வவுனியாவில் தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம்!!
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 5ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
இன்று (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு...
வவுனியாவில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!
இன்று (28.02.2017) மதியம் 12 மணியளவில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாளாவிய ரீதியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டமோன்று வவுனியா பொது வைத்தியசாலையிலும் தாதிய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட மேலதிக நேரக்...
வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோரின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்!!
வவுனியா சீட்(SEED) நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம் விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது.
இப் பாடசாலையில் விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதோடு சாதாரண மக்களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்படவைப்பதை இலக்காக கொண்டு...
வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் 31 கிலோ கஞ்சா மீட்பு!!
வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் நேற்று (27.02.2017) கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பரசங்குளம் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புளிங்குளம் பொலிஸார் மேற்கொண்ட...
வவுனியாவில் 5வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!
வவுனியாவில் இன்று (28.02.2017) 5ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல்...
வவுனியா அரசடிக்குளம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்!!
செட்டிகுளம், அரசடிக்குளம், பாவற்குளம் படிவம் - 03 கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் திறனாய்வு போட்டி நேற்று திங்கட்கிழமை (27.02.2017) பாடசாலை அதிபர் எஸ்.ஜனந்தன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம...
வவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கையை முன்வைத்து மாபெரும் பேரணி!!
வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயற்றுமாறு கோரி இன்று(28.02.2017) காலை 10 மணியளவில் வவுனியாவில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது.
ஒன்று திரண்ட பல்கலைக்கழக மாணவர் சமூகம் குருமன்காடு விஞ்ஞான வளாகத்திலிருந்து பேரணியாக குருமன்காடு,
மன்னார்...
பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றம் : தெரசா மே அதிரடி!!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான இலவச இயக்கத்தை, பிரதமர் தெரசா மே அடுத்த மாதம் முடிவுக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் சட்டப் பிரிவு 50 அமல்படுத்தப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து...
திடீர் நெஞ்சுவலியால் கருணாஸ் மனைவி மருத்துவமனையில் அனுமதி!!
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸின் மனைவி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கருணாஸ் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் இவருடைய மனைவி கிரேஸ், திரையுலகத்தை சேர்ந்த பிரபல பின்னணி...
தானியங்கி காரை உருவாக்கி அசத்திய கல்லூரி மாணவன்!!
கார் தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டமாக தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டு வருகின்றன.
இவற்றுள் சில நிறுவனங்கள் தமது திட்டத்தினை இடைநடுவில் கைவிட்டுள்ள அதேவேளை வேறு சில நிறுவனங்கள்...
அவுஸ்திரேலியாவில் கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற இலங்கைப் பெண் நன்னடத்தையால் விடுதலை?
கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த இலங்கைப்...
27 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்!!
27 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானிய நாட்டவரை திருமணம் செய்து அவருடன் 27 வருடங்கள் அங்கு வாழ்ந்த நிலையில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற...
15 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு அழைத்துச் சென்ற குடும்பப் பெண் கைது!!
திருமணமான 22 வயது பெண் ஒருவர் 15 வயதான சிறுவனை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்காக கடுவெல பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற போது நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்குமிடையில்...
டுவிட்டரில் கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
தமிழகத்தின் கோவை ஈஷா மையத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய பிரதமர் மோடி அணிந்திருந்த சால்வையை தருமாறு டுவிட்டரில் பெண்ணொருவர் கோரிக்கை விடுத்ததன் பேரில் பிரதமர் அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.
கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில்...
தந்தையின் உயிருக்கு எமனாகிய மகன் : பரிதாபச் சம்பவம்!!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பணியை முடித்துக்கொண்டு பஸ்ஸை தனது வீட்டில் நிறுத்துவதற்காக செல்லும் போது பஸ்ஸை பின்நோக்கி செலுத்திய போது,...
வவுனியாவில் 7பேருக்கு பன்றிக்காச்சல்!!
வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22ம் திகதி இருவர் இனம் காணப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மேலும் 5பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று இருவருக்கும் இன்று மூவருக்குமாக...