இலங்கை செய்திகள்

முருகன் நளினியை சந்திக்க 2 மாதங்கள் தடை : நளினி சாப்பிட மறுத்ததால் பரபரப்பு!!

வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி...

டுபாய்க்கு சென்ற மகள் 5 வருடங்களாகியும் வீடு திரும்பவில்லை : மீட்டுத்தருமாறு தாய் மன்றாட்டம்!!

டுபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர், இரண்டு வருட ஒப்பந்த காலம் முடிவடைந்து, ஐந்து வருடங்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் அவரை மீட்டுத் தருமாறும் அப்பெண்ணின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். மாத்தளை பிட்டகந்த பெரியசெல்வகந்தை பிரிவைச்...

சவுதியில் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நேற்று நாட்டுக்கு வந்த நிலையில் வாழைச்சேனை...

தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி யாழில் போராட்டம்!!

யாழ். காரைநகர் ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர் கடற்படை சிப்பாயால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிப்புத் தெரிவித்து கண்டன போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. பிரதேச மக்களால் காரைநகர் பிரதேச செயலகம்...

யாழில் சிறுமி துஷ்பிரயோகம் : 7 கடற்படை வீரர்கள் விளக்கமறியலில்!!

யாழில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 கடற்படை வீரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைநகர் பிரதேசத்தைச்...

பிரித்தானியப் பிரஜை கொலையுடன் தொடர்புடைய தங்காலை பிரதேச சபைத் தலைவர் உட்பட நால்வருக்கு 20 வருடங்கள் சிறை!!

தங்காலை பகுதியில் பிரித்தானியப் பிரஜை ஒருவரை கொலைசெய்தமை மற்றும் அவரது பெண் தோழியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நால்வருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்காலை...

இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு : கடந்த 4 வருடத்திற்குள் 210,000 முறைப்பாடுகள்!!

இலங்கையில் சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4 வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள் தமது ஒன் லைன் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

விழுந்து நொறுங்கிய விமானத்தில் இலங்கையர்கள் எவரும் இல்லை!!

உக்ரைனில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்தவர்களில் இலங்கையர்கள் எவரது பாஸ்போட்களும் இனங்காணப்படவில்லை என நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று ரஷியா அருகே கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை...

295 பயணிகளுடன் மலேசிய விமானம் எரியுண்ட நிலையில் கீழே வீழ்ந்தது : ஏவுகணை தாக்குதலே காரணம் என்று சந்தேகம்!!

மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது விமானத்தில் 295 பயணிகள் பயணித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ஸ்ரடாமிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லும் வழியில் இந்த...

கணிதம் சித்தியெய்தாத போதும் உயர்தரத்தை பயில அமைச்சரவை அங்கீகாரம்!!

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின்...

5 வயது மகளின் முகத்தை சிதைத்த இரக்கமற்ற தாய் கைது!!

பாதிக்கப்பட்ட சிறுமி எரத்ன கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிறுவர் மற்றும் பெண்களுக்கான பணியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், எரத்ன தெற்கு அடவிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அப்பம் செய்வதற்காக...

யாழில் 19 வயது யுவதியை காணவில்லை!!

யாழ். கொடிகாமத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லையனெ அவரின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல்...

30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் : சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!!

இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைய கண்காணிப்பு பிரிவினால் 30 பாலியல் குற்றவாளிகளும் அந்த குற்றங்களுடன் தொடர்புடைய 300 பேரும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், சமூக வலையமைப்புகளின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக...

காணாமல் போன வெள்ளை நாகம் கண்டுபிடிக்கப்பட்டது!!

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் வெள்ளை நாகம் மிருகக் காட்சிச் சாலைக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையின் வாயிற் கதவிற்கு அருகமையில் இந்த பாம்பு மீட்கப்பட்டுள்ளது. வெள்ளை நாகம் காணாமல் போன சம்பவம்...

நான்கு வயது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முதியவரை அடித்துக் கொன்ற தந்தை!!

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை சிறுமியின் தந்தை கொலை செய்துள்ளார். அரணாயக்க, வில்பல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு...

வீதிகளில் வாகனங்களை கழுவுதல், வெற்றிலை பாக்கு மென்று துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!

பொது இடங்களில் வெற்றிலை பாக்கு மென்று துப்பும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பிரதான வீதிகளில் மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள், அவற்றை...