இலங்கையில் தினமும் 10 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்!!

இலங்கையில் நாள்தோறும் பத்து பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக உரிமைகளுக்கான மகளிர் அமைப்பு அறிவித்துள்ளது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் போது அல்லது வேறும்...

பேஸ்புக் தடை சூழ்ச்சித் திட்டம் : ஜனாதிபதி!!

பேஸ்புக் தடை செய்யப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு சிலரே இந்த பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு போலிப் பிரசாரம்...

வவுனியா புளியங்குளம் பகுதியில் யாழ்தேவி புகையிரதம் மோதி தந்தையும் பிள்ளையும் பலி!!

கிளிநொச்சி பளையில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு தந்தை(35) ஒருவரும் மூன்று வயது குழந்தையும் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. புளியங்குளம் 160வது மைல்கல் பிரதேசத்தில் பாதுகாப்பாற்ற...

3000 பேஸ்புக் கணக்குகளை தடை செய்ய இலங்கை நடவடிக்கை!!

சுமார் 3000 பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் முறைபாடு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முடக்குவதற்கு இலங்கையின் அவசர கணனி சம்பந்தனமான ஆய்வுகளை மேற்கொள்ளும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் பிரதம பொறியியலாளர் ரொசான் சந்தரகுப்தா இதனைத்...

239 பேருடன் மலேசியவிலிருந்து சீன நோக்கி பயணித்த விமானம் மாயம்!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளது. மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டு 2 மணி நேரத்துக்குள் மாயமாகியுள்ளது. காலை...

யாழில் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயற்சித்த கணவர்!!

மனைவியை கொலைசெய்து தூக்கிலிட்ட கணவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் யாழ்.இணுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இதில் உயிரிழந்த 18 வயதேயான இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலத்தை தூக்கில்...

யாழில் கோஷ்டி மோதல் 9 பேர் படுகாயம்!!

இரு குழுக்களிடையில் மோதல் 9 பேர் படுகாயமடைந்து யாழ்.போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு ஐயனார் கோவிலில் மதுபோதையில் நின்றவர்களிடையே இவ் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்மோதலில் படுகாயம் அடைந்துள்ளதாக...

இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 44 தமிழ் யுவதிகள் இணைப்பு!!

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இணைக்கப்பட்ட யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என...

வெள்ளவத்தையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியலாளர் தற்கொலை!!

வெள்வளத்தைப் பிரதேசத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனது மரணத்திற்கு எவரும் காரணமில்லை. நான் தற்கொலை செய்து கொள்கின்றேன் எனத் கடிதம் எழுதி வைத்து குறித்த இளம் பொறியியலாளர் தற்கொலை செய்து...

நள்ளிரவில் பஸ்தரிப்பில் மதுபோதையில் இருந்த இரண்டு பிரபல பாடசாலை மாணவிகள்!!

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகள் மஹரகம பஸ் தரிப்பிடத்தில் நடுநிசி வேளையில் நின்றிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டனர். இதன்போது அவர்கள் அரைக்காற்சட்டையும் டீசேட்டும் அணிந்திருந்தனர். அத்துடன் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்த நாள்...

வௌ்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை : இரண்டு பெண்கள் கைது!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் டபிள்யு.ஏ. சில்வா மாவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இந்த விபச்சார விடுதி...

சிறுமிக்கு ஆபாசப் படம் காட்டியவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

சிறுமி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து பிழையாக வழிநடத்த முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு...

சட்டவிரோதமாக சவுதி செல்ல முயற்சித்த 13 பெண்கள் கைது!!

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்புக்காக இவ்வாறு சட்டவிரோதமாக சவுதிக்கு புறப்பட்டுச் செல்லவிருந்தாக விமான நிலையத்தில் இயங்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

இலங்கையில் 50% பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச் சத்து குறைப்பாடு!!

இலங்கையில் உள்ள மாணவர்களில் 50 சதவீதமானவர்கள் இருப்புச் சத்து குறைப்பாட்டுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் உணவு உண்பதற்கு உரிய காலநேரம் இல்லாமையே இதற்கான காரணம் என சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது. விசேடமாக...

யாழ். பளை பஸ் விபத்தில் 32 பேர் காயம்!!

யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மாங்குளம், துணுக்காய் நோக்கி பாடசாலை ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வடமாகாண...

வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால்14 வயது சிறுமி தற்கொலை : 17 வயது சிறுவன் வைதியசாலையில்!!

அரளி விதை உண்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். புத்தளம் - அடச்சல்தீவு பகுதியைச்...