பொதுநலவாய மாநாடு தொடர்பில் கூட்டமைப்பு ஆராய்வு..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம் நேற்று மாலை யாழ். நகரில் நடைபெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ்...

ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்..!

வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய ஒருவரே வட மாகாண ஆளுநராக வர...

வடபகுதி ரயில் சேவைக்காக இந்தியாவில் இருந்து இயந்திரங்கள் இறக்குமதி..!

வட பகுதிக்கான ரயில் பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக இந்தியாவில் இருந்து 6 ரயில் இயந்திரங்கள் மற்றும் 78 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தியாவின் கடன் யோசனை திட்டத்தின் கீழ்...

அவுஸ்திரேலியா 79 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது..!

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று புகலிடம் கோரி 79 இலங்கை பிரஜைகளை அந்நாடு இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு...

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் 28ம் திகதி தொடக்கம் சொகுசு பஸ்..!

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் 27ம் திகதி திறக்கப்பட்டதும் 28ம் திகதி...

பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது – விக்னேஸ்வரன்..!

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இன்று...

வடமாகாண சபை தலைவராக சிவிகே.சிவஞானம் சத்தியப்பிரமாணம்..!

வடமாகாண சபையின் தலைவராக கந்தசாமி சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கந்தசாமி சிவஞானம் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது...

நாவற்குழி காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக வடக்கு முதலமைச்சர் அறிவிப்பு..!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவம் சிங்களவர்களுக்கு காணிகளை பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு இராணுவம் காணிகளை பகிர்ந்தளித்துள்ளது. இதனை மறைப்பதற்காக தமிழர்களுக்கும்...

இலங்கையின் சாட்சி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

இலங்கையின் சாட்சி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த சட்டமூலத்துக்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இந்த சட்டமூலத்தின் படி இலங்கையில் குற்றவாளியின் உரிமைகளுக்கும் குற்றவியல் சட்டத்துக்கும் இடையில் சமநிலை பேணப்படும்...

வவுனியாவில் புதையல் தேடிய ஐவர் கைது..!

நெடுங்கேணி - மாரஇழுப்பவாய் வனப்பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் நேற்று நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், சைக்கிள், மண்வெட்டி, அலவாங்கு, உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான்...

வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று கைதடியில் ஆரம்பம்..!

வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இடம்பெறவுள்ளது. சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இந்த...

அமெரிக்க கிரீன் காட் வீசாவுக்கு விண்­ணப்­பிக்கும் காலப்­ப­குதி நவம்பர் 2ம் திக­தி­யுடன் நிறைவு..!

கிரீன் காட் குடி­யேற்ற வீசா­வுக்கு விண்­ணப்­பிப்­ப­தற்­கான காலம் நவம்பர் 2ம் திக­தி­யுடன் நிறை­வ­டை­கின்­றது. ஆர்­வ­முள்­ள­வர்கள் நவம்பர் 2ம் திகதி இரவு 9.30 மணி­வரை விண்­ணப்­பிக்­கலாம் என்று அமெ­ரிக்க தூத­ர­கத்தின் கொன்­சி­யூலர் பிரிவின் தலைமை...

புலிகள் உறுப்பினர்களுக்கு கல்லறை அமைக்கவோ, அஞ்சலி செலுத்தவோ முடியாது – யாழ்.தளபதி ஹத்துருசிங்க..!

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ நினைவுத் தூபிகளோ, கல்லறைகளோ அமைக்க அனுமதிக்க முடியாது. என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்...

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது முதலமைச்சரின் பொறுப்பு – கோத்தபாய..!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியப் பத்திரிகைகளின்...

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முதலாவது விசேட செயலமர்வு நடைபெறுகின்றது (படங்கள்)..!

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முதலாவது செயலமர்வு இன்று காலை யாழ்.ரில்கோ ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 30 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எட்டு...

ஆறு மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்திய பிரஜை கைது!!

இந்திய பிரஜை ஒருவர் தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்தியாவின் மும்பை நோக்கி அந்நபர் பயணிக்கவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க...