இலங்கை செய்திகள்

வவுனியாநெற் ஊடக அனுசரணையுடன் கிளிநொச்சியில் வெள்ள நிவாரணபணியில் லண்டன் ஸ்ரீ சோபனா ஜூவலரியின் நடராஜா அறக்கட்டளை நிறுவனத்தினர்!!(படங்கள்,வீடியோ )

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கபட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட ஊற்றுபுலம் கிராமமக்களுக்கான உலர் உணவு நிவாரணப்பணியை வெம்பிளி லண்டனில் இயங்கும் ஸ்ரீ சோபனா ஜூவலரியின் ஸ்தாபகர் தனது தந்தையின்...

பஸ்ஸினுள் வைத்து மாணவியிடம் ஆணுறுப்பை காட்டிய நபர் : பொது மக்களால் நையப்புடைப்பு!!

ஓடும் பஸ்ஸினுள் வைத்து தனது ஆணுறுப்பை பாடசாலை மாணவிக்கு காட்டிய நபரை பஸ்ஸினுள் இருந்தவர்கள் நையப்புடைத்த சம்பவம் குளியாபிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தாயுடன்...

கொடிகாமத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!!

கொடிகாமம், பெரியநாவல் பிரதேசத்தில் தண்டவாளப் பாதையில் மோட்டார் வண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மற்றும் பளைக்கு இடையிலான தண்டவாள புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயிலில் மோதுண்டே அந்நபர் உயிரிழந்துள்ளார். விபத்தின்போது படுகாயமடைந்த...

அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்வு!!

நாட்டில் அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையில் அரிசியின் விலை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கொழும்பு புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை கடைகளில் நடத்திய ஆய்வு மூலம்...

யாழ். பல்கலை சம்பவம் : அறிக்கை வெளியானதுமே அடுத்தகட்ட நடவடிக்கை!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று யாழ். பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பில்...

இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை!!

பயணக்கட்டுப்பாடு.. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டை திறந்த பின்னர், முடிவடையும் சில வாரங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று...

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான தகவல்!!

ஊரடங்கு.. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டு மறுநாள்...

கிளிநொச்சியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம்!!

கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் 324 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் நிர்மாணிப்பதுடன் 2014ம் ஆண்டு நடுப் பகுதியில் பூர்த்தி...

நெதர்லாந்து பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய 26 வயதான நபர் கைது!!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணொருவரை ஹூங்கம கடற்கரையில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்து 24 மணி நேரத்திற்குள் இந்த நபரை பொலிஸார்...

கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்க திட்டம்!!

கொரோனா தொற்றாளர்.. கோவிட்- 19 தொற்றாளர்கள் காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத கோவிட்- 19 தொற்றாளர்களை...

அமெரிக்காவில் காத்திருந்த பெற்றோர் : கொழும்பில் மகளின் உயிரை பறித்த IS பயங்கரவாதம்!!

கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். Chelsea Decaminada என்ற பெண் அதிகாரி கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Chelsea மீண்டு...

முழுமையாக முடங்கியது வட மாகாணம் : வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகள்!!

முழுமையாக முடங்கியது வட மாகாணம் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன. மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரச சேவைகள், போக்குவரத்து,...

மகாவலி கங்கையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

மகாவலி கங்கையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மகாவலி கங்கையில் ஆழமான பகுதியில் இளைஞர்களும் சிறுமியும் நீராடியுள்ளனர். இதன்...

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து : ஒருவர் பலி நால்வர் காயம்!!

எம்பிலிப்பிட்டியவில்.. எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பகுதியில்...

தென்பகுதி கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனம்!!

இலங்கை தென் கடற்­ப­ரப்பில் நாளை 13 ஆம் திக­தி­ வெள்ளிக்­கி­ழமை வானிலிருந்து மர்­ம­பொருள் விழும் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்­ப­ரப்பு எச்­ச­ரிக்கை வல­ய­மாக அர­சாங்கம்...

சூரியவெவ படகு விபத்து : 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிப்பு : இருவரை காணவில்லை!!

படகு விபத்து.. சூரியவெவ, மஹாவெலி கடார வாவியில் நேற்று காலை 08 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதன்போது, மூவர் காணாமற்போயிருந்த நிலையில், அவர்களில் 10 வயதான சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 17...