கருங்கடல் பகுதியில் பெரும் பதற்றம் : அமெரிக்க போர்க் கப்பலை நெருங்கிய ரஷ்ய போர் விமானங்கள்!!

அமெரிக்க யுத்தக்கப்பல் ஒன்றுக்கு மிகவும் நெருக்கமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் பறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த 10ஆம் திகதி கருங்கடல் பகுதியில் வைத்து இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில்...

கூகுளில் வேலை கேட்டு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி!!

பிரித்தனியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கூகுள் நிறுவனத்திற்கு எழுதிய வேலை வாய்ப்பு கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் Hereford பகுதியைச் சேர்ந்தவர் Chloe (7). இவர் அண்மையில்...

நடு வீதியில் சடலத்தை வைத்து நூதனமுறையில் போராட்டம்!!

உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்றை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டை - செனரத்கம பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை...

மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!!

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடையிலிருந்து பெல்மடுல வரை பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் சென்ற மோட்டர் சைக்கிள்...

மரண தண்டனையில் மாற்றம் : பாராளுமன்றத்தில் யோசனை!!

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான தீர்மானத்தை ஆராய்வதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யோசனை தொடர்பாக நேற்று(15.02) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பாக யோசனைகளை...

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்துப் பெண் ஜேர்மனியில் படுகொலை!!

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோபிகா என்ற ஈழத்துப் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக...

பாம்பை துன்­பு­றுத்­திய குற்­றச்­சாட்டில் நடிகை ஸ் ருதி உல்ஃபட், நடிகர் பியர்ல் புரி உட்­பட 4 பேர் கைது!!

பாம்பு ஒன்றை கையில் வைத்­தி­ருந்து புகைப்­படம் பிடித்­துக்­கொண்­டதால், இந்­திய தொலைக்­காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட், உட்­பட 4 பேர் கைது செய்­யப்­பட்­டனர். மும்­பையைச் சேர்ந்த தொலைக்­காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட் மற்றும் நடிகர் பியர்ல்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கு புதிய முறை விரைவில்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விமானப் பயணிகள், பணியாளர்கள், செயற்பாட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சிவில் விமான சேவையின்...

கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்களும் பூட்டு!!

கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்கள் மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று நடத்த தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்து நிலவுகிறமை முன்னிட்டு அதனை தீர்க்க நடவடிக்கை...

இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை!!

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகம் திறந்துவைப்பு!!

  வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் இன்று (15.02) பிற்பகல் 3 மணியளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. குறித்த பணியகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 இலட்சம் ரூபா நிதி...

கொடூர பசியில் இருந்த சிங்கத்தின் அருகில் நின்ற பெண்ணுக்கு நடந்த விபரீத சம்பவம்!!

சிம்பாவேயில் கொடூர பசியில் இருந்த சிங்கத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்த பெண்ணை அச்சிங்கம் கடித்து குதறியதில், பயங்கரமாக காயமடைந்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு சிம்பாவேயில் அமைந்துள்ள Eco Game என்ற...

காதலன் கொலை : காதலியை கடத்தி இரண்டு மாதங்களாக பலாத்காரம் செய்த கொடூரன்!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை இரண்டு மாதங்களாக மிரட்டி பலாத்காரம் நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் Kala Brown. இவர் Charles Carver என்னும் நபரை காதலித்து வந்தார். இவர்களுக்கு...

சிறையில் அடைக்கப்பட்டனர் சசிகலா மற்றும் இளவரசி : அரை மணிநேரத்தில் சுதாகரனும் சரண்!!

சசிகலா, அளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சரணடைவதற்கான கால அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில் உடனடியாக நீதிமன்றில் சரணடைய நீதிமன்றம்...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!!

  வவுனியாவில் இன்று (15.02.2017) பிற்பகல் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருடைய மோட்டார் சைக்கிலைத் திருடிக்...

ஒரே ரொக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா சாதனை!!

  Polar Satellite Launch Vehicle C37 (PSLV C37) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரொக்கெட்டினை ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ ஹரிக்கோட்டாவுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது இஸ்ரோ. ஒவ்வொரு கட்டங்களையும்...