இலங்கை செய்திகள்

பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்!!

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார். குறித்த மாணவன்...

கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு : இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!!

இலங்கையில்.. கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை நாளை(01.01.2024) அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. மேலும், தேநீர் மற்றம் பால் தேநீர் உள்ளிட்டவற்றின்...

இலங்கையில் நாளை முதல் திறக்கப்படும் பாடசாலைகள் : பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

நாளை முதல் திறக்கப்படும் பாடசாலைகள்.. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள்...

சென்னையில் இலங்கைத் தமிழர்களின் கடவுச் சீட்டுக்கள் நடுவீதியில் : உரிமையாளர்களைத் தேடும் பொலிஸார்!!

சென்னை அடையாறில் இலங்கைத் தமிழர்கள் 7 பேரின் கடவுச் சீட்டுக்கள் நடு வீதியில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாறு கஸ்தூரிபாய் தேஷ்முக் வீதியில், சத்யா ஸ்டூடியோ அருகில் நேற்று இரவு...

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ள சாதனைத் திருமணம்!!

  இலங்கையில் உலக சாதனைக்காக செய்யப்பட்ட திருமணம் சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணப்பெண்ணின் ஒசரி புடவையை பிடிப்பதற்கு சீருடையிலுள்ள பாடசாலை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டமை சர்ச்சையான...

மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் தமிழர் வெற்றி!!

மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் இம்முறை தமிழர் ஒருவர் தெரிவாகியுள்ளார். மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டி நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தொடர்ச்சியாக 66வது வருடமாக இடம்பெறும் இந்த ஆணழகன் போட்டியில்...

திடீரென சுகவீனமுற்ற நான்கு பாடசாலை மாணவிகள்!!

பாடசாலை மாணவிகள்.. காலி - ஹபராதுவ, லணுமோதர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் நான்கு மாணவிகள் திடீரென சுகவீனமுற்றதன் காரணமாக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் அருந்திய தண்ணீரில் தின்னர்...

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் : 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது!!

போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட...

இலங்கையில் ஏற்பட போகும் மாற்றம் : ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது குறித்து ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின் போது, குறித்த நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதம தொழில்நுட்ப...

அநுராதபுரம் மாவட்டம் – இறுதி முடிவு..!

கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 229856 48.35% 5 ஐக்கிய தேசியக் கட்சி 213072 44.82% 4 மக்கள் விடுதலை முன்னணி 28701 6.04% 0 ஜனநாயகக் கட்சி 1569 0.33% 0 பொது ஜன பெரமுன 285 0.06% 0 ஐக்கிய மக்கள் கட்சி 266 0.06% 0 முன்னிலை சோஷலிஸ கட்சி 198 0.04% 0 ஐக்கிய சமாதான முன்னணி 43 0.01% 0 ஜனசெத பெரமுன 36 0.01% 0 ஸ்ரீ லங்கா தேசிய சக்தி 30 0.01% 0

3000 பேஸ்புக் கணக்குகளை தடை செய்ய இலங்கை நடவடிக்கை!!

சுமார் 3000 பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் முறைபாடு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முடக்குவதற்கு இலங்கையின் அவசர கணனி சம்பந்தனமான ஆய்வுகளை மேற்கொள்ளும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் பிரதம பொறியியலாளர் ரொசான் சந்தரகுப்தா இதனைத்...

புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு காத்திருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி!!

புதிய வாகனம்.. சலுகை அடிப்படையிலான வாகன உரிமப்பத்திரங்கள் மூலம் உள்நாட்டில் வரிசலுகையுடன் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, வாகன உரிமையாளர்கள்...

அநியாயமாகப் பறிபோன இரு தமிழ் இளைஞர்களின் உயிர்கள் : வெளியான காரணம்!!

தமிழ் இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளின் அகால ம ரணங்கள் எமது தமிழ் சமூகத்துக்குப் பாரிய சோ கத்தை மட்டும் அல்ல இழப்புகளையும் தருகிறது. யாழில் மோட்டார் சைக்கிள் என்றால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு...

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் : வெளியானது அறிவிப்பு!!

இன்று (01.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் 92 லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 365 ரூபாவாக...

இரண்டு தலைகள், எட்டுகால்களுடன் பிறந்த அதிசயக் கன்றுக்குட்டி!!

  ஹட்டன் - மஸ்கெலியா மொக்காத்தோட்டத்தில் எட்டுக்கால்களும், இரண்டு தலைகளையும் கொண்ட அதிசய கன்று குட்டியொன்று பிறந்துள்ளது. மொக்கா மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த சன்முகசுந்தரம் என்பரிவனால் வளர்க்கப்பட்ட பசுவே இன்று மாலை குறித்த கன்றுக்...

புலமைப் பரிசில் பரீட்சையில் முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்!!

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர். இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள...