சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரை வீடியோ எடுத்த பொலிசார்!!

சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரை பொலிசார் புழல் சிறையில் வைத்து வீடியோ எடுத்துள்ளனர். கடந்த யூலை 2 ஆம் திகதி சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் சிறையில்...

மடுமாதா திருத்தலத்தின் பெருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!!

மடுமாதா திருத்தலத்தின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10...

வவுனியா HDFC வங்கியினால் தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு!!

  HDFC வங்கியினால் வவுனியா மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நாளை (14.08.2016) ஞாயிற்றுக்கிழமை 2 மணிமுதல் 6 மணிவரை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக் கருத்தரங்கில்...

சீனாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!!

கிழக்கு சீனாவில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிரக்டர் அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷங்டாங்...

தீவக கிணறுகளுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் : விஜயகலா அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணம் - தீவகத்தில் மூடப்பட்டுள்ள பல கிணறுகளை நீதிமன்ற அனுமதியுடன் தோண்டினால் காணாமல் போன பலர் தொடர்பான தேடல்களுக்கு, விடை கிடைக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலணை...

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து 6 வயதுச் சிறுவன் பரிதாபமாகப் பலி!!

வவுனியா பூவரங்குளத்தில் நேற்றைய தினம் (12.08.2016) கிணற்றில் வீழ்ந்து 6 வயதுச் சிறுவன் பலியாகியுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளத்தில் நேற்றையதினம் (12.08.2016) பாடசாலை முடிந்தவுடன் வீடு திரும்பிய தவச்செல்வம்...

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் சற்றுமுன் பதட்டம்!!

  வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் வவுனியா பூவரசங்குளத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் பலியான குமாரசிங்கம் ரமணகுமார் என்பவரின் சடலத்தினை உறவினர்கள் ஏற்ற மறுப்புத் தெரிவித்துள்ளனர். பொய்யான காரணங்களை பொலிஸார் தெரிவித்து குற்றவாளியினை நிரபராதி...

வவுனியா ஓமந்தையில் தா.மகேஸ்வரனின் சாகும்வரை உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!

  ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (12.08.2016) இரவு 9.20 மணியளவில் கைவிடப்பட்டது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

வவுனியா மன்னார் வீதியில் நேற்று (12.08.2016) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற 39 வயது குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. நேற்றைய...

கோடீஸ்வரர்கள் பட்டியலில் தமிழர்!!

தகவல் தொழிநுட்பத் துறையில் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த இருவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில் தமிழரான ஷிவ் நாடார் சர்வதேச அளவில் 17வது இடத்தை...

ரத்தக்காட்டேரியாக மாறிய இளைஞர்!!

இங்கிலாந்தில் வசிக்கும் டார்க்னெஸ் விலாட் டெபேஸ் (25), கடந்த 13 ஆண்டுகளாக தான் ரத்தக்காட்டேரியாக வாழ்ந்து வருவதாகச் கூறியுள்ளார். நான் சூரிய வெளிச்சத்துக்கோ, பூண்டின் வாசனைக்கோ பயந்து ஓடும் ரத்தக்காட்டேரி இல்லை. சிறுவனாக இருந்தபோது...

வெளிநாடு செல்லும் பெண்கள் : கணவர்மாரின் தவறான நடத்தையினால் குடும்பங்கள் சீரழிவு!!

வேலைவாய்ப்புக்களுக்காக பெண்கள் வெளிநாடு செல்வதால் குடும்பங்கள் பல சீரழிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா சபையில் தெரிவித்தார். பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் கணவன்மார் தகாத உறவுகளில் ஈடுபடுவதால் குடும்பங்கள் சீரழிவதாகவும்...

பாம்பு வேட்டையில் இறங்கிய சீன மக்கள் : காரணம் என்ன?

சீனாவில் ஷுவாங்தியன் கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் பாம்பு வேட்டையில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன்...

2000 பொது மக்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் : காரணம் என்ன?

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர்,...

தாயை எரித்து கொன்ற தந்தை : சமூக வலைதளத்தில் நீதி கேட்கும் மகள்கள்!!

தந்தை தனது தாயை கண் எதிரே தீ வைத்து எரித்துக் கொன்றதை பார்த்த மகள்கள் சமூக வலைதளத்தில் தங்களது அவல நிலையை கூறி நீதி கேட்டு வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலம் தேவிபுரா பகுதியைச்...

வழிதவறிய மகனை கூலிப்படை வைத்துக் கொன்ற தந்தை!!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழித்தவறிச் சென்ற தனது மகனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மிட்னாப்பூரைச் சேர்ந்த அஷோக் த்விவேதியை, கூலிப்படை வைத்து மகனைக்...