வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 31.07.2016 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எமது பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெறும். அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து...

வவுனியா ‪கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் மூன்றாம் நாள் !!(படங்கள்,வீடியோ)

வவுனியா ‪கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎மூன்றாம்நாளானநேற்று(29.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து‪‎சிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது. மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎இடப வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த...

​மோதரையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 30 வயதுடைய நிரோஷன்...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில்அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவம் இரண்டாம் நாள் !(படங்கள்)

  ‪‎வவுனியா‬ ‪கோவில்குளம்‬ ‪அருள்மிகு‬ ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி‬ சமேத ‪அகிலாண்டேஸ்வரர்‬திருக்கோவில் ‪அம்பாள்‬ உற்சவத்தின் ‪‎இரண்டாம்‬நாளான நேற்று(28.07.2016) காலை முதல் அபிசேகங்கள் ,‪‎மூலஸ்தான‬ பூசை, ‪‎யாகபூசை‬, ‪‎கொடிதம்ப‬ பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்த‬மண்டப பூசையின்...

வவுனியாவில் நாவல் வெளியீடும் வலயக்கல்விப் பணிப்பாளர் கௌரவிப்பும்!!

வவுனியா ஸ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தயாலயத்தில் நேற்று (28.07.2016) காலை புளியங்குளம் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவரும், தற்பொழுது பிரான்சில் வசித்துவருபவருமாகிய சி.தணிகாசலம் அவர்களால் எழுதப்பட்ட 'இலட்சிய தாகத்தில் இணையும் உள்ளங்கள்' எனும்...

வவுனியாவில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பணப்பரிசு!!

  வவுனியா தேசிய சேமிப்பு வங்கியில் சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கடந்த வருடம் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வவுனியா இறம்பைக்குள் மகளிர் தேசிய பாடசாலை மாணவர்களில் சித்தியடைந்த 27மாணவர்களுக்கும் , வவுனியா...

வவுனியாவில் வைத்திய சிகிச்சை முகாம்!!

  வவுனியா கலாச்சார மண்டபத்தில் நேற்று காலை முதல் மாலைவரை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ் நிலையத்தில் ஒரவருட புனர்வாழ்வை பூர்த்தி செய்துகொண்டு வெளியேறியுள்ள முன்னாள் போராளிகள், குடும்பத்தினர்கள்,...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ்...

இளம் யுவதி துஷ்பிரயோகம் : குடும்பஸ்தர் கைது!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு...

கட்டாரில் தமிழர்கள் இருவருக்கு மரண தண்டனை : மேன்முறையீடு செய்துள்ள இந்தியா!!

தமிழர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் இந்திய அரசாங்கம் மேன் முறையீடு செய்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளது. பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக...

கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி தீக்கிரை!!

கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நாவிதன் வெளி 15ம் கொலனியில் தயாபரன் கெமிக்கல் ஸ்ரோர் உரிமையாளரின் லொறி இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது. வழமைபோன்று தொழிலை...

கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கு இரண்டு லட்சம் பேர் விண்ணப்பம்!!

கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்காக இம்முறை இரண்டு லட்சம் பேர் தோற்றவுள்ளனதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் கிராம...

கஞ்சா பயன்படுத்திய 3 பாடசாலை மாணவர்கள் கைது!!

காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும்...

மிக குறைந்த விலையில் விற்கப்படும் இயந்திர துப்பாக்கிகள்!!

பாகிஸ்தானில் உள்ள தாரா நகரில் துப்பாக்கிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. மலைகளால் சூழப்பட்ட இந்த நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் துப்பாக்கிகளை மிக அருமையாக தயாரிக்கும் அனுபவம் கொண்டவர்கள். பிற நாட்டினர் பயன்படுத்தும் நவீன...

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய இந்தோனேசியா!!

சர்வதே நாடுகளின் எதிர்ப்பை மீறி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியா அரசு 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டிற்குள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2004ம்...

காணாமல் போன 2 கல்லூரி மாணவிகள் எலும்புக் கூடாக மீட்கப்பட்டதால் பரபரப்பு!!

சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போன 2 சகோதரிகள் அங்குள்ள கண்மாய்ப் பகுதியில் எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயம் செய்து வரும்...