வவுனியா உட்பட நாடு முழுவதும் கடும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!!
கடும் மழை
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளதனால் நாட்டில் மேலும் மழை பெய்யும் என்று எதிர்வு என்று வானிலை அவதான மையம் இந்த எதிர்வுக்கூறலை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை...
நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருடன் ஐரோப்பா சென்ற படகு க விழ்ந்து விபத்து!!
படகு விபத்து
ஐரோப்பாவிற்கு 100க்கும் அதிகமான பு லம்பெயர்ந் தோருடன் சென்ற படகு பு யலில் சி க்கி கடலில் க விழ்ந்ததில் குறைந்தபட்சம் 20 பேர் உ யிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவிற்கு நூற்றுக்கணக்கான...
பூமியின் கீழ் புதைந்த கிராமங்கள் : ப லி எண்ணிக்கை 36 ஆக உயர்வு!!
புதைந்த கிராமங்கள்
கிழக்கு ஆபிரிக்கா நாடான கென்யாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
கென்யாவின் மேற்கு போகோட் மாகாணத்தில் பொழிந்து இடைவிடாத கடும் மழை...
கடும் குளிர், இரவு தூங்கியிருப்பானா தெரியவில்லை : வெளிநாட்டில் மா யமான சிறுவன் தொடர்பில் தாயார் க ண்ணீர்!!
தாயார் க ண்ணீர்
ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் மா யமான சிறுவன் தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஷார்ஜா மாகாணத்தில் குடியிருந்து வருபவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் ராஜன்...
அந்த ஒரே காரணத்தால் பேய் என்றார்கள் : இளம் பிரித்தானிய தாயாரின் உருக வைக்கும் பதிவு!!
உருக வைக்கும் பதிவு
பிரித்தானியாவில் அபூர்வ நோயால் பா திக்கப்பட்டு முகம் சி தைந்த பெண்மணி ஒருவர் தாம் எதிர்கொண்ட ஏளனம் குறித்தும் தமது வாழ்க்கையை மாற்றிய காதல் குறித்தும் முதன் முறையாக பகிர்ந்து...
தமிழ் பெயர் பலகைகளை சேதப்படுத்துவோரை கைது செய்யுமாறு பிரதமர் உத்தரவு!!
பிரதமர் உத்தரவு
வீதிகளில் காணப்படும் தமிழ் பெயர்ப் பலகைகளை சேதப்படுத்துவோரை கைது செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலையடுத்து இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ் பெயர் பலகைகளில்...
கணவன் மா யம் : மா மியாரை தி ட்டம் போட்டு க டத்திய மருமகள்!!
க ணவன் மா யம்
தமிழகத்தில் ம றைந்த அதிமுக பிரமுகரின் மனைவி பத்மினியை அவரது மருமகளே சொத்திற்காக க டத்திச் சென்று அ டைத்து வை த்து சி த்ரவ தை செய்துள்ளது...
டிக்டாக்கில் தாயும், பிள்ளையுமாக நடித்த இரு இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி : ஒரு எச்சரிக்கை செய்தி!!
ஒரு எச்சரிக்கை செய்தி
தமிழகத்தில் டிக் டாக்கில் தாயும், பிள்ளையுமாக நடிப்புத்திறமையை காட்டிய இரண்டு பெண்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டு தற்போது அனாதையாக தவிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும்...
அக்கா தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அலறிய தம்பி!!
அ லறிய தம்பி
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி பூரணசெல்வி. இந்த...
பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வியக்க வைத்த மகன் உ யிரிழந்த ப ரிதாபம்!!
தாய்க்கு கோவில்
தமிழகத்தில் தாய்க்கு கோவில் கட்டிய மகன் சா லை விபத்தில் ப ரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியின் திருவெறும்பூரை சேர்ந்தவர் ராஜராஜசோழன். வழக்கறிஞராக இருந்தார். இவர் தாய்...
ம ர்மமாக இ றந்த கு ழந்தை : சி றுமியின் வாக்குமூலத்தால் சிக்கிய தாய்!!
சிக்கிய தாய்
வேலூர் மாவட்டத்தில் குழந்தையின் வாயில் துப்பட்டாவை தி ணித்து கொ லை செய்த தா யை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கௌரிசங்கர் என்பவரும் பவித்ரா (23) என்ற...
பாலத்தில் இருந்து பறந்து விழுந்து விபத்துக்குள்ளான கார் : குலைநடுங்க வைக்கும் காணொளி!!
பறந்து விழுந்து விபத்துக்குள்ளான கார்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று விழுந்து விபத்தில் சிக்கியதன் காணொளி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கட்ச்பவுளி...
வவுனியாவில் அமைதிக் கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் அமைதிக் கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் மண்டபத்தில் இன்று (24.11.2019) இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கீத்தா கரந்தவல தலைமையில் நடைபெற்றது.
தேசிய...
க.பொ.த.சாதாரண பரீட்சையை முன்னிட்டு பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
முக்கிய அறிவிப்பு
க.பொ.த சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு க.பொ.த சாதாரணதர...
வவுனியாவில் வீதி விபத்தை தடுக்க பொலிசாரினால் விசேட திட்டம் முன்னெடுப்பு!!
வீதி விபத்தை தடுக்க..
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக பாதசாரிகள் மற்றும் சாரதிகள் ஆகியோருக்கு வீதி ஓழுங்கு முறை தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை ஒன்றை வவுனியா...
வவுனியாவில் புதையல் தோண்டிய ஆறு சந்தேகநபர்கள் கைது!!
ஆறு சந்தேகநபர்கள் கைது
வவுனியா, நைனாமடு பகுதியில் நேற்றைய தினம் புதையல் தோண்டிய குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நைனாமடு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் 6 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக...