இலங்கை செய்திகள்

இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமி : பலர் உயிரிழப்பு : இலங்கைக்கு ஆபத்தில்லை!!

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சுனாமி காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தம் காரணமாக 600 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த...

தொடரும் கடும் மழையால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 பேர் பாதிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 688 குடும்பங்களை சேர்ந்த 2,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்கள் மற்றும்...

கிளிநொச்சி மாவட்டம் வெள்ளத்தில் முழ்கியது : தொடரும் அவலம்!!

கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு...

நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக பலி!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் இன்று நீராட சென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே...

மாங்குளம் A9 வீதியில் வெள்ளம் : 55 குடும்பங்கள் இடப்பெயர்வு!!

மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது....

மரண வீட்டில் மோதல் : ஒருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் மரண வீடொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியொன்றும் எரிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு - கல்லடியில் உள்ள பொலிஸ் பயிற்சி...

இரணைமடு குளத்தினை பார்வையிட வரும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் நீர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் குளத்தினை பார்வையிட வரும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் இன்று அறிவுறுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை...

பாராளுமன்றத்திற்குள் உறங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் : வைரலாகும் புகைப்படம்!!

நாடாளுமன்றத்தில் எந்தவித தடையுமின்றி நிம்மதியாக உறங்கிய உறுப்பினர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று காலை நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இதன்போது இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீதான விவாதங்கள்...

தண்ணீரில் மூழ்கிய கிளிநொச்சி : களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் !!

கிளிநொச்சியில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை கிளிநொச்சியில் பல பகுதிகளுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் இராட்சத விமானம்!!

உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா சிட்னி நகரம் நோக்கி பயணிக்கும் போது, குறித்த விமானத்தில்...

கிளிநொச்சியில் அடைமழை : வெள்ளத்தில் முழ்கிய சில பகுதிகள் : உதவி கோரும் மக்கள்!!

கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி...

கத்தியுடன் நடமாடிய சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு நேர்ந்த நிலை!!

கதிர்காமம், கிரிவெஹெர பகுதியில் கூர்மையான கத்தியுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கிரிவெஹெர விகரையின் விகாராதிபதி தம்மிக்க பௌத்த தேரர் இன்று அதிகாலை கிரிவெஹெரக்கு...

தென்னிலங்கையை அதிரச்செய்த விஜயகலா மீண்டும் அமைச்சரானார்!!

சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு தென்னிலங்கையை அதிர செய்த விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. இந்நிலையில் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர்...

மற்றுமொரு தொகுதி அமைச்சர்கள் சற்று முன்னர் நியமனம்!!

பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள். சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சரவை அமைச்சர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து...

மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கிய சுமந்திரன் : நாடாளுமன்றத்தில் சலசலப்பு!!

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டாம் என இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மனு ஒன்றை கையளித்துள்ளது. தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் மனு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...

கொழும்பு துறைமுகத்தில் ரஸ்யாவின் மூன்று கடற்படை கப்பல்கள்!!

ரஸ்யாவின் மூன்று கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பல்கள் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது. வாய்யோக், அட்மிரல் பன்டேலீவ் மற்றும் பொரிஸ் புட்டோமா ஆகிய கப்பல்களே இலங்கைக்கு வந்துள்ளன....