அடிக்கடி ஆபாசப்படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!
இலங்கை, இந்தியா நாடுகளைப் பொறுத்தவரையில் ஆபாசப் படம் பார்ப்பதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால் ஏராளமானோர் ஆபாசப் படங்களை ஆண், பெண் என பாலின வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை...
பாலியல் வல்லுறவின்போது பெண் அழாததால் சந்தேக நபர் விடுதலை : இத்தாலியில் சம்பவம்!!
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண் அழாததைக் காரணம் காட்டி சந்தேக நபர் விடுவிக்கப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தீர்ப்பால் முழு நாடுமே அதிர்ச்சிக்குள்ளான நிலையில், இது குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சு...
தமிழ் மணப்பெண்ணை இழிவுபடுத்தும் கனடா பத்திரிகைக்கு கண்டனம்!!
தமிழ் மணப்பெண் அலங்காரத்தினை கொச்சைப்படுத்தி புகைபடம் வெளியிட்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கனடாவில் இருந்து வெளிவரும் ‛‛ஜோடி´´ என்ற பத்திரிகை கடந்த 13ம் திகதி வெளியிட்ட கவர்ஸ்டோரி அட்டை படத்தில்...
915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
தாய்லாந்தில் 915 நாணயங்களை விழுங்கிய கடலாமையொன்று, சத்திரசிகிச்சையின் பின்னர் உயரிழந்துள்ளது. 25 வயதான இந்த கடலாமை, தாய்லாந்தின் சோன்பூரி மாகாணத்திலுள்ள பூங்காவொன்றின் தடாகத்தில் சுமார் 20 வருடங்களாக வசித்து வந்தது.
அத் தடாகத்தில் நாணயங்களை...
உலகின் மிக நீளமான கட்டிடம் ‘தி பிக் பெண்ட்’!!
உலகின் மிக நீளமான கட்டிடம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் அமைக்கப்படவுள்ளது.இதற்கான வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தின் வடிவமைப்பு படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.
உலகின் உயரமான கட்டிடமான டுபாயின் புர்ஜ்...
வவுனியாவில் தகுதியற்ற நிர்வாகத்தால் கூட்டுறவுச்சங்க கிளைகள் பல மூடப்பட்ட நிலையில்!!
வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட பல கிளைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அதற்கு தகுதிற்ற நிர்வாக செயற்பாடே காரணமென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட 35 கிளைகள் கடந்த காலங்களில் இயங்கி வந்த நிலையில்...
வவுனியாவில் துவக்கு வெடித்ததில் காயமடைந்தவர் வைத்தியசாலையில்!!
வவுனியா பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியில் இன்று (25.03.2017) மதியம் 2 மணியளவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியிலுள்ள வயல் வெளிக்கு சென்ற மஞ்சுல பிரசன்ன குமார என்ற...
ஒன்றாக மது அருந்திவிட்டு நண்பனை கொலை செய்தவர் கைது!!
கூரிய ஆயுதத்தால் தாக்கி நண்பர் ஒருவரை கொலை செய்த சந்தேகநபர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை, மிமனபலான பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றின் பின்பக்கத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர்...
17 வயதில் திருமணம் 22 வயதில் விவாகரத்து ஒரு பெண் பொலிஸ் அதிகாரியின் வாழ்க்கைப் பயணம்!!
17 வயதில் திருமணம் 22 வயதில் விவாகரத்து என தனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும், அதை கடந்து சாதனை மங்கையாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அனிதா பிரபா திகழ்ந்து வருகிறார்.
கோட்மா பகுதியை சேர்ந்த...
ஆசியாவின் மிகப்பெரிய யானை இலங்கையில் கண்டுபிடிப்பு!!
ஆசியாவின் மிகப்பெரிய யானை ஒன்று இலங்கையில் மீட்கப்பட்டுள்ளது. காலில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் சேற்றில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாருடைய உதவியுமின்றி இருந்த இந்த யானை இலங்கையின் கொட்டுகச்சி என்ற கிராம மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த...
குளத்திலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு!!
நுவரெலியா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி 16 வயதுடைய பாடசாலை மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த...
இலங்கையில் புதிய புரட்சி : முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் திறந்து வைப்பு!!
இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு டவுன்ஹோலில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகில் பயன்படுத்தப்படும் இணைய தொடர்புகளுடனான "ஸ்மார்ட் நகரம்" என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசிய தொலைப்பேசி வலையமைப்பான மொபிடெல் கண்டுபிடிப்பு பிரிவினால்...
காதல் திருமணம் செய்துகொண்ட இலங்கைப் பெண்ணுக்கு குவைத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!
கையடக்க தொலைபேசிக்கு வந்த தவறான அழைப்பினால் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது.
குறித்த இளம் பெண்ணின் தொலைபேசிக்கு தவறாக வந்த அழைப்பினால் ஏற்பட்ட நட்பு, திருமணத்தில் முடிந்துள்ளது.
இதனால்,ஆசை...
இலங்கைக்கான பயணம் ரத்து : ரஜினிகாந்தின் திடீர் முடிவு!!
தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடயமாக ரஜினிகாந்தின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் காணப்படுகின்றது.
அரசியல் தரப்பில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள குறித்த பயணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை” என தனது திட்டவட்டமான...
மீண்டும் ஒரு ஆயுத கிடங்கு வெடிப்பு!!(வீடியோ)
உக்ரேனின் கார்கோவ் பிராந்தியத்தில் உள்ள பாரிய ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
குறித்த ஆயுதக் கிடங்கு பாலக்லேயா நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
அங்கு வெடித்துச் சிதறிய வெடிப்பொருட்களும்,...
வவுனியாவில் கடும் வெயில் : அதிகளவாக விற்பனையாகும் இளநீர், தர்ப்பூசணிப் பழம்!!
வவுனியாவில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலையே நிலவுகின்றது. வெளியில் செல்ல முடியாத அளவில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது.
அந்த வகையில் வவுனியாவில் மக்கள் உடல் சூட்டினை தணித்து கொள்வதற்காக பலரும் இளநீர், தர்ப்பூசணிப்...