அஸ்ஸாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொலை!!

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக ”தி ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது. அஸ்ஸாமின் கோக்ரஜஹார் மாவட்டத்தில் தினியாலியிலுள்ள சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் திடீர்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!!

நுவரெலியா மேல் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற நீண்ட...

தன் உயிரைக் கொடுத்து குழந்தையை பெற்றெடுத்த இளம்தாய் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த தாய் பஸ் ஒன்றுக்கு மோதி உயிரிழந்த நிலையில் குழந்தை பாதுகாப்பாக பெற்றெடுக்கப்பட்ட சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தாய் என்று கூறப்படும் குறித்த கார்ப்பிணித்...

பிரான்ஸ் நகர வீதிகளில் வைன் வெள்ளம்!!

தென் பிரான்ஸ் நகர் ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைன் குழாயை உடைத்ததால், வீதியில் வைன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வைன் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, அவசர சேவைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தரையின் கீழ் தளத்தில் உள்ள கார்...

கடல் நீரால் கர்ப்பமடைந்த வீராங்கனை : அதிர்ச்சித் தகவல்!!

அசுத்தமான கடல் நீரால், தான் கர்ப்பமானதாக ஒலிம்பிக் தடகள வீராங்கனை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் வருகிற 5 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி தொடங்கவிருக்கிறது, இந்த போட்டியில் பங்கேற்கவிருக்கும்...

மருமகனுக்கு ஆபாசப் படங்களைக் காட்டிய மாமா சிறையில்!!

பாடசாலை மாணவனுக்கு தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபர் ஒருவரை கம்பளை பொலிஸார் 04.08.2016 அன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கம்பளை பேரூந்து நிலைய பிரதேசத்தில் உள்ள...

அனுமன் பாலத்தை குண்டுவைத்து தகர்த்த தீவிரவாதத் தலைவர்!!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் அனுமன் பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த...

மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து : இளைஞன் பலி!!

யாழ்.காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியு விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவத்தில் சங்கானை...

மனைவியை தீவைத்து கொலை செய்த கணவன்!!

அம்பாறை காரைதீவுப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இளம்...

சுனாமி பிரித்த உறவுகள் : 12 வருடங்களின் பின்னர் பெற்றோருடன் சேர்ந்த ஷரீஃபா!!

பாரிய அலை காரணமாக தனது தந்தையிடமிருந்து பிரிந்த மகள் 12 வருடங்களின் பின்னர் மீளத் திரும்பியுள்ளார். நாட்டில் பல ஆயிரம் உயிர்களைக் காவுகொண்டு, இலங்கையர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரைக் கசிய வைத்தே, 2004 ஆம்...

பளையில் சிறுமியை துஷ்பிரயோம் : பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்!!

கிளிநொச்சி – பளை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் சந்தேக நபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாதம் 30 ஆம் திகதி தம்மை நபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு...

சீன உதவியுடன் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம்!!

சீனா - இலங்கை கைத்தொழில் வலய திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டையில் புதிய நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது அண்மையில் சீனத்தூதுவரும் இலங்கையின் பிரதமரும் ஹம்பாந்தோட்டைக்கு சென்று திரும்பிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது குறித்த கைத்தொழில்...

வீட்டில் வளர்த்த நாகம் தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் மரணம்!!

  வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது. காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர...

பேருந்தைத் திருடிய 11 வயது சிறுவன்!!

ஜேர்மனியில் பேருந்து ஒன்றை 11 வயதே ஆன சிறுவன் திருடி ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள பாவரியன் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து...

திசை திரும்புகிறதா சுவாதி கொலை வழக்கு : பிலாலிடம் மீண்டும் விசாரணை!!

சுவாதி கொலை தொடர்பாக அவரது நண்பர் முகமது பிலாலிடம் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. முகமது பிலாலிடம்...

மாமியாரை காதலித்து மணந்து கொண்ட மருமகன்!!

பீகாரில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயதான சூரஜ் என்ற இளைஞரே அவரது 42 வயதான மாமியார் ஆஷா...