வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)

வவுனியா  A9  வீதி தாண்டிக்குளத்தில்  அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின்  கந்தசசஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016)   சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  முருகபெருமானை  நோக்கி யாகம்  நடைபெற்று...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)

 வவுனிய நகரில் அமைந்துள்ள அழகிய  அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கொவிளில்ன் கந்தசசஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016)   சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  முருகபெருமானை  நோக்கி யாகம்  நடைபெற்று  பிற்பகல்...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் . (படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான நேற்று 05.11.2016  சூரன் போர் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  காலைமுதல் அபிசேகம் மற்றும் யாகம் என்பன  மலையில் அமைந்துள்ள முருகன்...

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் சூரசம்ஹாரம்!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில்  கந்தசஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று (05.11.2016) சூரசம்ஹாரம் இடம்பெற்றது .  காலை முதல் அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன சிவஸ்ரீ.முத்து ஜெயந்தி நாத...

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சூரன் போர் நேரடி காட்சிகள் !!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று 05-11-2016(சனிக்கிழமை ) #சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும்...

வவுனியா வைத்தியசாலையில் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று(05.11.2016) காலை நிலுக்கா வீரசிங்கம் என்ற 32 வயது தாயும் சேயும் உயரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த...

திருமணம் செய்வதாக கூறி யுவதியை ஏமாற்றிய போலி மருத்துவர் கைது!!

மணமகள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தி யுவதி ஒருவரை ஏமாற்றிய போலி மருத்துவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் தான் நரம்பியல் மருத்துவர் எனக் கூறி கண்டியில் அரச நிறுவனம் ஒன்றில்...

காட்டு யானை தாக்கி கடற்படை சிப்பாய் பலி!!

இலங்கை கடற்படையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றி வந்த சிப்பாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார். இன்று காலை 5.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் பாணம, சாஸ்தரவேல கடற்படை முகாமில் சேவையாற்றி சிப்பாய்...

ஈழத்து அகதிகளுக்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்!!

இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் ஈழத்து அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், ஈழத்து அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான்,...

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!!

தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்ற முடியாமல் போனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது அரசியலில் இருந்து ஒதுங்கிவிடப் போவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை!!

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்தாலும் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை என களனி பல்கலைக்கழகத்தின் வெகுஜன தொடர்பு பீடத்தின் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அண்மையில் வடமத்திய மாகாண ஆசிரியர்களுக்காக நடத்தபபட்ட கருத்தரங்கு...

மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்ற கொடூரன்!!

சுவிட்சர்லாந்தில் இளைஞன் ஒருவன் இரண்டு மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Fribourg மாகாணத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மாடுகளை கொன்ற குற்றத்திற்காக பொலிசார் 20...

பார்பி பொம்மை போல நான் ஆவேன் : இளம் பெண்ணின் சபதம் நிறைவேறுமா?

25 வயதான இளம் பெண் ஒருவர் தான் பார்பி பொம்மை போல உருமாற இதுவரை £14,000 அளவு பணத்தை செலவு செய்துள்ள விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டில் உள்ள டெல்போர்ட் நகரில் வசித்து...

தந்தை இறந்ததாக கூறி 89 லட்சத்தை சுருட்டிய மகன்!!

ஆந்திர மாநிலத்தில் தந்தை இறந்ததாக கூறி 89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர் ராவ் என்பவர், மஸ்கட்டில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன்...

மிதிவண்டியில் திருமண ஊர்வலம் : வியக்க வைக்கும் காரணம்!!

குஜராத் மாநிலம் சூரத்தில் காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 258 மணமக்கள் மிதிவண்டியில் திருமண ஊர்வலம் மேற்கொள்ள உள்ளனர். சூரத் நகரில் வரும் 7ம் திகதி அங்குள்ள தனியார் அமைப்பு சார்பில்...

கரையொதுங்கி உயிருக்காக போராடிய பாரிய திமிங்கலம் காப்பாற்றப்படும் காணொளி!!

சிலி நாட்டில் பசுபிக் பெருங்கடலில் கரையொதுங்கி உயிருக்கு பேராடிய பாரிய திமிங்கலம் ஒன்றை பிரதேச வாசிகளும் மீனவர்களும் இணைந்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எட்டு தொன் நிறையுடைய மின்கி திமிங்கலமொன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது....