காதலியை மிரட்ட காதலன் செய்த வேலை : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

காதலியை அச்சுறுத்துவதற்கு விஷம் அருந்திய இளைஞர் இறுதியாக உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் அவரது குடும்பத்தில் ஒரே மகனாகும். பெற்றோர் மிகவும் அன்புடன் வளர்த்த திறமையான இளைஞராக அவர் காணப்பட்டுள்ளார். சாதாரண...

ஜெயலலிதாவைக் கொன்ற மாதிரி நாங்கள் கொல்ல மாட்டோம் : சசிகலாவை அதிரவைத்த சிறை அதிகாரி!!

என்னை பெங்களூரு சிறையிலிருந்து கூடிய விரைவில் தமிழக சிறைக்கு மாற்றுங்கள் என்கிற கதறல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள். சசிகலாவை சந்திக்க வருபவர்கள் யார் அவருக்கு...

இத்தாலியை அடுத்து இலங்கையில் உருவாகும் அதிசயம்!!

இலங்கையில் முதன்முறையாக புதிய வகையிலான வீட்டுதொகுதி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு நவம் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Altair என்ற பெயரில் புதிய வகையிலான வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இறுதிக்...

சாதாரண மனிதரை திருமணம் செய்வதற்காக அரச பதவியை துறந்த இளவரசி : நெகிழ வைக்கும் சம்பவம்!!

ஜப்பான் இளவரசி ஒருவர் தமது காதலுக்காக அரச பதவியை துறந்துள்ள சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜப்பான் பேரரசர் அக்கிஹிட்டோவின் பேத்தியும் இளவரசியுமான Mako தமது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து...

மணமகனின் தலையில் துப்பாக்கியை வைத்து கடத்திய காதலி : சுவாரஸ்ய சம்பவம்!!

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்களுடன் வந்து மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் Bundelkhand-பகுதியில் நேற்று இரவு திருமணம் நடைபெற இருந்தது. அப்போது திடீரென்று SUV-காரில்...

இளம்பெண்ணை வெட்டி சூட்கேஸில் வைத்து எரித்த கொடூரம்!!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில், ரயில் நிலையம் அருகே 20 வயது மதிக்கதக்க இளம் பெண் சூட்கேஸ்சில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் முக்கிய ரயில்...

ஆப்கானிஸ்தான் பெண் விமானியின் உலக சாதனை பயணம்!!

ஆப்கானிஸ்தானில் பிறந்த பெண் விமானி ஒருவர் தனியாக உலகம் முழுவதும் விமானத்தில் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷயஸ்தா வயஷ் என்ற பெண் விமானி, சுமார் 40,000 கிலோ மீற்றர்...

வவுனியா நீதிமன்றத்தால் புளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு இரண்டு...

உலகின் சிறிய குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை : சாதித்த மருத்துவர்கள்!!

இந்தியாவின் உதய்பூர் பகுதியில் 12 அங்குலத்தில் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைப்பெற்றுள்ளது. உதய்பூரை சேர்ந்த எஸ்.பி.ஜெயின் என்பவருக்கு 470 கிராமில் 12 அங்குலமுடைய குழந்தை பிறந்தது....

உலகளாவிய ரீதியில் இடம்பெறும் சைபர் தாக்குதல் மூலம் இலங்கையின் நிறுவனமொன்றும் பாதிப்பு!!

ரன்சம்வேர் இணைய தாக்குதலால் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுவதும் 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள...

உலகெங்கும் இளம் வயதினர் உயிரிழப்பு : முக்கிய காரணங்களை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு!!

உலகெங்கும் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது வீதி விபத்துகளே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் ஒவ்வொரு நாளும் 3000 பேர் என்ற...

நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளைய தினம் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையுத்தரவில், சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய...

குவைத் சென்ற இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் Oyoun பகுதியில், இலங்கை பணிப் பெண் நடந்துச் சென்ற போதே...

சைபர் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள இலங்கையில் சைபர் மத்திய நிலையம்!!

சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எல்லை சைபர் மத்திய நிலையம் ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தொலைத்தொடர்பு மற்றும் ஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம்...

காப்பாற்றுங்கள் என கதறிய சிறுமியை கண்டுகொள்ளாத அப்பா : உயிரிழந்த பரிதாபம்!!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை காப்பாற்றும் படி கெஞ்சியும், அதற்கு அவர் தந்தை உதவாததால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேசத்தின் விஜயவாடாவை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ (13) இவருக்கு எலும்பு...

யாழில் வாகன விபத்து : சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் பலி!!

  யாழில் இன்று தனியார் பேருந்துடன் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி...