காதலி மீது சந்தேகம் : உளவு பார்ப்பதற்காக புர்கா அணிந்த பெண் போன்று நடமாடிய காதலன்!!

கம்­பஹா பிர­தே­சத்தில் தனது காத­லியை உளவு பார்ப்­ப­தற்­காக பெண் வேடம் தரித்து நட­மா­டிய நபரொ­ருவர் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதன் பின்னர் கடும் எச்­ச­ரிக்கை மத்­தியில் விடுவிக்கப்பட்­டுள்ளார். இந்­நபர் நீண்­ட­கா­ல­மாக பெண் ஒரு­வரை காத­லித்து வந்த நிலையில்...

கோர விபத்தில் இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்!!

  நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா? உலகை அசத்தியுள்ள கண்டுபிடிப்பு!!(காணொளி)

இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் அல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19ம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் இரண்டு...

வவுனியாவில் வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு!!

  வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிபோக்குவரத்துச் செயற்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று (12.10.2016) காலை சிந்தாமணிபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் வீதி விபத்துக்கள் ஏற்படும்...

நடுக்கடலில் தெரிந்த பேய்க் கப்பல்!!(வீடியோ)

கடலின் நடுவில் ஒரு மாயமான கப்பல் போன்ற உருவம் தோன்றியதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்கா நாட்டை சேர்ந்த இளைஞர் Jason Asselin. இவர் தனது நண்பர்களுடன்...

கிளிநொச்சியில் 16 வயதுச் சிறுவன் 24 கசிப்புப் போத்தல்களுடன் கைது!!

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் 24 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவனை சான்று பெற்ற பாடசாலையில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட...

வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில்01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது. பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான ...

இலங்கையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!!

இலங்கை போக்குவரத்து துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர்...

பாடகர் SB பாலசுப்ரமணியம் வருகையால் யாழ். மாநகரசபைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய பிரபல பாடகர் பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தென்னிந்திய...

ஹற்றனில் அபூர்வ வகை வண்ணத்து பூச்சி கண்டுபிடிப்பு!!

ஹற்றனில் பச்சை நிறத்திலான அதிசய வகை வண்ணத்து பூச்சி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபூர்வ வகையிலான வண்ணத்து பூச்சி இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வகை வண்ணத்து பூச்சிகள் இலைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. வண்ணத்து...

நடுவானில் உயிரிழந்த பெண்: பிணத்துடன் பயணித்த சகபயணிகள்!!

துருக்கியில் உள்ள Antalya கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பெண்மணி ஒருவர், Azur Air என்ற விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து மொஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தார். நீரிழிவு நோயாளியான இவர் இன்சுலின் மருந்தினை எடுத்துவர மறந்துவிட்டார்....

3 வயது மகளை காப்பாற்றுவதற்காக உயிரைத் தியாகம் செய்த பெற்றோர்!!

சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரை கொடுத்து தனது 3 வயது மகளை பெற்றோர் காப்பாற்றியுள்ளனர். சீனாவின் மேற்கு பகுதியில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள வெங்ஷூ நகரில் 6 தளங்களை கொண்ட...

இறுதி சடங்கின்போது உயிரோடு வந்த இளைஞரால் பரபரப்பு!!

இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் உயிருடன் வந்துள்ள சம்பவம் ஒன்று காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, கடந்த...

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்பாள் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் 01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது. பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான  நேற்று  மாலையில்  மானம்பூ...

உள்ளாடையில் அதிநவீன கருவியுடன் பரீட்சைக்கு வந்து மாட்டிக்கொண்ட பெண்!!

ஜேர்மனியில் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் உள்ளாடையில் அதிநவீன கருவியை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தின் Sundern நகரிலேயே இந்த சம்பவம்...

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாத குருக்கள்  தலைமையில்01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது. பதினோராம் நாளான நேற்று...