இலங்கை செய்திகள்

இரு கால்களும் முடியாத நிலையில், படிப்பிற்காய் துடிக்கும் மாணவியின் சோகம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிப்பு 10ம் வட்டாரத்தை சேர்ந்த பவிதா நாகராஜா என்ற பெண் கடந்த 2012ம் ஆண்டு 9ம்மாதம் 20ம்நாள் அன்று பல்கலைக்கழக விடுமுறையில் வந்து நின்றபோது வீட்டில் குப்பைகளை எரியூட்டியபோது வெடிபொருள் வெடித்ததில்...

நானே காயங்களை ஏற்படுத்தி நாடகமாடினேன் என சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒப்புதல்!!

காயங்களை நானே ஏற்படுத்திக் கொண்டேன் என சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த போது தம்மை மாணவர்கள் தாக்கியதாக குறித்த மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

தந்தையும் மகனும் பரிதாபமாக அடித்துக் கொலை!!

மீகஹதென்ன, ஹேன்யாய பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (11.08) இரவு இவர்களது வீட்டுக்குள் புகுந்த இனந் தெரியாத நபர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர். வீட்டிலிருந்த தந்தையும் மகனும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீகஹதென்ன...

அநுராதபுரம் வான்பரப்பில் பாரிய ஒலியுடன் மர்ம வெளிச்சம்!!

அநுராதபுரத்தின் வான் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவி;ல் பாரிய சத்தத்துடன் வெளிச்சம் ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது எதனுடைய வெளிச்சம் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்தநிலையில் குறித்த வெளிச்சம் தொடர்பில் பலரும் தமக்கு...

வெங்காயம், உருளைக்கிழங்குக்கான வரி அதிகரிப்பு!!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 25 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 15ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி...

இலங்கை மக்கள் தொகையில் 10 வீதமானோருக்கு மனநோய்!!

இலங்கை மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் ஏதோ ஒரு மனநோயினால் பீடிக்கப்பட்டுளளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் பலவிதமான மனநோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவந்துள்ளது. ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் விசேட...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குளறுபடி குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!!

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாளில் குழறுபடிகள் காணப்பட்டதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. லண்டன் உயர்தரப்...

திருகோணமலையில் இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று!!

திருகோணமலை கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரௌப் யாசீர் என்பவருடைய எருமை மாட்டு பட்டியில் நேற்று இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று ஈன்றுள்ளது. இவருடைய பட்டியில் 150க்கும் மேற்பட்ட மாடுகள் காணப்படுவதாகவும் இப்படியான...

லண்டனில் ஈலிங் அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)

லண்டனில் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (10.08) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தேரில் உலா...

யாழில் தமிழ் மன்னர்கள் மூவரின் உருவச் சிலைகள் திறப்பு!!

யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய மூன்று மன்னர்களினது சிலைகளும் அமைச்சர் டக்ளஸினால் திறந்து...

சீகிரியாவில் குளவித் தாக்குதலில் 40 பேர் காயம் : 18 பேர் மருத்துவமனையில்!!

சீகிரியாவில் குளவித் தாக்குதல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சீகிரியா மலைக்குன்றுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அதே போன்று சீகிரியா மலைக்குன்றில்...

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் மீது பாலியல் வல்லுறவு!!

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண்ணொருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தான் பணி புரியும் வீட்டிலிருந்து இலங்கை தூதரகத்திற்கு...

பேஸ்புக்கினால் நடந்த விபரீதம் : யாழில் சகோதரிகளுக்கிடையில் தற்கொலை முயற்சி!!

வீட்டில் இருந்த கணனியில் மூத்த சகோதரிக்குச் சொந்தமான பேஸ்புக் கணக்கை தங்கை பார்வையிட்டதால் ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை நல்லுார்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கு...

தமிழ் மன்னர்களது உருவச்சிலைகள் இன்று யாழில் திறப்பு!!

யாழ்.மணிக்கூட்டு சுற்று வட்டத்தில் இன்று தமிழ் மன்னர்களது உருவச்சிலைகள் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். குறித்த பகுதிக்கு நேற்று (09.08) விஜயம் மேற்கொண்ட...

யாழில் தயையும் மகளையும் வாளால் வெட்டிய கொள்ளையர்கள்!!

யாழ். கச்சாய் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் தாயையும் மகளையும் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு குறித்த வீட்டினுள் புகுந்த...

இந்தியாவில் இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை!!

இந்தியாவில் தனியார் மில்லில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கை அகதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இலங்கையில் இருந்து அகதியாக கோவை வந்தவர் கார்த்திக், சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரில் விஜயகுமார் என்பவர் வீட்டில்...