விஷேட தேவையுடைய மாணவி துஷ்பிரயோகம் : 54 வயதான சாரதி கைது!!

விஷேட தேவையுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கம்புறுபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 54 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 13 வயதான விஷேட...

கனிஷ்ட மாணவர்களை நிர்வாணப்படுத்தி காணொளி பதிவுசெய்த மூன்று மாணவர்கள் கைது!!

கண்டி - குண்டசாலைப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் சில கனிஷ்ட மாணவர்களை துஷ்பிரயோகப்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்குக் கிடைத்த...

நிலவுக்கு பயணிக்க முன்பணம் கட்டிய இரண்டு பேர்!!

நிலவுக்குப் பயணம் செய்ய இரண்டு அமெரிக்க தனி நபர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக, அமெரிக்க விண்வௌி பயண நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளி பயணம்...

எல் நினோவின் தாக்கம் 50% அதிகரிக்கும் : 6 மாதங்கள் நீடிக்கும் என எச்சரிக்கை!!

எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி வதைக்கும். இதனால் அளவுகடந்த வறட்சி, வறண்ட வானிலை அல்லது அதிக மழை...

மக்களின் கண்ணீர் வெள்ளத்துடன் இடம்பெற்ற புரட்சிப் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியை!!

ஈழத்தின் சிறந்த புரட்சிப் பாடகரும், நாடகக் கலைஞருமான எஸ்.ஜி.சாந்தனின் இறுதிக் கிரியைகள் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு தடை!!

 வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் க.தர்மரட்ணம் இதனை தெரிவித்துள்ளார். பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையால் சூழல் மாசடைவதுடன், உடல் ரீதியான...

வவுனியாவில் தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 5ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இன்று (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு...

வவுனியாவில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!

  இன்று (28.02.2017) மதியம் 12 மணியளவில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாளாவிய ரீதியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டமோன்று வவுனியா பொது வைத்தியசாலையிலும் தாதிய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட மேலதிக நேரக்...

வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோரின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்!!

  வவுனியா சீட்(SEED) நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம் விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது. இப் பாடசாலையில் விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதோடு சாதாரண மக்களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்படவைப்பதை இலக்காக கொண்டு...

வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் 31 கிலோ கஞ்சா மீட்பு!!

  வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் நேற்று (27.02.2017) கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பரசங்குளம் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புளிங்குளம் பொலிஸார் மேற்கொண்ட...

வவுனியாவில் 5வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் இன்று (28.02.2017) 5ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல்...

வவுனியா அரசடிக்குளம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்!!

  செட்டிகுளம், அரசடிக்குளம், பாவற்குளம் படிவம் - 03 கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் திறனாய்வு போட்டி நேற்று திங்கட்கிழமை (27.02.2017) பாடசாலை அதிபர் எஸ்.ஜனந்தன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம...

வவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கையை முன்வைத்து மாபெரும் பேரணி!!

  வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயற்றுமாறு கோரி இன்று(28.02.2017) காலை 10 மணியளவில் வவுனியாவில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. ஒன்று திரண்ட பல்கலைக்கழக மாணவர் சமூகம் குருமன்காடு விஞ்ஞான வளாகத்திலிருந்து பேரணியாக குருமன்காடு, மன்னார்...

பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றம் : தெரசா மே அதிரடி!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான இலவச இயக்கத்தை, பிரதமர் தெரசா மே அடுத்த மாதம் முடிவுக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் சட்டப் பிரிவு 50 அமல்படுத்தப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து...

திடீர் நெஞ்சுவலியால் கருணாஸ் மனைவி மருத்துவமனையில் அனுமதி!!

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸின் மனைவி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கருணாஸ் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் இவருடைய மனைவி கிரேஸ், திரையுலகத்தை சேர்ந்த பிரபல பின்னணி...

தானியங்கி காரை உருவாக்கி அசத்திய கல்லூரி மாணவன்!!

கார் தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டமாக தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டு வருகின்றன. இவற்றுள் சில நிறுவனங்கள் தமது திட்டத்தினை இடைநடுவில் கைவிட்டுள்ள அதேவேளை வேறு சில நிறுவனங்கள்...