தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி: 24 கரட் ரூ45,800, 22 கரட் ரூ41,000..!
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 45,800 ரூபாவிற்கு விற்பனை...
2050இல் 64% இலங்கையர்களுக்கு நீரிழிவு நோய்..!
2050ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 64 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என உலக சுகாதார அமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால் நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்பு பெற அதிகூடிய கவனம்...
ரஷ்ய எதிரணி போராட்டத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை..
ரஷ்யாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த அலெக்ஸி நவால்னி மீதான பண மோசடிக் குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள நீதிமன்றமொன்று அவருக்கு5ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்துள்ளது.
எதிரணி போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் இளம் தலைவராக அவர் பார்க்கப்பட்டார். அரசுக்குச்...
வடக்கில் தனி இராணுவ அலகை அமைக்க சாத்தியமில்லை – பசில்..!
மாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ´தி ஹிந்து´ பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர்...
இலங்கை – இந்திய நல்லுறவு தொடரும்: சல்மான் குர்ஷித் உறுதி..!
இலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவு தொடரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று அமைச்சர் சல்மான் குர்ஷித், நிருபர்களிடம் கூறியதாவது,
இந்திய - சீன எல்லையை ஒட்டி இந்திய...
5 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உடைய தாய்மார் வெளிநாட்டு வேலைக்குச் செல்லத் தடை..!
வெளிநாட்டு வேலைக்கு செல்லத் தயாராகும் பெண்களின் குடும்ப பின்னணி குறித்து தகவல் திரட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலகங்கள் ஊடாக குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும்...
கவிஞர் வாலி இன்று மாலை காலமானார்..!
சினிமா பாடலாசிரியர் வாலி (வயது 82) உடல நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம் உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை...
தெஹிவளையில் 31 அனகொண்டா மலைப் பாம்புக் குட்டிகள்!!
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் நேற்று இரவு 31 புதிய அனகொண்டா மலைபாம்பு குட்டிகள் பிறந்துள்ளன.
இவை சிறந்த உடல்நிலையில் இருப்பதாக மிருகக் காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இங்கு மேலும் இரண்டு தடவைகள்...
கொழும்பில் இருந்து தங்கம் கடத்திச் சென்ற நால்வர் கைது..!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து வரும் விமானத்தில் தங்க பிஸ்கட்டுகளை கடத்திக் கொண்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்....
வீழ்வது தமிழர்களாக இருப்பினும் வாழ்வது தன் குடும்பமாக இருக்கட்டும்! கலைஞர் மீது ஜெ கடும் தாக்கு!!
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தியாவின் ஒரு...
பொது மன்னிப்பின் கீழ் 3000 இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்..!
சவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில், விசா காலாவதியாகியும் அந்நாட்டில் தங்கியிருந்த சுமார் 3000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட குழுவாகவே இவர்கள் வந்துள்ளதாகவும் இன்னும் பலர் வரக்கூடும்...
சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே – வவுனியா கல்விச்சமூகம்
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளருக்கு முன்னாள் பிரதம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே என வவுனியா கல்விச்சமூகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாணசபைத் தேர்தல் இன்று உள்நாட்டிலும் சர்வதேச ரீரியிலும் கண்காணிக்கப்பட்டு வரும்...
முதல் இரண்டு போட்டிகளுக்கு தினேஸ் சந்திமால் தலைவர்..!
தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக இளம் வீரர் தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...
தொடர்ந்து 26 மணிநேரம் துடுப்பெடுத்தாடி 22 வயது இளைஞர் சாதனை!!
லண்டனை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தொடர்ந்து 26 மணி நேரம் துடுப்பெடுத்தாடி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவர் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அல்பி...
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டித்தொடர் இரத்து..!
சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட SLPL எனப்படும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிகட் போட்டித்தொடர் இவ்வாண்டு நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற ஒரு அவரசர சந்திப்பின்...
வவுனியாவில் ஆசிரியர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!
வவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி...
















