இந்திய செய்திகள்

குழந்தையை வேறொரு பெண்ணை பார்த்துக்கொள்ளுமாறு பொய் சொல்லிவிட்டு தலைமறைவான தாய்!!

தலைமறைவான தாய் தமிழகத்தில் தனது குழந்தையை பெண்ணிடம் பொய் சொல்லி ஒப்படைத்துவிட்டு தலைமறைவான தாயை பொலிசார் தேடி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (65). இவர் கடந்த மாதம் 19ம் திகதி கண் அறுவை...

மகனுக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு சென்னை ஆவடி பகுதியில் மம்தா என்ற பெண்மணி தனது மகனின் பிறந்தநாளுக்கு கணவர் ஆடை வாங்கிகொடுக்காத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலத்தை சேர்ந்த பானு...

பாடசாலை வகுப்பறையில் தூக்கில் சடலமாக கிடந்த இளம் ஆசிரியர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சடலமாக கிடந்த இளம் ஆசிரியர் சென்னையில் தனியார் பள்ளியின் வகுப்பறையில் இளம் வயது ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ள நிலையில்...

விமானத்தில் பறந்து வந்து மனைவியை கொலை செய்தது எதற்காக? கணவர் வாக்குமூலம்!!

கணவர் வாக்குமூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவுதமி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து...

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி : நீதிமன்றம் உத்தரவு!!

கொலை செய்யப்பட்ட மாணவி பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு 15 நாட்கள் காவல் சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு கலைக்...

இரவு வேலைக்கு சென்ற கணவன் : மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி : நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி...

நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி தமிழகத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் மகன் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை சேர்ந்தவர் வனபெருமாள் (50). டயர் தொழிற்சாலையில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி வீரலட்சுமி...

வட்ஸ் அப்பால் வந்த வினை : இராணுவத்தில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன்.. நடந்த அதிர்ச்சி...

அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் மனைவியை கொலை செய்த ராணுவ வீரர் உட்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ராஜேஷ். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுதமி (29). தம்பதிக்கு இரண்டு...

கணவரை நம்பி வெளிநாட்டுக்கு உடன் சென்ற இந்திய பெண் : திருமணமான 9 மாதங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம் திருமணமான 9 மாதத்தில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தான் அப்பெண்ணை கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்...

லட்சக்கணக்கில் சம்பளம் : வேலையை உதறிவிட்டு மக்களுக்காக களத்தில் இறங்கிய ரியல் ஹீரோ : குவியும் பாராட்டுகள்!!

ரியல் ஹீரோ இந்தியாவில் பன்னாட்டு நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு இளம் பொறியாளர் ஒருவர், கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க 10 குளங்களை தூர்வாரி புனரமைத்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத் நகர்...

மாறிய ஊசி மருந்து : பறிபோன பார்வை : இன்று மொத்த மக்களாலும் கொண்டாடப்படும் இளைஞர்!!

சாதித்த இளைஞன் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பார்வையை இழந்த இளைஞர் ஒருவர் தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று சாதித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா பகுதியில் குடியிருக்கும் சதேந்தர் சிங் குடிமுறை அரசுப் பணிக்கான...

திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்தது எதற்காக : குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

அதிர்ச்சி வாக்குமூலம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்ததற்கான காரணத்தை குற்றவாளி சதீஷ்குமார் பொலிசாரிடம் கூறியுள்ளான். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்கிற 20 வயது மாணவி, கோவையில் உள்ள கல்லூரியில் 2ம்...

கணவனிடம் இருந்து வந்த கடிதம் : 9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி!!

9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை ஐதராபாத் மாநிலத்தில் ஒன்றரை வருடங்களாக கணவனை விட்டு பிறந்து வாழ்ந்த மனைவி, விவகாரத்து கடிதத்தை பார்த்ததும் மனவிரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மேகனா (30) என்பவர் டி.சி.எஸ்ஸில்...

கல்லூரியில் இருந்த இளம் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் உறைந்த சக ஆசிரியர்கள்!!

ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம் சேலத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற இளம் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த நித்யா, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக...

சைக்கோவாக மாறிய ஒருதலைக் காதலன் : இறந்து கிடந்த மாணவி சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!!

இறந்து கிடந்த மாணவி தமிழகத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்ற கல்லூரி மாணவி கோவையில்...

வெளிநாட்டில் விமான நிலைய அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன்!!

அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன் சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் ஹிந்தியில் உரையாடுகின்றீர்கள் என்று விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும் விழிப்...

இளம்மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!!

நாடகமாடிய கணவன் சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை...