கருப்பினத்தவரை உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த மனித மிருகங்கள் : அதிர்ச்சி வீடியோ!!

தென் ஆபிரிக்காவில் இரண்டு வெள்ளை ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Willem Oosthuizen, Theo Martins Jackson என்ற இரு வெள்ளையர்கள் இனவெறியை தூண்டும்...

வவுனியாவில் சரிந்து விழும் நிலையில் மின்கம்பம் : அச்சத்தில் மக்கள்!!

  வவுனியா சாந்தசோலை, கிறசர் வீதியிலுள்ள மின்கம்பம் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மேல் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இவ்விடம் தொடர்பாக பல தடவைகள் வவுனியா மின்சார சபைக்கு அப்பகுதி மக்கள் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டும் எதுவித...

அவதானம் : எதிர்வரும் 48 மணிநேரத்திற்கு கடும் மழை!!

வங்காளவிரிகுடாவின் தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு, சப்ரகமுவ, மத்திய, மேல், கிழக்கு மற்றும் ஊவா...

வவுனியா பொலிசாரால் பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!!

  வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் கொள்ளை, வீட்டிற்குள் புகுந்து பொதுமக்களை கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தியதாக தெரிவித்து வவுனியா பொலிசாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவர்கள் வடமாகாணங்களில் குறிப்பாக சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம்,...

மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சி : இலங்கை மக்களின் வரைபடத்தை வெளியிட்டது பேஸ்புக்!!

பல்வேறு நாடுகளின் உயர் தீர்மான மக்கள் தொகை வரைபடங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மலாவி, தென்னாபிரிக்க, கானா, ஹெய்டி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும். எதிர்வரும் மாதங்களில் இன்னும் பல தரவுகள்...

தடைகளை கடந்து சாதனை படைத்த புலம்பெயர் ஈழத்து பெண் விமானி வெளிப்படுத்திய மகிழ்ச்சி!!

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியான இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை பயணிகளுடனான முதல் பயணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில்...

1 வயதுக் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட 2 வயதுக் குழந்தை : அமெரிக்காவில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

அமெரிக்கா, லூசியானா மாகாணத்தில், பேட்டன் ரூஜ் நகரில், ஒரு வணிக வளாகத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட காரில் 1 வயது குழந்தையை 2 வயது குழந்தை கைத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க...

ராம்குமார் மரணத்தில் வெளிப்படும் உண்மைகள்!!

சுவாதி கொலை வழக்கில் கழுத்தறுபட்ட நிலையில் கைதாகி, சிறையிலேயே மின்சார வயரைக் கடித்ததாகச் சொல்லப்பட்டு, மர்ம மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1-ந் தேதி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு 40...

திருடனை கொடூரமாக தாக்கும் பெண்கள்!!(வீடியோ இணைப்பு)

திருடனை கொடூரமான முறையில் தாக்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்செஸ்டர் நகரில் பிக்காடில்லி பூங்காவில் பெண்கள் கையில் சிக்கிய திருடனின் தலையில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் காணொளி தற்போது இணையத்தில்...

ஏறாவூர் விபத்தில் சிக்கியிருந்தவர் மரணம்!!(CCTV காணொளி)

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. கட ந்த திங்கட்கிழமை மாலை 5.30...

அகதிகள் படகு மூழ்கியதில் 100 பேரை காணவில்லை!!

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் 100 பேர் பலியாகி உள்ளனர். லிபியாவில் இருந்து ஒரு அகதிகள் படகு ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 122...

ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை!!

பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது. ஜாகிர் நாயக்கின் பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு பங்களாளதேஷ் முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர்...

யாழில் திருட்டுக் குற்றச்சாட்டில் பெண்ணொருவரும் இளைஞரஞம் கைது!!

திருட்டு குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் திட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரும், 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே நேற்று புதன்கிழமை இரவு...

யாழில் வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் மீட்பு!!

இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் பொலிசாரால் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் நேற்று இரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கல்லுன்டாய்வெளி...

கிளிநொச்சியில் வாள்வெட்டுத் தாக்குதலால் பதற்றநிலை!!

முழங்காவில் நாச்சிக்குடாப்பகுதி கடையொன்றில் நேற்று மாலை ஏற்ப்பட்ட தகராறு காரணமாக இரண்டு குழுக்கள் மோதுண்டதில் ஒரு இரு இளைஞர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் குறித்த பகுதி பதற்ற...

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில்தரம்-5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்  அவர்களை தயார்படுத்திய  ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மாணவர்களின் பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த 03.11.2016  அன்று...