வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் பதற்றம் : ஒருவர் மீது வாள்வெட்டு!!

வவுனியா பம்பைமடு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. பம்பைமடு கிராமத்தில் உள்ள கேணி ஒன்றில் அயல் கிராமம் ஒன்றிலிருந்து வந்த இளைஞர் குழுவினர் குளித்து விட்டு செல்லும் வழியில்...

புகையிரத்தில் குதித்து பெண் தற்கொலை!!

கொழும்பு கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கருகில் இன்று காலை(29) பெண் ஒருவர் புகையிரதம் மீது பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 68 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்தக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது இச்சம்பவத்தில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ள நிலையில்...

தீபத்திருநாளில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த லொறி : பொலிசாருடன் பொதுமக்கள் முறுகல்!!

  மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதான வீதியின் அருகாமையிலுள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது. கொழும்பில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தின் சில்லு வெடித்ததில்...

405 இடங்களில் இலவச Wi-Fi வசதி : ஒருவருக்கு 1GB வழங்க நடவடிக்கை!!

இலவச Wi-Fi வசதிகள் வழங்கும் திட்டத்தின் குறைப்பாடுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று பதுளையில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட...

வவுனியாவில் சில பகுதிகளில் நாளை மின்வெட்டு!!

உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2016) காலை 8 மணியளவிலிருந்து 6 மணிவரை யாழ் குடாநாட்டு பிரதேசங்கள் மற்றும்...

நட்டத்தால் நூற்றுக்கணக்கான பணியிடங்களை நீக்கும் ட்விட்டர் நிறுவனம்!!

நட்டத்தில் இருக்கும் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, நூற்றுக்கணக்கான பணியிடங்களை நீக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. சான் ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து இயங்கும் ட்விட்டர் நிறுவனம், அதன் பணியிடங்களை 9 சதவீத அளவில் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால்...

மக்கா நகரை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணை தாக்கியழிப்பு!!(வீடியோ)

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து யமனில் உள்ள ஹூதி ஆயுததாரிகள் தாக்குதல் நடத்த ஏவுகணையை செலுத்தியதாகவும், மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஏவுகணையை...

அவுஸ்திரேலியாவில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட இந்திய சாரதி!!

அவுஸ்திரேலியாவில் நகராட்சி கவுன்சில் பஸ்சில் சாரதியாக வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் சாரதியாக வேலை பார்த்து வந்தவர், மன்மீத் அலிசீர் (வயது...

அமெரிக்க விமானத்தில் தீ : 8 பேர் காயம்!!(காணொளி)

அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகாகோவின் ஓ´ஹேர் விமான...

போலிக் கடவுச்சீட்டில் நாடு திரும்ப முயற்சித்த இலங்கையர் இந்தியாவில் கைது!!

போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தர முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர், இந்தியாவின் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவரிடம் போலி ஆவணங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட...

வவுனியாவில் போலிசாரின் அதிரடியில் 14 கிலோ கஞ்சா மீட்பு!!

இன்று காலை 4.30 மணியளவில்; பொலிசாரின் தேடுதலில் 14 கிலோ கேரளா கஞ்சாவினை வவுனியா பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று (29.10.2016) காலை வீதி ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு...

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள...

தீபாவளித் திருநாள் : புராண வரலாறு!!

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி...

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தி!!

தீபாவளி திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் ஒளி அழித்து விடுகிறது. அதே போல், மானிடர்கள் உள்ளத்தில்...

வவுனியா குருமன்காடு அம்மன் தேவஸ்தானத்தில் தீபாவளியை முன்னிட்டு விஷேட பூஜை வழிபாடுகள்!!

  தீபத்திருநாளை முன்னிட்டு இன்று (29.10.2016) காலை 6.30 மணிக்கு வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பூஜை வழிபாடுகளில் மக்கள் கலந்துகொண்டு தீபச்சுடரினை ஏற்றி வைத்தனர். பின்னர்...

கோர முகத்தால் அவமானப்பட்ட நபர் இன்று உலகமே பாராட்டும் பிரபலம்!!

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை,...