தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு!

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வயோதிபர் ஒருவர், திருகோணமலை,கந்தளாய் நீதிமன்றத்துக்குப் பின்புறமாகவுள்ள காணியில் இன்று வெள்ளிக்கிழமை(12) காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.கந்தளாய்-பியந்த மாவத்தையில் வசித்து வந்த எச்.ஏ.தோமஸ்...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)

வவுனியா  தோணிக்கல் ஸ்ரீ  நாகபூசணி அம்பாள்  ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள்  சிவஸ்ரீ .முத்து ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும்,...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை!!(படங்கள்)

  வவுனியா  பண்டாரிக்குளம்  அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள்  சிவஸ்ரீ .சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)

  வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது. வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம்...

வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : குப்பைகளால் நிறைந்து துர்நாற்றம் வீசும் வவுனியா நகரம்!!

  கடந்த 10.08.2016 புதன்கிழமை முதல் கடமைக்கு செல்லாமல் வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டமையால் வவுனியா நகரம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக வவுனியா பேரூந்து நிலையம், மீன் சந்தை, கோழி இறைச்சி...

வவுனியா நகரசபை ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் : பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா நகரசபை ஊழியர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (12.08.2016) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபை வாயில் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10.08.2016 புதன்கிழமை முதல் கடமைக்கு செல்லாமல் வவுனியா...

வவுனியா ஒமந்தையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக தொடர்கின்றது!!

  பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கின்றது. 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம்...

வவுனியாவில் A9 வீதியில் அமைந்துள்ள வீதி சமிச்சைகள் விஷமிகளால் உடைப்பு!!

  வவுனியா A9 வீதி தாண்டிக்குளத்தில் அருகே காணப்பட்ட வீதி சமிச்சை பாதாகைகள் நேற்று (11.08.2016) இரவு சிலரால் உடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாதசாரிகள் கடவை , முன்னால் திரும்புதல் போன்ற வீதி சமிச்சைகள் நேற்று (11.08.2016)...

உலகில் முதன் முறையாக சபாநாயகராகிய தமிழ்ப் பெண்மணி!!

உலகில் முதன் முறையாக மலேசியாவில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகராகினார். நேற்று மலேசிய நாட்டின் பாராளுமன்றத்தில் திருமதி எஸ். தங்கேஸ்வரி அவர்கள் சபாநாயகராக வெற்றி பெற்று பதவி ஏற்றார். ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகர்...

வவுனியா குருமன்காட்டில் மோட்டார் சைக்கில் விபத்து!!

  வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகே இன்று (12.08.2016) காலை 8.45 மணியளவில் மோட்டார் சைக்கில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியா குருமன்காடு (science hall) க்கு அருகே வவுனியாவிலிருந்து குருமன்காடு...

உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள்!!

  கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கை சந்தைகளில் அறிமுகமாகவுள்ள மற்றுமொறு இந்தியக் கார்!!

இந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட "டட்சுன் ரெட் - கோ" கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...

பிணை வழங்கியும் வெளியில் வரமுடியாத தயா மாஸ்டர்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அவர், ஐந்து லட்சம் ரூபா...

அறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை விஞ்சிய பிரிட்டனில் இந்திய வம்சாவளி சிறுவன்!!

அறிவுத்திறனில் தலைசிறந்த விஞ்ஞானிகளான , ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஐஸ்டீன் ஆகியோரை, இந்திய வம்சாவளி சிறுவன் வென்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பார்க்கிங்சைப் என்ற நகரில் புல்வுட் பள்ளி படித்து வரும்...

பாடசாலை மாணவி மீது துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று...

விமானத்திலிருந்து குதித்த இளைஞன் : நடுவானில் பாராசூட் திறக்காததால் தரையில் மோதி பரிதாபமாக பலி!!

பிரான்சில் விமானத்திலிருந்து குதித்த 17 வயது வீரர், நடுவானில் பாராசூட் திறக்காததால் தரையில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து Mimizan நகர மேயர் Christian Plantier வெளியிட்டுள்ள தகவலில்,...