இந்திய செய்திகள்

தூ க்கில் தொ ங்கிய இளம்பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்!!

இளம்பெண் மருத்துவர் இந்தியாவில் த ற்கொ லை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர் வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த இளம்பெண் பயல் தட்வி. இவர் மருத்துவர் ஆவார். பயல் கடந்த...

காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்ற பிரபல குழந்தை நட்சத்திரம் பரிதாப மரணம்!!

குழந்தை நட்சத்திரம் கேரளாவில் கடும் காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்டு வந்த பிரபல குழந்தை நட்சத்திரமான ஆருணி எஸ்.குருப் மரணமடைந்துள்ளார். டிக்டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமானவர் ஆருணி எஸ்.குருப், 9 வயதான இவர் நான்காம் வகுப்பு...

தூ க்கில் தொ ங்கிய கணவன்- மனைவி : அனாதையாய் தவிக்கும் 8 மாத குழந்தை!!

கணவன்- மனைவி குடும்ப த கராறு காரணமாக கணவன் மனைவி தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டு 8 மாத ஆண் குழந்தையை தனியாக தவிக்க விட்டுசென்ற சம்பவம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் பெரும்...

குடிநீரால் ப றிபோன 4 வயது குழந்தையின் உ யிர்!!

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் நகரில் அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் 4 வயது குழந்தை உ யிரிழந்த சம்பவம் அவ்வூர் மக்களிடையே சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை அடுத்த வாவிபாளையம் நகரை சேர்ந்தவர் பனியன்...

9 வயது டிக்டாக் புகழ் சிறுமி பரிதாபமாக மரணம் : சோகத்தில் ரசிகர்கள்!!

ஆறுனி டிக்டாக் ஆப் ரசிகர்களிடம் அதிகம் பிரபலம். மலையாளத்தில் டிக்டாக் செயலியில் தனது நடிப்பு திறமையை காட்டி பிரபலமானவர் ஆறுனி. ஆறுனி கடந்த சில நாட்களுக்கு முன் பீவர் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவ...

கதறி அழுதபடி பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் : அதிர்வலையை ஏற்படுத்திய வீடியோ!!

தாலி கட்டிய மணமகன் இந்தியாவில் து ப்பாக்கி முனையில் வாலிபருக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருபவர்...

மின்சாரத்தை துண்டித்து 4 வயது சிறுவனை க டத்திய கும்பல்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு கா ணாமல் போன 4 வயது குழந்தையை அம்மாநில பொலிசார்சார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தனது குடியிருப்பு...

உடல் முழுவதும் தீ ப்பற்றி போ ராடிய மனைவி : கணவன் செய்த கேவலமான காரியம்!!

போ ராடிய மனைவி திருவாரூர் மாவட்டத்தில் வ ரதட்சணை கொ டுமை காரணமாக இளம்பெண் தீ க்குளித்து த ற்கொ லைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த...

வெளிநாட்டில் தமிழ்ப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள ப ரிதாப நிலை : க தறி அழுது வெளியிட்ட வீடியோ!!

பரிதாப நிலை தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குவைத்திற்கு சென்ற நிலையில், நான் இங்கு சி த்ரவ தைக்குள்ளாகி வருவதாகவும், நான் இந்தியா திரும்புவதற்கு உதவி செய்யும் படி கண்க லங்கிய நிலையில் வீடியோ...

தாய் கொ லை செய்யப்பட்டது தெரியாமல் அருகிலேயே நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த குழந்தை!!

அழுதுகொண்டிருந்த குழந்தை கடலூர் மாவட்டத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொ லை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜன் - அமலா...

நம்பிச் சென்ற காதலியை கொ ன்று பு தைத்த இராணுவ வீரர் : அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம் கேரளா மாநிலத்தில் காதலியை வீட்டின் பின் பக்கம் கொ ன்று பு தைத்துவிட்டு தப்பி சென்ற காதலனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஜூன் 21 அன்று, கொச்சியில் ஒரு தனியார்...

நடுவானில் பறக்கும் விமானத்தில் 6 மாத குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம் இந்திய தலைநகர் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில், நடுவானில் 6 மாத குழந்தை உயி ரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பீகாரைச்...

தாய்க்காக திருமணத்தையே நிறுத்திவிட்டு மகள் செய்த காரியம் : குவியும் பாராட்டுக்கள்!!

குவியும் பாராட்டுக்கள் பெங்களூரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தாய்க்காக திருமணத்தையே தடுத்து நிறுத்தியுள்ளார். வங்காளதேசத்தை பூர்விகமாக கொண்ட 25 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் தங்கி வேலை...

பிணையில் வெளியில் வந்த நளினிக்கு ஏற்பட்ட நிலை!!

நளினிக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி நேற்று பிணையில் வெளியில் வந்தார். எனினும் பிணையில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை...

அவமானம் தாங்காமல் த ற்கொ லை செய்து கொண்ட இளம்பெண் மருத்துவர் : கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள்!!

இளம்பெண் மருத்துவர் மும்பையில் சாதி பெயரை சொல்லி சித் ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் த ற்கொ லை செய்த வழக்கில் கைதான 3 பெண் மருத்துவர்களுக்கு எதிராக பொலிசார்...

மனைவியை கொ லை செய்த கணவனின் அதி ர்ச்சி வாக்குமூலம்!!

அதி ர்ச்சி வாக்குமூலம் தமிழகத்தில் மனைவியை கொடூ ரமாக கு த்தி கொ லை செய்த கணவன், அவரை எத்தனை முறை அழைத்தும் குடும்பம் நடத்த வரவில்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர்...