வவுனியாவில் விபத்து : பொலிசாரின் மோப்ப நாய் சம்பவ இடத்திலேயே பலி!!

வவுனியா இரட்டைபெரியகுளம் பொலிஸ் நிலையத்தின் நாய் ஒன்று விபத்து காரணமாக நேற்று (07.11.2016) உயிரிழந்துள்ளது. உடற்பயிற்சி நடவடிக்கைக்காக குறித்த பொலிஸ் நாய், அதன் பொறுப்பதிகாரியுடன் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளது. வீதியில் பயணித்த...

வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!!

  வவுனியா ஓயார் சின்னக்குளத்தில் இன்று (08.11.2016) காலை 10.00 மணியளவில் நான்கு எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா ஓயார்சின்னக்குளம் நான்காம் ஒழுங்கையில் இன்று (08.11.2016) காணி உரிமையாளர் காணியினை துப்பரவு...

தொடரும் அவலம் : மனைவியின் உடலை தள்ளுவண்டியில் இழுத்துச் சென்ற முதியவர்!!

பிச்சைக்காரர் ஒருவர் இறந்த தன் மனைவியின் சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப் பணமில்லாததால் 60 கிலோ மீட்டர் தள்ளுவண்டியில் தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள தெலுங்கனா மாநிலத்தில் ராமுலு என்ற...

பச்சிளங்குழந்தை உயிரை காப்பாற்றிய நன்றியுள்ள நாய்கள் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் பிறந்த பச்சிளங்குழந்தை ஒன்றை தெரு நாய்கள் பாதுகாத்து உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பதர்டி பாரா என்ற பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் அல்ஹாஸ்...

கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : சுவிஸை பதற வைத்த வழக்கில் அதிரடி திருப்பம்!!

சுவிஸ்லாந்தில் 12 வயது சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சூரிச் நகரை சேர்ந்த செலின் என்ற 12 வயது சிறுமி கடத்தப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் பெரும்...

விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் : 75 லட்சம் அபராதம் விதித்த பொலிஸ்!!

சுவிஸ்லாந்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பிய நபருக்கு அந்நாட்டு பொலிசார் 75 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் தான் இந்த...

யாழ் ஹோலி பண்டிகைக்கும் இந்தியத் தூதரகத்திற்கும் தொடர்பில்லை : இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா!!

யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஹோலி பண்டிகைக்கும் இந்திய துணை தூதுரகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி...

அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக பிரதமர் வழக்கு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது : டியூ.குணசேகர!!

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமாக சட்ட நடவடிக்கைக்கு சென்றாலும் அது தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளவர்கள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர...

வவுனியா மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல்!!

மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று (08.11.2016) காலை 8 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை வவுனியா பிரதேசத்தில் மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வவுனியா...

வடக்கில் குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்கள் உள்ளன : விக்னேஸ்வரன்!!

வடக்கில் உள்ள சில குழுக்கள் சில குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை கூறியுள்ளார். ஆவா பற்றி அனைவரும்...

வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி நடுவீதியில் விடப்பட்ட அவலம்!!

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் தனது கற்றல் நடவடிக்கைகாக வந்த மாணவி ஒருவரை கடந்த சனிக்கிழமை(05.11.2016) இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று புதுக்குளம் பகுதியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்...

ஓமானில் இலங்கைப் பணிப் பெண்கள் ஏலத்தில் விற்பனை : உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பம்!!

ஓமானுக்கு பணிப் பெண்ணாக செல்லும் இலங்கைப் பெண்கள் ஏலத்தில் விடப்படுவதாக அந்த நாட்டு ஊடகம் வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அது...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

நீண்ட காலமாக 15 வயதான தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 37 வயதான ஒருவரே...

பிரான்சில் பாரிய படுகொலை முயற்சி : இலங்கைத் தமிழர்கள் மூவர் அதிரடியாக கைது!!

பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம்...

இலங்கையில் பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம்!!

  பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள கர்ப்பிணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. பிரவசத்தின் போது கர்ப்பிணிகள் தங்களது மனோதிடத்தை வலுப்படுத்திக்கொள்ள தமக்கு விருப்பான பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்...

9 வயது சகோதரியை சீரழித்த 12 வயதுச் சிறுவன்!!

பாலியல் தொடர்பான படங்கள் இணையத்தில் அதிகம் பார்த்து அதன் பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவன் தன் 9 வயது சகோதரியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா...