக் காவலர்களிடம் வசமாக சிக்கிய சம்பவம் கொஸ்தா றிக்காவில் இடம்பெற்றுள்ளது.
போதைவஸ்து சகிதம் சான் ராபயல் டி அலஜுயலா நகரிலுள்ள லா றிபோர்மா சிறைச்சாலைக்குள் பிரவேசித்த மேற்படி...
பெற்ற பிள்ளையை சாப்பிட்ட காட்டுமிராண்டி தாய்!!
சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(Li Zhenghua Age-24) என்ற பெண் தனது கர்ப்ப...
40 வருடங்களாக சிரிக்காத விசித்திர பெண்!!
பிரிட்டனை சேர்ந்த 50 வயதான டெஸ் கிறிஸ்டியன் என்ற பெண் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்கவே இல்லையாம். சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் என்பதால் சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்...
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கேக்!!
செல்வந்த அரேபிய குடும்பமொன்றுக்காக 4,000க்கு மேற்பட்ட வைரங் கள் பதிக்கப்பட்ட 50 மில்லியன் ஸ்ரே லிங் பவுண் பெறுமதியான உலகின் விலையுயர்ந்த கேக்கை பிரித்தானிய பிரபல நவநாகரிக வடிவமைப்பாளரான டெபி வின் ஹாம்...
ஒரு கிராமத்தில் 122 இரட்டையர்கள்!!
122 இரட்டையர்களை கொண்டுள்ள உக்ரேனிய கிராமமொன்று உலகில் அதிகளவு இரட்டையர்களைக் கொண்ட பிராந்தியமென்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தென் மேற்கு உக்ரேனின் ஸ்கர்பற்றியா ஒப்லாஸ்ட் பிராந்தியத்தில் 4,000 பேரை மட்டுமே சனத்தொகையாகக் கொண்ட...
வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரன்!!
பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில்...
325,000 ரூபா செலவில் கோழிக்கு செயற்கை கால்!!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், தான் வளர்க்கும் கோழிக்கு செயற்கை கால் பொருத்துவதற்காக 2500 அமெரிக்க டொலர்களை (சுமார் 325,000 இலட்சம் ரூபா) செலவிட்டுள்ளார். மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த அன்ட்ரியா மார்ட்டின் எனும் பெண்,...
40 குழந்தைகளுக்கு தகப்பனாக மனிதர்!!
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 20 பெண்களுடன் 40 குழந்தைகளை பெற்ற பின்னரும் மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பிரித்தானியாவில் உள்ள Ebbw Vale நகரை சேர்ந்தவர்...
17 அங்குல நீளமான பாதத்தை கொண்டுள்ள இளைஞர்!!
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் பாதம் 17 அங்குல நீளமானவையாக உள்ளது. இப்பாதம் மேலும் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வயதான லியு ஸுசேங் எனும்இந்த இளைஞன், குழந்தையாக இருக்கும் போதே அரிய...
131 வயதான உலகின் வயதான நபர் பிரேசிலில் வாழ்வது கண்டுபிடிப்பு!!
131 வயதான உலகின் வயதான நபர் பிரேசிலில் வாழ்வது கண்ட றியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சமூக சேவை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். 3 பிள்ளைகளுக்குத் தந்தையான ஜோவோ கொயல்ஹோ டி சொய்ஸா என்ற மேற்படி நபர் தன்னை...
வருடாந்தம் 36 லீற்றர் சோஸ் உண்ணும் பெண்!!
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தீவிர சோஸ் பிரியையாகக் காணப்படுகிறார். இவரின் அனைத்து வேளை உணவுகளிலும் கெச்சப் எனும் சோஸ் தவறாமல் இடம்பெறுகிறது. 30 வயதான சமந்தா ஆர்ச்சர் எனும் இப்பெண் வாராந்தம் இரு...
ஒரே ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்!!
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
தொழிலதிபர் வாங்...
பர்கருக்காக அண்ணனை சுட்டு கொன்ற தம்பி!!
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள செயின்ட் கிளவுட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப் (25). சம்பவத்தன்று இரவு இவர்களது வீட்டில் பர்கர் உணவு தயாரிக்கப்பட்டது.
அதை பங்கிட்டு கொள்வதில் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது....