யாழ்ப்பாணத்தில் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி : பொலிஸார் சு ற்றிவளைப்பு!!

யாழ்ப்பாணத்தில்.. யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் வி பச்சார தொழிலை முன்னெடுத்த வீடொன்றை பொலிஸார் சு ற்றிவளைத்துள்ளனர். இதன்போது வி பச்சார தொழிலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் வாடகை வீடொன்றில் கணவனும், மனைவியும்...

யாழ்ப்பாணத்தில் குளமொன்றிலிருந்து ச டலமாக மீட்கப்பட்ட நபர்!!

குளமொன்றிலிருந்து.. யாழ்ப்பாணம் - புங்கன் குளம் வண்ணான் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் ச டலம் ஒன்று இன்று காலை க ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளத்தில் ச டலம் ஒன்று காணப்படுவது...

தமிழ்ப் பெண்களுக்கு கடவுச்சீட்டு விநியோகத்தில் வரும் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் புகைப்படம் எடுப்பதை த விர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை கடவுச்சீட்டு...

வவுனியாவில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது!!

மூன்று இளைஞர்கள்.. வவுனியாவில் இளை ஞர்கள் மூவரை ஹெ ரோ யின் போ தைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸ் பு லனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இ ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை...

படகு கவிழ்ந்து ஒருவர் ப லி : இருவரை கா ணவில்லை : மீட்பு நடவடிக்கை தீவிரம்!!

படகு கவிழ்ந்து.. கிண்ணியா உப்பாற்று பிரதேசத்தில் படகு கவிழ்ந்து நபர் ஒருவர் உ யிரிழந்துள்ள நிலையில் இருவர் கா ணாமல் போயுள்ளனர். இந்த நபர்கள் மஹவெலி கங்கை ஊடாக படகு ஒன்றில் பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில்...

வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையால் 4 வான் கதவுகள் திறப்பு!!

வவுனியா பாவற்குளத்தின்.. நீர் வரத்து அதிகரித்தமை காரணமாக வவுனியா, பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் இன்று காலை திறக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டமானது 19 அடி...

வவுனியாவில் தமது உரிமைக்காக வீதிக்கு இறங்கிய பெண்கள்!!

வீதிக்கு இறங்கிய பெண்கள் பெண்களுக்கு எ திரான வ ன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எ திரான வ ன்முறைகளை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பினரின்...

வவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்கத் தடை!!

தீவிரமடையும் டெங்கு டெங்கு நோய் தாக்கம் காரணமாக வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்குவதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. 550...

பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நபரின் 17 வயது கர்ப்பிணி மனைவி போ ராட்டம் :...

பிரியங்கா வழக்கில்.. பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்டவர்களில் ஒருவரான சின்ன கேசவலுவின் கர்ப்பிணி மனைவி சாலையில் அமர்ந்து போ ராட்டம் நடத்தியதால் ப ரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா...

மனைவியுடன் இலை அ றுக்க சென்றவரை அ ரிவாளால் வெ ட்டிச் சா ய்த்த 23 வயதுப் பெண்!!

மனைவியுடன்.. மு ன்வி ரோதம் காரணமாக கணவருடன் சேர்ந்துகொண்டு, கொ லை சம்பவத்தில் ஈடுபட்ட 23 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (30) - நிரஞ்சனா (25)...

தினமும் கயிற்றில் தொங்கி கொண்டு பயணிக்கும் மாணவர்கள் : இலங்கையில் தொடரும் அ வலம்!!

கயிற்றில் தொங்கி கொண்டு.. சிங்ஹராஜ வனத்திற்கு அருகாமையிலுள்ள லங்காகம என்ற பகுதியில் மக்கள் பயணிப்பதற்கு சீரான பாதைகள் இல்லாமையினால் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை கயிறு ஒன்றை...

கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் ம ரணம்!!

கிணற்றில் விழுந்து.. திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்த நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு...

திருமணமான பிரபஞ்ச பேரழகியாக இலங்கைப் பெண் தெரிவு!!

பிரபஞ்ச பேரழகி. திருமணமானவர்களுக்காக உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கெரோலினி பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி...

வவுனியாவில் தொடர் மழையால் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றம்!!

வவுனியாவில் தொடர் மழையால்.. வவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுக்கள் வெட்டப்பட்டு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக வவுனியாவின் 95...

வவுனியாவில் மக்களை பார்வையிடச் சென்ற கிராம அலுவலரை இழுத்துச் சென்ற வெள்ளம்!!

வவுனியா வடக்கு பகுதியில்.. வவுனியா வடக்கு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டு மக்களுடைய குறைகளை கேட்க சென்ற கிராமசேவகர் வெள்ளத்தில் அ டித்து செல்லப்பட்ட நிலையில் மீனவர்களால் மீ ட்கப்பட்டு வைத்தியசாலையில்...

வவுனியாவில் ரோபோவை கண்டுபிடித்த சாதனை மாணவி ரோகிதா கௌரவிப்பு!!

மாணவி ரோகிதா வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனைப்...