இந்திய செய்திகள்

புது மனைவியோடு நீ சந்தோசமா இருடா : தாய் சொன்ன வார்த்தையால் மகன் எடுத்த முடிவு : பரிதாபமாக...

  பரிதாபமாக இறந்த காதலி தமிழகத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்ட கணவனின் மறைவை தாங்க முடியாமல் காதல் மனைவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர்...

மர்ம உறுப்பில் மிளகாய் தூள் தூவி சித்திரவதை : சிறுமிகள் காப்பகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் அங்குள்ள ஊழியர்களாலையே பலர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் டெல்லி பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து பொலிசார்...

அவளுக்காக எத்தனை வருடமாக இருந்தாலும் காத்திருப்பேன் : தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்!!

  தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் காதலனுக்காக தாயை கொலை செய்த மகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவளுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்பேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமுருகநாதன் -...

இரவு முழுவதும் உயிருக்கு போராடிய 3 குழந்தைகள் : தாய் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

  நடந்த விபரீதம் தமிழகத்தில் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் வீர பாண்டி. இவர் மனைவி கார்த்திகா (28). தம்பதிக்கு...

72 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதல் தம்பதி… முதல் மனைவியை பார்த்ததும் என்ன நடந்தது தெரியுமா?

  காதல் தம்பதி 1946 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் 8 மாதங்களில் பிரிந்துவிட்ட நிலையில் சுமார் 72 ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளனர். 96 வயதான நாராயண நம்பியார் இறுதியில் தனது 86...

இறந்துபோன இந்தியர் : நாடு கடந்து வந்து சம்பள நிலுவையை கொடுத்து வியக்க வைத்த சவுதி தொழிலதிபர்!!

சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் சம்பள பாக்கியை வீடு தேடி கொடுத்து உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை : தலையில் கல்லைப் போட்டு கொன்ற கொடூரம்!!

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை கொலை செய்த மகனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கீழ் ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரது மகன் விக்னேஷ். இவர் அதே பகுதியைச்...

இளைஞனை தனியாக அழைத்துச் சென்று மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண்!!

  மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண் இந்தியாவில் தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞனின் மர்ம உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Dombivali பகுதிக்கு அருகேவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது...

கணவன் பிறந்தநாளுக்கு தனது மரணத்தை பரிசாக அளித்த மனைவி : நெஞ்சை உருக்கும் சம்பவம் !!

  நெஞ்சை உருக்கும் சம்பவம் சென்னையில் தனது கணவரின் பிறந்தநாளன்று மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெய்கணேஷ் என்பவரது மனைவி பிரவீனா. 9...

அவளுக்காக ஒரு ஆணாக மாறினேன்… தனிமையில் தவிக்கவிட்டு சென்றுவிட்டாள் : பெண்ணின் சோகக்கதை!!

  பெண்ணின் சோகக்கதை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராய் என்ற பெண் தனது காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். தனியார் நிறுவனத்தில் இவர் பணியாற்றும்போது அங்கு பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு நட்பு...

300-க்கும் மேற்பட்டோரை விரட்டிய சிறுத்தை : தப்பிக்க ஓடியவர்களை கடித்த துயரம் : வெளியான பதறவைக்கும் வீடியோ!!

  பதறவைக்கும் வீடியோ தமிழகத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களை சிறுத்தை விரட்டி கடித்ததில், மூன்று பேர் காயமடைந்ததுடன், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக அவர்கள் அலறி அடித்து ஓடிய...

இறந்த தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த இளைஞன் : வெளியான மர்ம தகவல்கள்!!

கொல்கத்தாவில் இளைஞன் ஒருவர் இறந்துபோன தனது தாயின்உடலை அடக்கம் செய்யாமல் 18 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். 38 வயதான மைத்ரேய பட்டாசார்யா எம்.சி.ஏ வரை படித்துள்ளார். இவரின் தந்தை கோரசந்த் பட்டாசார்யா நரம்பியல்...

டுபாயில் நடத்த விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த அழகிய இளம்பெண்!!

  அழகிய இளம்பெண் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஐக்கிய அரபு அமீரத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் கணவர் அவளது குடும்பத்தாருக்கு Dh200,000 பணத்தை கொடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்த திவ்யா (25) அவரது...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் அமெரிக்காவில் பரிதாபமாக உயிரிழப்பு!!

  பரிதாபமாக உயிரிழப்பு அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கால்லியர்வில்லே நகரில் கிறிஸ்துமஸ்-க்கு முந்தைய தினம் வீடு ஒன்றில் திடீரெனத் தீப்பற்றியது. அதில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷர்ரோன், ஜாய் மற்றும் ஆரோன் நாயக் ஆகிய...

புத்தகப்பையுடன் வீடு திரும்பிய 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை : புகார் கொடுக்க...

  பாலியல் வன்கொடுமை இந்தியாவில் பள்ளிக்கு சென்று திரும்பிய 15 வயது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நவுமேலி...

2 மணிநேரத்திலேயே கட்டிய தாலியை கழற்றிய கணவர் : கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி மனைவி போராட்டம்!!

  மனைவி போராட்டம் விருத்தாசலம் மாவட்டத்தில் திருமணமான 14 நாட்களில் காதல் கணவர் பிரிந்துசென்றுவிட்டதால் அவருடன் சேர்த்து வைக்ககோரி காதல் மனைவி போராட்டம் நடத்தியுள்ளார். சிலம்பொலி மற்றும் செல்லதுரை ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக...