துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபில் மரணம், சிறார்கள் காயம்!!

பிலியந்தலையில் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் மரணமானார். மரணமடைந்தவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த சிலர்...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (09.05.2017 செவ்வாய்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை...

6 மாத குழந்தையும் தாயும் குத்திக் கொலை!!

கொஸ்கொட தெற்கு பொரலுகெடிய பகுதியில் 6 மாத குழந்தையும் தாயும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த தாயின் வயது 38 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை...

வவுனியாவில் வெசாக் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!!

  வவுனியா போதி தக்ஸினாராம விகாரையில் 25 வெளிச்சக் கூடுகளை காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் A9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து ஒமந்தை வரையிலும் 30க்கும் அதிகமான கூடுகள் வீதி ஓரங்களில் காட்சிப்படுத்துவதற்கான...

வேடிக்கை பார்க்கச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : லிப்டில் தலை நசுங்கிய கொடூரம்!!

இந்திய மராட்டிய மாநிலம் பாந்திராவில் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த போது லிப்ட் தலையில் மோதி 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். குன்னத் ஜவேரி என்ற 12 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர்...

முகநூல் காதலால் இளம் பெண்ணிடம் பணமோசடி செய்த நபர்!!

முகநூலின் மூலம் காதல் வலை வீசி இளம் பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜை கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போது, 50,000 ரூபா...

போர் பதற்றத்தில் திடீர் திருப்பம் : சீனா மீது அணு குண்டு வீச அமெரிக்கா முடிவு?

வட கொரியாவுடனான போர் பதற்றத்தை திசை திருப்பி சீனா மீது அமெரிக்கா ஆணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியா சில தினங்களுக்கு முன்னர் தங்களை எதிர்க்கும் அமெரிக்காவின்...

வவுனியாவில் 75ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் கடந்த 75 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (09.05.2017) 75ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்!!

  வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 அன்று பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை...

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பேருந்து நிலையத்தை அமைக்க கோரிக்கை!!

வவுனியா பேருந்து நிலையத்தினை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபைக்குச் சொந்தமான இடத்தில் அமைத்துத்தருமாறு கோரி வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனுக்கு வவுனியா வர்த்தக சங்கம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மேலும்...

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!!

வவுனியாவில் நேற்று (08.05) மாலை 7 மணியளவில் இ.போ.ச சாலை நடத்துனர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பூவரசங்களம்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகமெங்கும் முடங்கிய பேஸ்புக்!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பல நிமிடங்கள் முடங்கியுள்ளது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சுமார் 40 நிமிடங்கள் வரையில் பேஸ்புக் தளம் முடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. "ஏதோ தவறாகி...

வவுனியாவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!!

  வவுனியாவில் ஓமந்தை பிரதான கண்டி வீதியைக் கடந்து நேற்று முன்தினம் இரவு (07.05) இரவு மாணிக்கர்வளவு பகுதிக்குள் யானை ஒன்று புகுந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது. குறித்த யானை மாணிக்கர்வளவிலுள்ள இரண்டு வீடுகளையும், பயன்தரும்...

50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீரில் இருந்து பீர் தயாரித்த நிறுவனம்!!

டென்மார்க்கை சேர்ந்த பீர் நிறுவனம் மனித சிறுநீரிலிருந்து பீர் தயாரித்துள்ளது. பிஸ்னர் என்ற பீர் நிறுவனம், மனிதர்கள் பீர் அருந்துகையில் அதில் நிலைத்திருக்க புதுவகை யுத்தியை கையாள வேண்டும் என திட்டமிட்டனர். பொதுவாக பார்லி சாகுபடியில்,...

சிறையில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியிட்ட பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்!!

பழங்குடி பெண்கள் சிறையில் எந்தளவுக்கு சித்தரவதை செய்யபடுகிறார்கள் என்பதை சமூகவலைதளத்தில் எழுதிய துணை சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறையில் துணை சிறை அதிகாரியாக பணி புரிபவர்...

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் : அதிரவைக்கும் காணொளி!!

பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவம் ஏவுகணைகளால் தாக்கி அழிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அண்மையில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்களின் தலைகளை...