கள்ளக் காதல்-சக ஊழியரால் 16 துண்டாக வெட்டப்பட்ட விமானப்படை அதிகாரி!!

கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரி ஒருவரை சக ஊழியர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கூறு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரியை...

புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து தீக்­கி­ரை­யாக்­கிய யுவதி 6 வருட சிறைத் தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கிறார்!!

புனித குர்ஆன் பிர­தி­யொன்றின் மீது சிறுநீர் கழித்­த­துடன், அதனை தீக்­கி­ரை­யாக்­கி­யவர் எனக் கூறப்­படும் யுவதி ஒருவர் 6 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கிறார். ஸ்லோவாக்­கியா நாட்டின் ருஸோம்­பெரோக் எனும் நகரைச் சேர்ந்த ஷீலா ஸ்மேரே­கோவா எனும்...

பூமி அளவில் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!!

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதாக தற்போது வரை கிடைத்திருக்கும்...

வவுனியாவில் இருளிலும் தொடரும் மக்களின் போராட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக்கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று(22.02.2017) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாக இப் போராட்டமானது...

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு கோரிக்கை!!

  வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றக் கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வவுனியா பல்கலைக்கழக மாணவர்களே குறித்த துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர். எமது கோரிக்கைகளை ஏற்று வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்ற...

அமெரிக்காவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேறும் அபாயம்!!

டோனால்ட் டிரம்பின் புதிய விசா தடைச் சட்டத்தால் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க...

உயிரைப் பறித்த கார்ட்டூன் படம் : பதறவைக்கும் சம்பவம்!!

சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சி போன்று, துப்பட்டாவை எடுத்து சுழற்றி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கழுத்து இறுதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த பரிதாப சம்பவம் சாய்ந்தமருதில்...

வவுனியா நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது!!

  வவுனியா நகரசபையினரால் நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றது. வவுனியா நகர்புறங்களில் ஏற்கனவே வீதி விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று புறநகர்ப்பகுதிகளாகிய தாண்டிக்குளம், கோவில்குளம், பூந்தோட்டம் மற்றும் ஓயார் சின்னக்குளம் போன்ற...

லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்களை லாவகமாக மாட்டிவிட்ட காதலர்கள்!!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியை சீண்டிய காட்சியை பாதிக்கப்பட்ட இளைஞர் ஃபேஸ்புக் லைவ்ஸ்ட்ரீமிங்கில் ஓடவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11...

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்கு பேர் சமூகத்துடன் இணைப்பு!!

  வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (22.02.2017) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்...

வவுனியா ​தட்சணாங்குளம் மயானத்தை தோண்டும் பணி நிறுத்தம் : நடந்தது என்ன?

  வவுனியா பண்டாரிகுளம், தட்சணாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்ட போதும் பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை. இச் சம்பவம்...

வவுனியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதி : அவதானம்!!

வவுனியாவில் கடந்த இரு தினங்களில் இருவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில்...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திருட்டுச்சம்பவம்!!(CCTV காணொளி)

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (21.02.2017) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவமொன்று அங்கிருக்கும் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களின்...

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு ஆனுமதி வழங்கவேண்டும் எனக்கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முகாபாக இன்று(22.02.2.17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் கடந்த...

போக்குவரத்து குற்ற தண்டப்பணத்தை 30 ஆயிரம் ரூபாவாக உயர்த்த பரிந்துரை!!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பாகஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது அறிக்கையில் தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சம்மேளன...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!!

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 194280 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜனவரி 219360...