இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி அதிகாரம் நீக்கம்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய...
இரணைமடு விமான ஓடுபாதை 15ம் திகதி ஜனாதிபதியால் திறப்பு..
இரணைமடு விமான ஓடுபாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் எதிர்வரும் 15ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
விடுதலைப் புலிகள் வசமிருந்த இரணைமடுவில் 2009 ஒகஸ்ட் 14ம் திகதி இராணுவத்தினரின் கொடி ஏற்றப்பட்டது.
2011 ஒகஸ்ட் 3ம் திகதி...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா காட்சிகள்(படங்கள் இணைப்பு ).
இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பலி ஒப்பூக் கொடுக்கப் பட்டதுடன் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.
(படங்கள்:...
கரையொதுங்கும் மீனவர்களின் சடலங்களால் பரபரப்பு! பலி 59 ஆக உயர்வு! ஆழ்கடலிலும் தேடுதல்
தென்னிலங்கையில் கடந்த சனிக்கிழமை வீசிய சூறைக்காற்றினால் காணாமற்போன 17 மீனவர்களின் சடலங்கள் நேற்றைய தினம் மட்டும் கரையொதுங்கியதால் பெரும் பரபரப்பு தொடர்கிறது. கரையோர பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கடற்படையினர்...
பிரித்தானியாவுக்கு ஐந்து நாட்களில் விசிட் வீசா..
பிரித்தானியாவுக்கு ஐந்து நாட்களில் "விசிட் வீசா" பெற்றுக் கொள்ளும் புதிய நடைமுறையொன்று இம்மாதம் 24 ஆம் திகதி முதல் பின்பற்றப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்...
வவுனியா அங்காடி வியாபாரிகள் மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதம்!
வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள அங்காடி வியாபாரிகள் தமக்கு மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக இன்று (12) உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு என புதிய அங்காடி விற்பனை...
இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு மகஜர்..
அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் குறித்த ஆலயங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியும் விஸ்வ ஹிந்து பர்சஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு...
அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகள் படகை காணவில்லை!
அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது.
இப்படகை ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த படகில் இலங்கை அகதிகள் 30 பேர் பயணித்துள்ளனர்.
இந்த படகு கடலில்...
இந்திய அணி அபார வெற்றி.. அரை இறுதிக்கு தெரிவாவது உறுதி..
மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு சார்பாக கெய்ல், சார்ல்ஸ் ஆரம்ப...
இலங்கையருக்கு இரட்டை பிரஜாவுரிமை
வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பிரஜா...
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழு மீது தாக்குதல்!
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலபிட்டிய - மீகெட்டுவத்த பிரதேசத்தில் இன்று மாலை 4.30 அளவில் இத்தாக்குதல்...
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணியிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணிக்கு சில நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்...
குடி போதையில் பெற்ற குழந்தையை 21 இடங்களில் குத்திக் கொன்ற தாய்..
குடி போதையில் பொலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர்.
அமெரிக்கா இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ் என்ற பெண்ணுக்கு...
புருணையில் வேலை வாங்கித் தருவதாக வடக்கு இளைஞர்களிடம் மோசடி..
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர் ஏமாற்றமடைந்துள்ளனர். வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட...
ஐபிஎல் குற்றச்சாட்டுகள் : மூன்று வீரர்களுக்கும் பிணை கிடைத்தது
இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் டில்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட கூடுதல்...
இன்றையதினம் நடைபெற்றுவரும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல்விழா காட்சிகள் (படங்கள் இணைப்பு).
இன்றைய தினம்நடைபெற்றுவரும் வவுனியா, புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
படங்கள்: -சுகுமார்-
















