இலங்கை செய்திகள்

இரண்டு பிள்ளைகளின் தாய் செய்த மோசமான வேலை!!

இரண்டு பிள்ளைகளின் தாய் தனது இரண்டு பிள்ளைகளின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்ய முயற்சித்தார் என்ற ச ந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்ணை 14 நாட்கள்...

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

இத்தாவில் பகுதியில்.. கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம்,...

தீவிரமைடைந்து வரும் இன்புலுவென்சா நோய்!!

நாடளாவிய ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடுமல் உள்ளிட்ட நோய் தாக்கங்கள்...

25000 ரூபா அதிகம் இல்லையா சார் என பொலிஸாரின் காலில் வீழ்ந்து மன்றாடிய சாரதி!!

கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பஸ் சாரதிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். வீதியின் சட்டங்களை மீறுவதற்காக விதிக்கப்பட்ட 25000 தண்டப்பணத்தை நீக்குமாறு கோரியே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. வெலிமடையில் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பின் போது...

கொடிகம்பம் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி 12 பேர் வைத்தியசாலையில்!!

கொடிகம்பம் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேன்ட்பாஸ் - வதுல்வத்த பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்....

கண்ணீரால் நனைந்த கிளிநொச்சி : கதறியழுத உறவினர்கள்!!

கண்ணீரால் நனைந்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி கண்ணீரால்...

பூசகரினால் வழங்கப்பட்ட திரவம் நஞ்சானதால் உயிரிழந்த பெண்!!

குளி­யாப்­பிட்டி - தும்­ம­ல­சூ­ரிய பிர­தே­சத்தில் தோஷம் கழிப்­ப­தற்­காக பூசகர் ஒருவர் வழங்­கிய ஒரு­வகை திரவம் விஷ­மா­ன­தால்­ அ­தனை அருந்­திய பெண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். கண­வ­ரி­ட­மி­ருந்து பிரிந்து தனி­யாக வசித்­து­வரும் சிலாபம் -...

இலங்கை தமிழ் மாணவன் கின்னஸ் சாதனை!!

திவ்வியேஷ்.. கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் மாணவன் யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்...

கொழும்பில் திருமணத்திற்கு சென்றவருக்கு கொரோனா : ஹோட்டலுக்கு சீல் : 130 தனிமைப்படுத்தல்!!

கொரோனா.. கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. பிலியந்தல பிரதேசத்தில் உள்ள தெல்தர பெரடைஸ் என்ற ஹோட்டலே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக...

மடு பொலிஸ் நிலையம் முன்பு குடைசாய்ந்து விபத்திற்குள்ளான பேருந்து!!

மன்னாரில்.. மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மடு பொலிஸ் நிலையம் முன்பு இன்று(15.03) காலை குடைசாய்ந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது...

இலங்கை பெண் மரண விவகாரம் : மன்னிப்பு கோரிய ஜப்பான்!!

விஸ்மா சந்தமாலி.. தடுப்பு முகாமில் இலங்கைப் பெண் மரணித்த விவகாரம் குறித்து ஜப்பான் மன்னிப்பு கோரியுள்ளது. குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் மரணித்தமைக்காக மன்னிப்பு கோருவதாகவும், தடுத்து வைக்கும் முறையில் மாற்றம்...

இரு கால்களை இழந்த முன்னாள் போராளி இசைத்தட்டு வெளியீடு!!

முன்னாள் போராளியான நிமால் என்பவரின் “வலியின் வரிகள்” காணொளி இசைத்தட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. நேற்று செல்வபுரத்தில்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக் கூடிய பகுதிகள்!!

கொரோனா வைரஸ் இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பகுதிகள் கொரோனா அச்ச நிலை பிரதேசங்கள் என தற்போது அடையாளம்...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 586 பேர் கைது!!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸார் ஆரம்பித்துள்ள விஷேட சுற்றிவளைப்புக்களில் இதுவரை 586 பேர் கைதாகியுள்ளனர். நேற்று மாலை 6 மணி முதலான கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 207 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும்!டக்ளஸ் தேவானந்தா!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,...

இலங்கையில் கொரோனா வைரஸ் : வானில் இருந்து தெளிக்கப்பட்ட மந்திரித்த நீர்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. தற்போது வரையில் இலங்கையில், 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை ஒருவர்...