சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது!!

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொலிஸார்...

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் எச்சங்கள் காணாமற்போன 3 வயது குழந்தையுடையது என உறுதி!!

கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்கள், குறித்த பகுதியில் அண்மையில் காணாமற்போன மூன்று வயது குழந்தையுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளை அடுத்து பெற்றோர்களாலும், உறவினர்களாலும் நேற்று வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து...

கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம் : பிரதான சந்தேகநபர் கைது!!

மீட்டியாகொடை - படபொல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சானக நிசான் பெரேரா...

மாணவர்களுக்கு மர்ம உறுப்பைக் காண்பித்த ஆசாமி கைது!!

வென்னப்புவ - நைனாமடம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த நபர் இவ்வாறு பல நாட்கள் மாணவர்களுக்கு தனது...

கிரிக்கெட் போட்டி மோதலுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின் போது...

மலவாயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் மீட்பு!!

மலவாயிலில் மறைத்து ஒரு கிலோ கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசாத் இந்திக்க என்ற 49 வயதுடைய நபரே கைது திருச்சி சுங்கப் பிரிவினரால்...

5 வருடங்களின் பின் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

சுமார் ஐந்து வருடங்களின் பின் உலக சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இவ்வருடத்தில் அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் தங்களிடம் உள்ள உலோகத்தை விற்பனை செய்து முடிக்க முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதால் தங்கம்...

வன்னிப் பிரதேசத்தில் ஒரு தமிழன் அமைச்சராக வரவேண்டும் : சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம்!!

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசத்தில் ஒரு தமிழன் அமைச்சராக வரவேண்டும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் 2015 பாராளுமன்ற தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்...

வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோக முயற்சி : ஆசிரியர் கைது!!

வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் ஆண் மாணவர்களிடம் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த ஆண் ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் வவுனியா பொலிசில் மேற்கொண்ட புகாரினை அடுத்து வவுனியா பொலிசாரினால் நேற்று...

வவுனியா நெளுக்குளம் மக்கள் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

வவுனியா புதையல்பிட்டி பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து வவுனியாவிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான விதியினை வழி மறித்து இன்று (20.07.2015) காலை இவ் விதியினை புணரமைத்துத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்...

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிலவிய பதற்றம் : வாகனங்கள் கல்வீச்சில் சேதம்!!(படங்கள்)

நேற்று நடைபெற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று பகலிரவு ஆட்டமாக மூன்றாவது சர்வதேச...

135 ஓட்டங்களால் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி!!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முன்னதாக நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு...

வவுனியாவில் சற்றுமுன்னர் நடந்த பயங்கர விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் வீதியில் குடியிருப்பு சந்திக்கு அருகில் இன்று(19.07.2015) சற்றுமுன்னர் இரவு 9 மணியளவில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. இன்று இரவு 9 மணியளவில் பூந்தோட்டம்...

உயிரிழந்த கிரிக்கெட் வீரர் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று!!

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பருத்தித்துறையிலுள்ள சுப்பர் மடம் இந்து மயானத்தில் இடம்பெற்றன. லண்டனிலிருந்து எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள...

11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!

11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 63 வயதான ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கல்பிடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிடி - ஆந்தன்கந்நிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்...

ஆற்றில் மூழ்கி ஐவர் பரிதாபமாகப் பலி!!

வலஸ்முல்லை - வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 48 வயதான தந்தை,...