இந்திய செய்திகள்

சென்னையில் மனைவியை விட்டு சொந்த ஊருக்கு சென்ற கணவன்.. பின்னர் நடந்த சம்பவம்!!

தாயுடன் சேர்ந்து தற்கொலை சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் என்ஜினீயர் ஒருவர் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்தவர் சிற்றரசு (75), இவருடைய மனைவி ராஜலட்சுமி...

பிரசவ வலியால் துடித்த இளம்பெண்… மருத்துவருக்காக காத்திருந்த அவலம் : இறுதியில் ஏற்பட்ட துயரம்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலியால் துடித்த இளம்பெண் ஒருவர் மருத்துவருக்காக 4 மணி நேரம் காத்திருந்த அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த சமீனா என்பவர், பிரசவத்திற்காக கோலாரில்...

இளம் பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் கணவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!!

இளம் பெண் மருத்துவர் தற்கொலை மும்பையில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் வருவதற்கு முன்பே தரையில் இறக்கியிருப்பதாக அவருடைய கணவர் அதிர்ச்சி...

காதலிக்காக திருடினேன் : ஆசையால் வந்த வினை : வசமாக சிக்கிய காதலன்!!

வசமாக சிக்கிய காதலன் இந்தியாவில் காதலி கோபித்து கொண்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக காதலன் செயல் செயல் கடைசியில் அவரை பொலிசில் சிக்க வைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டு...

அன்று திருமணத்தினால் படிப்பை விட்ட தாய்… இன்று அவர் சாதித்தது என்ன? குவியும் வாழ்த்து!!

இந்தியாவில் தன் மகனுடன் சேர்ந்து 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 36 வயது தாய் தேர்ச்சி பெற்றிருப்பதால், அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி முதுலி. 36 வயதாகும் இவர்...

தாய்க்கு உணவளிக்க பிச்சை எடுக்கும் 6 வயது சிறுமி : கண்கலங்க வைக்கும் வீடியோ!!

கண்கலங்க வைக்கும் வீடியோ இந்தியாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உணவளிக்க 6 வயது சிறுமி பிச்சை எடுத்த சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கோப்பால் பகுதியை...

தூக்க மாத்திரை கொடுத்து கொல்ல முயன்ற மனைவி : அலறியடித்து ஓடிய கணவன்!!

அலறியடித்து ஓடிய கணவன் தமிழகத்தில் கூலித்தொழிலாளியை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மனைவி பிரியா....

பாடசாலை கூட்டத்தில் தாயார்… வயிற்று வலியால் துடித்த சிறுமி : மருத்துவமனையில் தெரியவந்த உண்மை!!

வயிற்று வலியால் துடித்த சிறுமி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கான கூட்டத்தில் தாயார் கலந்துகொண்டிருக்கும்போது அவரது மகளுக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் தூரி பகுதியில் குடியிருக்கும்...

அழுகிய நிலையில் கிடந்த சடலம்… கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

அழுகிய நிலையில் கிடந்த சடலம் தமிழகத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் கிராமத்தை சேர்ந்தவர்...

கழுத்தில் தாலி ஏறும் வரை கலங்கிய கண்களுடன் தந்தை தேடிய மகள் …சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம்!!

சோகத்தை மறைத்து உறவினர்கள் நடத்திய திருமணம் கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அங்கிருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத்...

மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி : நடந்தது என்ன?

தற்கொலை செய்து கொண்ட மாணவி சாதிய ரீதியான தாக்குதலால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல...

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் : கண்ணீருடன் தாய் கூறிய காரணம்!!

மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று...

திருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

தமிழகத்தில் காதலனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வழக்கில், அதிரடி திருப்பாக அவரது உறவினர்களே அந்த பெண்ணை கொலை செய்து நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த டி.வல்லக்குளம்...

விசித்திர திருமணம் : மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகனின் சகோதரி!!

இந்தியாவின் குஜராத்தில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன. இந்த...

தொப்பியை கழட்டு.. ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு.. இளைஞன் துஷ்பிரயோகம் : தொடரும் மத வன்முறை!!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் மர்ம நபர்கள், முஸ்லிம் இளைஞனை வழிமறித்து தொப்பியை கழட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என கூற சொல்லி துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம், ஜக்குப்புரா பகுதியை சேர்ந்த...

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் : கண்ணீருடன் தாய் கூறிய காரணம்!!

மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று...