14 வயது சிறுமியை காதலித்த 17 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
தமிழகம்..
வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்கின் மகன் கோகுல்(17). இவர் ஆட்டோ மெக்கானிக் வேலை செய்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 22ஆம்...
இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொ.டூரம் : நாட்டையே உ.லுக்கிய வீடியோ : அ.திரடியாக செயல்பட்ட போலீஸ்!!
இந்தியாவில்..
இந்தியாவில் இளம் பெ.ண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 6 பேரை கை.து செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் சமூக வலைத்தளத்தில்...
நடிகைக்கு நடந்த விபரீதம்… ஆதாரங்களை வெளியிட்டு கண்ணீர் புகார்!!
கர்நாடகாவில்..
வளர்ந்துவரும் இளம் தமிழ் நடிகை அனிகா விக்ரமன். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும், பள்ளிப்படிப்பை சென்னையிலும், கல்லூரி படிப்பை பெங்களூரிலும் முடித்தவர்.
பின்னர் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்தார்....
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஒன்றாக பலியான சோகம்!!
கேரள மாநிலம் கொச்சியில், அங்கமாலி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கமாலி கோர்ட் அருகே உள்ள...
முதலில் தந்தை பின்னர் மகள், மனைவி : கொரோனா நோயாளிகளுக்கு உதவிய குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்!!
கேரளாவில்...
இந்திய மாநிலம் கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு உதவிய ஆட்டோ சாரதியின் குடும்பம் அடுத்தடுத்து ம.ரணங்களால் ஸ்தம்பித்துள்ளது.
கேரளாவில் ஆட்டோ சாரதியான 57 வயது அசோகன் கொரோனா நோய் பாதிப்பால் கடந்த மாதம் 30ம் திகதி...
கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக மரணம் : கணவரின் உருக்கமான போஸ்ட்!!
பென்னாகரத்தில்..
பென்னாகரம் அருகே ஏரியூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததற்கு, செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவும், மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததும் காரணம் என உயிரிழந்த பெண்ணின் கணவர்...
தண்டவாளத்தில் ஓடி ரயிலை நிறுத்திய சிறுவன்.. 1000க்கும் மேற்பட்டோர் உயிரை காத்த சமயோசிதம்!!
மேற்கு வங்கத்தில்..
மேற்கு வங்க மாநிலம், மால்டா கிராமத்தில் வசித்து வருபவர் முர்சலீன். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அப்போது ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து...
திருமணத்தில் குவிந்த 250 பேர் : மாமனார் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியான சோகம்!!
தெலங்கானா…
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ளது முத்தியாலகுடம் என்ற கிராமம். இங்கு கடந்த 14 ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்தது. கொரோனா பரவல், சமூக இடைவெளி, முகக்கவசம் என அனைத்தையும் மறந்து,...
வலியால் கதறி அழுதேன்… காவல் நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம்!!
காவல் நிலையத்திற்குள்..
தமிழகத்தில் வி சாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அ டித்து உ தைத்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி....
கொலை செய்துவிட்டு இறுதிச்சடங்கில் ஓடி ஓடி வேலை செய்த பெண் : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் வேலைக்கார பெண்ணே, உரிமையாளரை கொலை செய்துவிட்டு, இறுதிச்சடங்கில் அனைத்து வேலைகளையும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் செய்கிறார் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவரின் கணவர்...
நடிகை வனிதாவின் 3வது கணவர் திடீர் உயிரிழப்பு!!
பீட்டர் பால்..
நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால், உடலநல குறைவால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள பல்வேறு...
திருமணமான மூன்றே மாதத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் மர்மமாக மரணம் : தலைமறைவான கணவன்!!
கர்நாடகாவில்..
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம் கர்ப்பிணிப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், டவன்கேரே மாவட்டத்தில் உள்ள மியபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் (32). இவருக்கும் ரூபா பாய்...
இரு இளைஞர்களுக்கு நடு வீதியில் நடந்த பரிதாபம்!!
படப்பையில்..
படப்பையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்.
இவர் தனது நண்பர்களான சிறுமாத்தூர்...
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு : 18 மணி நேர போராட்டம் வீண்!!
இந்தியாவில்..
இந்தியாவில் தந்தையின் கவனக்குறைவால் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பகிராத் குஷ்வஹா. இவர் மனைவி கிரந்தி தேவி. இந்த தம்பதிக்கு மூன்று...
இளம்பெண்ணை அசிட் குடிக்கவைத்து கடலில் தள்ளிக் கொலைசெய்ய முயன்ற வாலிபர்!!
இந்தியாவின் மும்பையில் ஒரு இளம்பெண்ணை வற்புறுத்தி அசிட் குடிக்க செய்து பின்னர் அவரை கடலில் தள்ளிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மும்பை டஹிசார் பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண்ணை கடந்த...
மனைவியின் செல்போனை பார்க்க முயன்ற கணவன் : தர மறுத்த மனைவி : நள்ளிரவில் நடந்த அ திர்ச்சி...
இந்தியாவில்..
இந்தியாவில் ம னைவியை ந ள்ளிரவில் கொ லை செ ய் து வி ட் டு த ப் பி யோ டி ய க ணவன் பொ லிசாரால் கைது...