இலங்கை செய்திகள்

கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்களும் பூட்டு!!

கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்கள் மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று நடத்த தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்து நிலவுகிறமை முன்னிட்டு அதனை தீர்க்க நடவடிக்கை...

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய 360 அவுஸ்திரேலியர்கள்!!

360 அவுஸ்திரேலியர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலிய குழுவினரின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்கிஸ்ஸ கடற்கரை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் 360 அவுஸ்திரேலியர்கள் ஈடுபட்டிருந்தனர். அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை...

இலங்கையில் திடீரென மூடப்படவுள்ள 37 அரசாங்க பாடசாலைகள் : காரணம் என்ன?

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக 37 அரசாங்க பாடசாலைகள் ஆகஸ்ட் 23ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 5ஆம் திகதிவரை மூடப்படவுள்ளன. இதன்படி குறித்த பாடசாலைகள் செப்டம்பர் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. க.பொ.த...

இலங்கை கிரிக்கட் வீரரின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு : குழப்பத்தில் தென்னிலங்கை!!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனஞ்சய டி சில்வாவின் தந்தை வசித்து வந்த ரத்மலனாயில் அமைந்துள்ள வீட்டுக்கு இவ்வாறு...

இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

இலங்கையில்.. இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

22 வயது இளைஞனின் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

வட்டவலையில்.. வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கார்மென் தோட்டப் பகுதியில் உள்ள பாரிய குளம் ஒன்றில் இருந்து 22 வயது இளைஞன் ஒருவரின் சடலம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 மணி அளவில்...

யாழ். மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்!!

  இலங்கை தமிழரசுக் கட்சி - 14756 வாக்குகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2464 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி - 2064 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 1656 வாக்குகள் அகில இலங்கை...

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள் : முத்தையா முரளிதரன்!!

இலங்கையில்.. தமிழீழ விடுதலைப்புலிகளினால் இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் விளையாட்டினையும், அரசியலினையும் வெவ்வேறாக வேறுப்படுத்தி தனது இலக்கை நோக்கி பயணித்ததாகவும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்...

தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை!!

திருகோணமலை.. திருகோணமலை கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலை சம்பவம் அதிகாலையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய...

வீதியோரத்தில் நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார் : ஒருவர் சம்பவ இடத்திலேயே ப.லி!!

விபத்து.. திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (30.03.2021) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

விபூசிகாவுக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா : தாய் ஜெயக்குமாாி தொடா்ந்தும் தடுப்புக்காவலில்!!(படங்கள்)

கடந்த 2014ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றய தினம் விபூசிகா தங்க வைக்கப்பட்டுள்ள ஆச்சிரமத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட...

வில்பத்து காடழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டு!!

வில்பத்து காடழிப்பு தொடர்பில் சிலர் தற்போதைய அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றத்திற்காக பிற பகுதிகளில் இடங்களை வழங்கக் கூடியதாக இருக்கின்ற போதும், கடந்த ஆட்சிக்...

முதியவர்கள் வாழ்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கை 36 வது இடத்தில்!!

வயோதிபர்கள் வாழ்வதற்கான நாடுகளில் சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதியவர்கள் வாழ்வதற்கான சிறந்த 91 நாடுகளில் இலங்கை 36 வது இடத்தில்...

இலங்கையில் திடீரென தரையிறங்கிய உலகின் இராட்சத விமானம்!!

  உலகின் மிகப் பெரிய விமானம் திடீரென இலங்கையின் விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது. Antanov An – 225 Mriya என்ற இராட்சத விமானம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில்...

யாழில் காதலியை வெள்ளை வானில் கடத்திய காதலன் : சீரழியும் இளைஞர் சமுதாயம்!!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர். சித்தங்கேணியில் தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக...

வட மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்!!

வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார். வட மாகாண சபையில் 2014ம்...