75 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!!
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு...
வயதெல்லையால் வாழ்வாதாரத்தை இழக்கவுள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள்!!
கிழக்கு மாகாண சபையால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லையை அதிகரிக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டியன்...
உணவகத்தில் பணியாற்றும் ஒபாமாவின் மகள்!!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள் உணவகம் ஒன்றில் பணிபுரியும் புகைப்படம் அந்நாட்டு ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் சாஷா (15)....
ஏனைய வாகனங்களுக்கு மேலாக பயணிக்கும் பஸ் சீனாவில் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது!!
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதிக்கு மேலாக பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நவீன பஸ் சீனாவில் நேற்றுமுன்தினம் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது.
தரையிலிருந்து 2 மீற்றர் உயரத்தில் இந்த பஸ்ஸின் உடற்பகுதி காணப்படுகிறது. வீதிகளில் இரு...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி விடுக்கும் வேண்டுகோள்!!
யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும்...
இரு கால்களும் செயலிழந்த நிலையிலும் பல்கலைக்கழக பட்டதாரியான இளைஞர்!!
இரு கால்களும் செயலிழந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் ஒருவர் அங்கு தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு முகாமைத்துவ, வர்த்தகத்துறை பட்டதாரியாகியுள்ளார்.
மாத்தறை தெலிஜ்ஜவில என்ற இடத்தைச் சேர்ந்த கசும் சாமர என்ற இந்த...
ஓடுபாதையை தாண்டிச் சென்று வீதியில் பிரவேசித்த விமானம்!!(காணொளி)
இத்தாலிய விமான நிலையத்தில் தரையிறங்கிய டி.எச்.எல். சரக்கு விமானமொன்று ஓடுபாதையை தாண்டிச் சென்று சனச்தடி வீதியில் பிரவேசித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து பயணத்தை மேற்கொண்ட ஏ.எஸ்.எல். எயார்லைன்ஸ் போயிங் 737 - 400...
வவுனியா தமிழ்ச்சங்கம் நடாத்தும் நூல் வெளியீட்டு விழா நாளை!!
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 - 2016)
இடம்: வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாமண்டபம்
காலம்:...
தரம் 05 மாணவர்களின் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை!!
எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரையான காலத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி புலமைப்...
பிள்ளைகளுக்கான செலவுகளை செலுத்த முடியாத குடும்பஸ்தர் தற்கொலை!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது பிள்ளைகளுக்கான பிள்ளைச் செலவுகளைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரின் சடலம் சந்திவெளி பொது மயானத்திற்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்...
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொலை!!
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக ”தி ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது.
அஸ்ஸாமின் கோக்ரஜஹார் மாவட்டத்தில் தினியாலியிலுள்ள சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் திடீர்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!!
நுவரெலியா மேல் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற நீண்ட...
தன் உயிரைக் கொடுத்து குழந்தையை பெற்றெடுத்த இளம்தாய் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த தாய் பஸ் ஒன்றுக்கு மோதி உயிரிழந்த நிலையில் குழந்தை பாதுகாப்பாக பெற்றெடுக்கப்பட்ட சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒரு பிள்ளையின் தாய் என்று கூறப்படும் குறித்த கார்ப்பிணித்...
பிரான்ஸ் நகர வீதிகளில் வைன் வெள்ளம்!!
தென் பிரான்ஸ் நகர் ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைன் குழாயை உடைத்ததால், வீதியில் வைன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வைன் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, அவசர சேவைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தரையின் கீழ் தளத்தில் உள்ள கார்...
கடல் நீரால் கர்ப்பமடைந்த வீராங்கனை : அதிர்ச்சித் தகவல்!!
அசுத்தமான கடல் நீரால், தான் கர்ப்பமானதாக ஒலிம்பிக் தடகள வீராங்கனை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் வருகிற 5 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி தொடங்கவிருக்கிறது, இந்த போட்டியில் பங்கேற்கவிருக்கும்...
மருமகனுக்கு ஆபாசப் படங்களைக் காட்டிய மாமா சிறையில்!!
பாடசாலை மாணவனுக்கு தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபர் ஒருவரை கம்பளை பொலிஸார் 04.08.2016 அன்று மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கம்பளை பேரூந்து நிலைய பிரதேசத்தில் உள்ள...