இந்திய செய்திகள்

கொரோனாவால் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே துடி துடித்து இறந்த பெண் : கண்கலங்க வைக்கும் பின்னணி!!

ஆந்திர மாநிலத்தில்.. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் உ.யிரிழந்தவர்களின் ச.டலம் தெருக்கள் மற்றும் வீட்டிற்குள்ளும் கிடப்பதால், உறவினர்கள் கடும் வே.தனையில் உள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருக்கு கிரிதர்...

கொரோனாவால் இ.றந்தவரின் உ.டலை க.டித்து கு.த.றி மு.கத்தை சி.தைத்த நாய் : கண்ணீர் விடும் உறவினர்கள்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்தவரின் உ.டலை தகனத்திற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை நா.ய் க.டித்து கு.தறிய சம்பவம், குடும்பத்தினரை க.டு.ம் அ.தி.ர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இந்தியாவில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும்...

தங்கைக்கு உதவி செய்வது போல அண்ணன் செய்த கொ.டூரம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் தங்கையை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த அண்ணன் கை.து செ.ய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான பின்னணி வெளிவந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ஓராண்டுக்கு முன்னர் ம.ரணமடைந்தார். அவரின் மகள் லோகப்பிரியா (20) கல்லூரியில்...

எங்க அம்மா செத்துருவாங்க… ஆக்ஸிஜனை எடுத்துட்டு போயிடாதீங்க அய்யா : பொலிசார் முன் மண்டியிட்டு கதறிய மகன்!!

உத்தர பிரதேச மாநிலத்தில்.. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜனை சிலிண்டரை எடுத்துச் செல்லவேண்டாம் என சிகிச்சை பெற்று வரும் தாய்க்காக மகன் பொலிசார் முன் மண்டியிட்டு கெஞ்சிய காட்சி இணையத்தில் வெளியாகி கலங்க...

இந்தியாவில் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் : 24 மணிநேரமும் குவியும் உடல்கள்!!

தற்காலிக தகன மேடைகள்.. இந்தியத் தலைநகர் டெல்லியில் கோவிட் தொற்றால் மரணமடையும் மக்களது சடலங்கள் இடைவிடாது தகனம் செய்யப்பட்டு வருவதால் விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விறகுகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு டெல்லி நகர முதல்வர் ஜெய்பிரகாஷ்...

ஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர்.. ஓய்வில்லாமல் எரியும் சடலங்கள் : இந்தியாவின் பரிதாப காட்சிகள்!!

இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இறந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி கொரோனாவால் கதிகலங்கி போய் நிற்கிறது. இங்கிருக்கும் மக்கள் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல்...

ஒற்றை ஆம்புலன்சில் 22 சடலங்கள் : இந்தியாவில் கொரோனா தாண்டவம் : நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!!

கொரோனா தாண்டவம்.. கொரோனா பாதிப்பின் உக்கிரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படம் ஒன்று இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து வெளியாகியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இறந்தவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த சுகாதாரப் பணியாளர்கள் விரும்பினாலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 3285 பேர் கொரோனா தொற்றால் பலி!!

கொரோனா.. இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவிட் வைரஸின் இரண்டாவது அலைகளால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,293 பேர்...

நிறைமாத க.ர்ப்பிணி ம.னைவியை து.டி.து.டி.க்.க சு.ட்.டு.க் கொ.ன்.ற க.ணவன் : சிசிடிவியில் சி.க்.கி.ய கா.ட்சி!!

டெல்லியில்.. இந்திய தலைநகர் டெல்லியில் நிறைமாத கர்ப்பிணி ம.னைவியை க.ணவர் து.டி.து.டி.க்.க சு.ட்.டு.க் கொ.ன்.ற ச.ம்பவத்தின் சிசிடிவி காட்சி வெ.ளியாகியுள்ளது. ஏப்ரல் 27ம் திகதி காலை 10.25 மணியளிவில் நிஜாமுதீன் பகுதியிலே இந்த  கொ.லை ந.டந்துள்ளது....

இறந்தவர்கள் உடலுடன் வீட்டில் வசிக்கும் உறவினர்கள் : எங்கு பார்த்தாலும் மரண ஓலம் : அதிர்ச்சித் தகவல்!!

கொரோனாவால்.. டெல்லியில் கொரோனாவால் இ.றந்தவர்களின் உ.டல்களை தகனம் செய்ய இடமில்லாததால் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் வசிப்பதாக அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் ம.ரண ஓலம் எழுந்துள்ளது. ஆக்சிஜன்...

மணமகனுக்கு கொரோனா : வித்தியாசமாக திருமணம் செய்துகொண்ட ஜோடி!!

மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேசத்தில் மணமகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மணமக்களின் திருமணம் வித்தியாசமாக நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் உள்ள ரட்லம் நகரத்தில் நேற்று ஒரு ஜோடி PPE...

நான் அதற்கு தகுதியானவள் கிடையாது : கா.தலன் க.ண்முன்னே வீ.டியோ அ ழைப்பில் இ ளம் பெ ண்...

தமிழகத்தில்.. தமிழகத்தில் காதலனுடன் வீடியோ அழைப்பில் பேசி கொண்டே உ.யி.ரை விட்ட இளம்பெண் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜெஸ்டின். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய...

கொரோனாவால் இறந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற மகன் : அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்!!

கொரோனாவால்.. இந்தியாவில் கொரோனாவால் இ.றந்த தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா தீவிரப் பரவல் காரணமாக மருத்துவமனைகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது....

காணாமல் போன திருமணமான இளம்பெண் : 8 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த அதிரவைக்கும் பின்னணி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் இளம்பெண் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு 8 மாதங்களுக்கு பிறகு அவரின் ச.டலம் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபிரியா (21). இவருக்கும் வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு...

கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செய்த பித்தலாட்டம் : பின்னர் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் வங்கியில் லோன் வாங்கி தராத காரணத்தினால், காப்பீட்டு நிறுவன ஊழியர் க.ட.த்.த.ப்.ப.ட்.ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரித்யன் கிரிதரன். அயனாவரத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இரண்டு பேரும், கடந்த...

கணவரை பிரிந்து பெட்டி கடை நடத்தி வந்த பெண் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் மகனுடன் சேர்ந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் காமராஜ். இவர் மனைவி சாந்தி. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர்,...