இலங்கை செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!

துணிச்சல் மிகு நீதிபதி என்னும் பெயரை சம்பாதித்துக் கொண்டவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். செம்மணிப் படுகொலை வழக்கு அவரின் துணிச்சலான செயற்பாட்டை புடம்போட்டுக் காட்டியிருந்தது. வடக்கில் வன்முறைச் சம்பவங்களும், அடிதடிகளும் கட்டுக்கடங்காமல் சென்று...

வல்லுறவு புரிந்த குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை : 17 வருடங்களின் பின் தீர்ப்பு!!

பெண்ணொருவரை வல்லுறவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குதொடரப்பட்டிருந்த இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் பிரியந்தபெர்னாண்டோ தலா இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்றுதீர்ப்பளித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவரும் ஐந்து லட்சம்...

வித்தியா கொலை வழக்கில் சிக்கிய முக்கியமான தடயம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்ப்பாய...

வெளிநாட்டில் இலங்கை இளைஞனின் மோசமான செயற்பாடு : சிறுமியால் கொழும்பில் சிக்கினார்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவரை மேலதிக நீதவான் அசங்கா ஹெட்டிவல பிணையில்...

கடந்த இரண்டு நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரிப்பு!!

குழந்தைப் பேறுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். சமோதனி ரனிதிக்கா பெர்னாண்டோ தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 22 ஆம் திகதி ஆண்...

பெற்றோலிய தொழிற்சங்கங்கள், அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சில நேற்று (24) நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில்...

தாக்குதல்தாரி தப்பிக்க முயற்சி : நடுக்கடலில் மடக்கிப் பிடித்த பொலிஸார்!!

முல்லைத்தீவு - முகத்துவாரம், கொக்கிளாய் பகுதியில் இளைஞரொருவர் மீது கத்தி குத்துத் தாக்குதலை மேற்கொண்டதாக சொல்லப்படும் சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். நேற்று மாலை...

திருகோணமலையில் கடும் வரட்சி 27646 குடும்பங்கள் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலை, காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வறட்சியான காலநிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றன. 11...

அனுராதபுரத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

அனுராதபுரத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அனுராதபுரம் - மீகெல்லேவ விகாரையில் உள்ள புத்தரின் சிலை மற்றும் ஏனைய சில பெறுமதியான பொருட்களை மோட்டர் சைக்கிளில் சென்ற இரண்டு கொள்ளையர்கள் நேற்றிரவு...

பலியான மெய்ப்பாதுகாவலரின் மகனை கட்டித் தழுவி அழுத நீதிபதி!!(வீடியோ)

மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் பூதவுடல் சிலாபம் சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலாபத்தில் உள்ள மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் வீட்டிற்கு சென்ற நீதிபதி இளஞ்செழியன் அவரின் மகனை கட்டி...

கடலில் உயிருக்கு போராடிய இரண்டு யானைகளை பாதுகாப்பாக மீட்ட கடற்படை!!

  கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு யானைகளை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். திருகோணமலை – ரவுண்ட் தீவு மற்றும் கெவுளியாமுனை என்பனவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (23) காலை குறித்த யானைகள்...

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் சம்பவம் : வடக்கு முதல்வர் கடும் கண்டனம்!!

நல்லூர் பகுதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் நீத்த பொலிஸ் சாஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக...

உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டில் மனதை உருக்கும் கண்ணீர்க் காட்சிகள்!!

  யாழில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த, நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நல்லூர் - பின்வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி யாழ். மேல்...

தொடரும் வறட்சி : குடிநீரை விலைக் கொடுத்து வாங்கும் மக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியின் தாக்கம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வலுப்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரன்குடா மக்கள் குடிநீருக்காக அல்லலுறும் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது குடி நீருக்காக இந்த...

சட்டத்தின் பாதுகாவலனை துப்பாக்கி குண்டால் துளைத்துவிட முடியாது : வே.இராதாகிருஸ்ணன்!!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலானது நல்லாட்சிக்கும், இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தை...

நூறு வீதம் நீதிபதி இளஞ்செழியன் இலக்கல்ல : இன்று இரவுக்குள் சந்தேகநபர் கைது செய்யப்படுவார்!!

யாழ். நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார் என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். குறித்த...