வவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு ப.சத்தியலிங்கத்தினால் பல்லூடக எறிகை!!

  வவுனியா வடக்கு வலய, ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் வருடாந்த நிதியிலிருந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கான பல்லூடக எறிகை...

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தின் தமிழமுதம் முன்பள்ளி மற்றும் சின்னத்தம்பனை விளையாட்டுக்கழகமும் இனைந்து நடாத்திய மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி முன்பள்ளி முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் 23ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 23 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (18.03.2017) 23வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி பழையமாமடு பகுதியிலிருந்து இன்று (18.03.2017) காலை 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒரவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமற்போன ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயபாலன் தர்மசீலன்...

வவுனியா புதிய பேருந்து நிலையம் நெல் உலரவைக்கும் மைதானமாக மாற்றம்?

  வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையமானது தற்போது விவசாயிகள் நெல் அறுவடை செய்து காயவைக்கும் மைதானமாக மாறிவருவதை அவதானிக்க முடிகின்றது. 195...

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞன் கெளரவிப்பு!!

  இலங்கை காது கோளாதோர் கிரிக்கட் அணியின் வீரர் பாலகிருஷணன் தர்மசீலனுக்கு வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் மகத்தான கௌரவிப்பு ஒன்று நேற்று (17.03.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட...

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 12 பயணாளிகளுக்கு உதவி!!

  வவுனியா பம்பைமடு வைகறை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையில் மருத்துவப்புனர்வாழ்வு பெற்ற 12 பயணாளிகளுக்கு நேற்று (17.03.2017) காலை 9.30 மணியளவில் வைகறை வைத்தியசாலையில் வைத்து வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தினால் நாற்சக்கரக்காலி...

வவுனியாவில் வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு!!

  வவுனியாவில் பிரதான வீதிகளில் நிற்கும் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்திராமல் வீதிகளில் விடுவதனால் அவை இரவு...

பிரபல கார் பந்தய போட்டியாளர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் விபத்தில் பலி!!

சென்னையை சேர்ந்த பிரபல கார் ரேஸர் அஸ்வின் சுந்தரும் அவர் மனைவியும் கார் விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர் அஸ்வின் சுந்தர் (31), பிரபல கார் ரேஸ் வீரரான இவர்...

நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கி எறிந்த கொடூர தாய் : அதிர்ச்சி தரும் காரணம்!!

சிம்பாப்வேயில் நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்பாப்வேயின் மாஸ்வின்கோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த நபருக்கு நான்கு...

நான் ஜெயலலிதாவின் மகன் என்ற இளைஞனுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை!!

ஜெயலலிதாவின் மகன் நான் என கூறிய இளைஞருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி...

ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் கங்கை அமரன்!!

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.க வேட்பாளராக கங்கை அமரன் களமிறங்குவார் என்று பா.ஜ.க தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் அறிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் பா.ஜ.கவில் இணைந்து...

வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு பாராட்டு!!

அம்பாறை மாவட்டத்திலுள்ள புதியவளத்தாப்பிட்டி எனும் பின்தங்கிய கிராம வரலாற்றில் முதற்றடவையாக ஒரு மாணவி தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளார். புதியவளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் பயிலும் யோகநாதன் ஹைனியா என்ற மாணவியே இவ்விதம்...

கையில் வளையம் அணிந்து பாட­சாலை சென்­றதை கண்­டித்த பிரதி அதி­பரின் கை விரலை உடைத்த மாணவன்!!

பின்­ன­வல பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் பிரதி அதி­பரின் கையின் நடு­வி­ரலை உடைத்த மாணவர் ஒரு­வரை ரம்புக்­கனை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இப்­பா­ட­சா­லையில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்­று­வரும் குறித்த மாணவர் கையில்...

கொழும்பு வீதி உணவுத் திருவிழா இன்று மாலை முதல் மே 20 வரை சனிக்கிழமைகள் தோறும்!!

பிராந்­தி­யத்தின் வீதி உணவு தொடர்­பாக, புதிய பரி­ணாமம் ஒன்றை உரு­வாக்கி அதில் களி­யாட்­டங்­க­ளையும், குதூ­க­லத்­தையும் கலந்து வித்­தி­யா­ச­மான, அனு­ப­வத்தை, ‘கொழும்பு வீதி உணவுத் திரு­விழா 2017’ பெற்­றுத்­த­ர­வி­ருக்­கி­றது. பெயார்வே ஹொட்டேல் நிறு­வனம் இதனை...

16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை : சிக்கலில் பாதுகாப்பு அதிகாரி!!

விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்தின் மிகவும் நெரிசல் மிகுந்த விமான நிலையமாக கூறப்படும் ஒக்லாந்து சர்வதேச விமான நிலயத்திலுள்ள, ஓடுபாதைக்குள் நுழைந்த...