வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்!(,படங்கள்,வீடியோ))
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட கந்த சஷ்டி உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று 03.11.2016 வியாழகிழமை காலையில் அபிசேகங்கள் இடம்பெற்றது .
விரதமிருக்கின்ற...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாள்(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று 03.11.2016 பகலில் ஆறுமுகனுக்கும் சதுர்த்தி தினமான நேற்று விநாயகப்பெருமனுக்கும் அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜையை...
10 வருட அவல வாழ்க்கைக்குப் பின் 21 லட்சம் பணத்துடன் இலங்கை திரும்பிய பெண்!!
10 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்குமான சம்பளத்தொகையினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று...
1 வயதுக் குழந்தையை கொன்று கணவருக்கு அனுப்பிய கொடூரத் தாய்!!
அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 1 வயது ஆண் குழந்தையை கொன்று அதை வீடியோவாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pittsburgh சேர்ந்த 21 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்ற...
பாடசாலையில் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட 13 வயது மாணவி!!
கனடா நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Abbotsford என்ற நகரில் தான் இந்த பயங்கர...
பலத்த சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள் : பதற்றத்தில் மக்கள்!!
தமிழகத்தின் ஒட்டன்சத்திரம் அருகே பலத்த சத்தத்துடன் வானில் இருந்து மர்ம பொருள் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி அடுத்த மோதுபட்டி கிராமத்தில் நேற்று மதிய...
இறுதி எச்சரிக்கை : உலகம் அழியப்போகின்றது : அலூனா சொல்லும் செய்தி!!
இது இறுதி எச்சரிக்கை... " எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள்.
நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல்...
குழந்தைக்கு தன் உயிரை வழங்கி இவ் உலகை விட்டு நீங்கிய அன்பான தாய் இந்திரா ஜயசூரிய!!
தாய் பாசத்தை ஒரு போது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மகனை ஆராக்கியமாக இவ்வுலகில் பிரசவிக்க வேண்டும் என்பதற்காக தன் உயிரை துச்சமென எண்ணிய ஒரு தயின் கதை இது.
மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா...
பெங்களூருவில் தண்ணீர் தாங்கி சாரதியான பாலகிருஷ்ணா மிஸ்டர் ஏஷியா 2016 ஆணழகராக தெரிவு!!
மிஸ்டர் ஏஷியா 2016 ஆணழகர் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணா சம்பியனாகியுள்ளார்.
5 ஆவது பில் - ஏஷியா உடற்கட்டு வல்லவர் போட்டி பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் 25 வயதான ஜி.பாலகிருஷ்ணா...
கணவன் கண்முன்னே 8 பேர் கொண்ட கும்பலால் பெண் பாலியல் வல்லுறவு!!
வாடகைக்கு வீடு தேடிச் சென்ற பெண்ணின் கணவரின் கை, கால்களை கட்டிப்போட்டு 8 பேர் கொண்ட கும்பலால் பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளான சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது. இதனிடையே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு...
பெண்களிடம் மட்டுமே பிக்பொக்கற் அடிக்கும் 17 வயது யுவதி கைது!!
நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் பிக்பொக்கற் அடித்து வந்த 17 வயது யுவதி ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.ஐ. பிரியந்த...
அமெரிக்க மாகாணப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகள் பெற்று இலங்கை மாணவன் சாதனை!!
நியு ஜெர்சி, Newark, Ivy Hill பகுதியில் தற்போது வசித்துவரும் மிகலன் ஜீவானந்தா, நியூ ஜெர்சி கல்வித்திணைக்களத்தினால் 2016 சித்திரை மாதம் நடாத்தப்பட்ட ஆண்டு 8 மாணவர்களுக்காக NJASK, PARCC (New Jersey...
ஈழத்தமிழர் இருவருக்கு கானா நாட்டின் ஜனாதிபதி விருது!!
மேற்கு ஆபிரிக்கா நாடாகிய கானா நாட்டின் ஏற்றுமதிக்கான ஜனாதிபதி உயர் விருது வழங்கி ஈழத்தமிழர் இருவர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன், அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா...
ஒவ்வொரு ரூபாயிலும் 80 சதம் கடன் : இலங்கையின் பரிதாப நிலை!!
தற்போது வரையில் நாடு பெற்றுக் கொண்டு கடன் தொகைக்கமைய சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாவிலும் 80 சதம் கடன் செலுத்த நேரிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமை தொடர்பில் எந்த...
வவுனியாவில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிங்கள பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03.11.2016) வவுனியா தெற்கு வலய கல்வி திணைக்களகத்திற்கு முன்னால் பொதுமக்களினால்...
வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை : உண்மையான காரணம் என்ன தெரியுமா?
நேற்று வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியிலில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (03.11.2016) காலை அப்பகுதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து...