வவுனியா ஓமந்தையில் நடைபெற்ற முதியோர் சிறுவர் தின நிகழ்வுகள்!!

  வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் செல்வி அனுஷியா தலைமையில் நேற்று (01.10.2016) காலை 9 மணிக்கு கிராம அலுவலகத்தில் முதியோர் மற்றும் சிறுவர்தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக...

வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு இலங்கையில் முதன் முறையாக காற்றுப் பதனாக்கி (AC)!!

  நேற்று (01.10.2016) வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் பின்னர் டம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.. வவுனியா வைத்தியசாலையினை தான் பொறுப்பேற்ற பின்னர்...

வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை கழிவுநீர் சர்ச்சை : சுகாதார அமைச்சர் விஜயம்!!

  வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் (30.09) திடீர்விஜயமொன்றை மேற்கொண்டார். தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார...

வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!!

  வவுனியாவிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்க வன்னி மாவட்ட பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் வீதி விபத்துக்களை தடுப்பது மற்றும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 29.09.2016...

வவுனியாவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனியின் மாவட்ட காரியாலயம் திறப்பு!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று(02.10.2016) காலை 10 மணியளவில் வவுனியாவிற்கான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனியின் மாவட்ட காரியாலய நிரந்தர கட்டிடத்தினை உத்தியோக பூர்வமாக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது. வன்னி...

வெளிப்படையாகத்  தெரியும் கண்ணாடி கழிவறையை நிர்மாணித்த சீனா!!

சுற்றுலாப் பயணிகளை கவர கண்ணாடி பாலத்தை நிர்மாணித்த சீனா, சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை நிர்மாணித்துள்ளது. சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான்...

ஒரு கொலையை மறைக்க 17 கொலைகள் செய்த கொடூரன் : அதிரவைக்கும் காரணம்!!

சீனாவில் சொந்த பெற்றோரை கொலை செய்த நபர் ஒருவர் அதை மறைக்க தொடர்ந்து 17 கொலை செய்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் யூனான் மாகாணத்தில் குறிப்பிட்ட இந்த கொடூர சம்பவம்...

படுக்கையறையில் குழந்தை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இளம்பெண்!!

அமெரிக்காவில் 16 வயது இளம்பெண் ஒருவர் படுக்கையறையில் குழந்தை பெற்றுக்கொண்டு, அக்குழந்தையை ஜன்னல் வழியாக வீசி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். Omaha நகரை சேர்ந்த Antonia Lopez (16) என்பவர் தவறான...

ஜெயலலிதா விவகாரத்தில் தொடரும் மர்மம் : தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு மனு!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அரசுப்பணியை தொடர முடியவில்லை என்றால் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக முதல்வர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 12 நாட்களாக...

கொடூர விபத்தில் பிறந்து 20 நாட்களேயான குழந்தை, நடிகரின் மகன், மகள் பலி!!

தமிழ்நாட்டின் மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர் பலியான கொடூர விபத்து நடந்துள்ளது. திருச்சியின் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமது...

வவுனியாவில் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!!

வவுனியா கெஹலிய ரணவிரு கிராமத்தில் வாழும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். தமிழர்களுக்கு சொந்தமான இடத்தில் சிங்களவர்கள் இருக்க கூடாதென இனந்தெரியாத குழுவினரால் பலமுறை...

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி!!

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 17.07.2016 அன்று ஆரம்பமானது. ஞாற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றுவந்த இச் சுற்றுப்...

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

அரன்தலாவ கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு வீதியில் நடந்து சென்ற இளைஞரே யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அரன்தலாவ பகுதியை சேர்ந்த 25...

மின்சாரக் கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு!!

விவசாய நடவடிக்கைகளுக்கான செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று...

18 வயது மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை!!

மாத்தளையில் தனது இளம் மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை, அகலவந்த பிரதேசத்தில் 18 வயதான தமது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்ததன் பின்னர் தப்பிச்...

அரச மற்றும் தனியார் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

மேல் மாகாணத்தில் வாகன நெரிசல் காரணமாக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பணியாளர்கள் பணிகளுக்கு தாமதமாகி வரும் நிலையில் அவர்களுக்கு நெகழ்வுத்தன்மை கொண்ட பணி நேரங்களை அறிமுகப்படுத்தும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பில்...